மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய D.S.P பொறுப்பேற்பு
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி.ஜனனி பிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி.ஜனனி பிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு...
சேலம் : சேலம் மாவட்ட ஓமலூர் உட்கோட்டம், தாரமங்கலம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த தான் வளவு பெரிய சோரகை சேர்ந்த எண்பது வயது மூதாட்டியை கடந்த...
சேலம் : சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்களின் அறிவுரையின் பெயரில் சேலம் மாவட்ட...
சேலம் : சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை பொம்மிடியில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த அரசு பேருந்து பூசாரிப்பட்டி பாலம் அருகில் உள்ள...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வனச்சரகம் ஓசூர் வனக்கோட்டம் மற்றும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. வன உயிரின காப்பாளர்...
சேலம் : சேலம் கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி வீரகனூர் வட்ட காவல்...
திண்டுக்கல் : திண்டுக்கல் கொடைக்கானலில் வனத்துறை சார்பில் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏரிச்சா லையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன், பணபலன்கள், குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வு...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நேற்று பெய்த ஆலங்கட்டி...
திருச்சி : திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் சுமார் (65) வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார். இது குறித்து திருச்சி மேற்கு கிராம நிர்வாக...
திருவள்ளூர் : திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருவள்ளூர் குடிமை பொருள் போலீசாருக்கு...
விழுப்புரம் : விழுப்புரம் திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள தனியார் மனைப்பிரிவில் பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (32), என்பவர் தனது நண்பர்களான வசந்தபுரத்தை சேர்ந்த தினேஷ்...
சென்னை : சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 பெண்கள் குடிபோதையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுடிதார் அணிந்து 'டிப்-டாப்'பாக காணப்பட்ட அந்த பெண்களை...
சென்னை : சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆவின் பாலகம் அருகே நேற்று திடீரென டிரோன் கேமரா பறப்பதை பார்த்த ஐகோர்ட்டு பாதுகாப்பு...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம். மாற்றுத் திறனாளியான இவர் சேத்தூர் அருகே உள்ள 2 ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் (21.03.2023), தமிழக வனவியல் விரிவாக்க மையம் மற்றும் வனச்சரகம் சார்பாக உலக வனநாளையொட்டி, மரம் நடும் விழாவானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
வேலூர் : தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு இ. கா.ப., அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை,...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் /...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது....
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.