Admin2

Admin2

மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய D.S.P பொறுப்பேற்பு

மங்களமேடு உட்கோட்டத்தில் புதிய D.S.P பொறுப்பேற்பு

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த செல்வி.ஜனனி பிரியா அவர்கள் கோயமுத்தூர் மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க தடுப்பு சிறப்பு...

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

80 வயது மூதாட்டியை கூட்டுப் பாலியல் செய்த வாலிபர்களுக்கு அதிரடி தீர்ப்பு

சேலம் :  சேலம் மாவட்ட ஓமலூர் உட்கோட்டம், தாரமங்கலம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த தான் வளவு பெரிய சோரகை சேர்ந்த எண்பது வயது மூதாட்டியை கடந்த...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் விவேகம்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் விவேகம்

சேலம் :  சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்களின் அறிவுரையின் பெயரில் சேலம் மாவட்ட...

வழக்கு கோப்புக்களில் முறைகேடு செய்த, முன்னால் நீதிமன்ற ஊழியர் கைது!

24 மணி நேரத்திற்குள் S.P யின் அதிரடி நடவடிக்கை

சேலம் :  சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை பொம்மிடியில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த அரசு பேருந்து பூசாரிப்பட்டி பாலம் அருகில் உள்ள...

தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளி கைது!

லட்ச கணக்கில் கைவரிசை காட்டியவர் கைது

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர...

திரளானோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

திரளானோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி வனச்சரகம் ஓசூர் வனக்கோட்டம் மற்றும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. வன உயிரின காப்பாளர்...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் தீவிரம்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் தீவிரம்

சேலம் :  சேலம் கெங்கவல்லி காவல்நிலையத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் பற்றி வீரகனூர் வட்ட காவல்...

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தல்

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தல்

திண்டுக்கல் :  திண்டுக்கல் கொடைக்கானலில் வனத்துறை சார்பில் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஏரிச்சா லையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த...

காவல் அதிகாரிகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்

காவல் அதிகாரிகள் நலன் குறித்த கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்ப நலன், பணபலன்கள், குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த கலந்தாய்வு...

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே நாச்சிகுளம், கருப்பட்டி கரட்டுப்பட்டி பகுதியில் சுமார் 3000 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நேற்று பெய்த ஆலங்கட்டி...

ஆற்றில் மண்டியிட்டவாறு இளைஞர் சடலமாக மீட்பு!

சாக்கடைக்குள் மிதந்த பிணம்!

திருச்சி :  திருச்சி அய்யப்பன் கோவில் எதிரே சாக்கடைக்குள் சுமார் (65) வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்தார். இது குறித்து திருச்சி மேற்கு கிராம நிர்வாக...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

பதுக்கிய 5 டன் பொருள் பறிமுதல் 3 பேர் கைது

திருவள்ளூர் :  திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக திருவள்ளூர் குடிமை பொருள் போலீசாருக்கு...

மதுரை மயான பகுதியில், மர்மகும்பல் கைது!

திண்டிவனத்தில் 3 பேர் கைது

விழுப்புரம் :  விழுப்புரம் திண்டிவனம்,  செஞ்சி சாலையில் உள்ள தனியார் மனைப்பிரிவில் பாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன் (32), என்பவர் தனது நண்பர்களான வசந்தபுரத்தை சேர்ந்த தினேஷ்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

போதையில் சாலை மறியல் செய்த பெண்கள் கைது செய்ய நடவடிக்கை

சென்னை :  சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 பெண்கள் குடிபோதையில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுடிதார் அணிந்து 'டிப்-டாப்'பாக காணப்பட்ட அந்த பெண்களை...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

டிரோன் பறக்கவிட்ட 3 பேர் மீது வழக்கு

சென்னை : சென்னை ஐகோர்ட்டு வளாகம் அருகே என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆவின் பாலகம் அருகே நேற்று திடீரென டிரோன் கேமரா பறப்பதை பார்த்த ஐகோர்ட்டு பாதுகாப்பு...

350க்கும் மேற்பட்ட மரங்கள் ஒரே இரவில் சேதம்!

350க்கும் மேற்பட்ட மரங்கள் ஒரே இரவில் சேதம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம். மாற்றுத் திறனாளியான இவர் சேத்தூர் அருகே உள்ள 2 ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு...

உலக வனநாளையொட்டி காவல்துறையினரின் சிறப்பு விழா

உலக வனநாளையொட்டி காவல்துறையினரின் சிறப்பு விழா

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டத்தில் (21.03.2023), தமிழக வனவியல் விரிவாக்க மையம் மற்றும் வனச்சரகம் சார்பாக உலக வனநாளையொட்டி, மரம் நடும் விழாவானது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

காவல்துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

காவல்துறை சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

 வேலூர் :  தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு இ. கா.ப., அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை,...

திடீர் ஆய்வு மேற்கொண்ட D.G.P

திடீர் ஆய்வு மேற்கொண்ட D.G.P

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் /...

முதன்முறையாக சூரிய சக்தியில்  இயங்கக்கூடிய CCTV கேமரா

முதன்முறையாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய CCTV கேமரா

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் இரண்டு நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றது....

Page 55 of 200 1 54 55 56 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.