Admin2

Admin2

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு

மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ்...

மதுரை கிரைம்ஸ் 11/11/2022

மதுரை கிரைம்ஸ் 25/03/2023

வில்லாபுரத்தில் மர்ம வாலிபர் கைவரிசை! மதுரை :  திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் (38), இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்....

280 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

280 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கடலூர் :  தமிழ்நாடு முதல்வர்  மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மாநில இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி...

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

மனைவியை கொல்ல முயன்ற கணவருக்கு சிறை

சேலம் :  சேலம் வாழப்பாடி காவல் நிலைய எல்லை கண்ணுக்கானூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (22), என்பவர் கணவர் வேலு (38), என்பவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டு...

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா உணவு விடுதிக்கு எதிரில் சாலையோரம் மெத்தையுடன் கூடிய படுக்கையில் இரண்டு மாதம் மதிக்கத்தக்க பெண் குழந்தை...

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40), இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு...

ஓட்டுனர்களிடம் குறைகளை கேட்டறிந்த  A.S.P

ஓட்டுனர்களிடம் குறைகளை கேட்டறிந்த A.S.P

சிவகங்கை :  சிவகங்கை காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரின் பேரில் ஆட்டோ...

கஞ்சா பயிர், அதிரடியாக நீதிமன்ற தீர்ப்பு!

முகவூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (68), இவர் நகைகளை அடகு பிடித்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து...

7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்கள் துவக்கம்

7 லட்சம் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்கள் துவக்கம்

தூத்துக்குடி :  தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு வழங்கிய ரூபாய் 7,04,208/- (தலா ரூபாய் 88,026/-) மதிப்புள்ள 8 இருசக்கர ரோந்து வாகனங்களை...

வழக்குகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

வழக்குகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரம் ஆகியவற்றில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

திருச்சியில் அதிரடியாக களமிறங்கிய காவல் ஆணையர்

திருச்சி :  திருச்சி  காவல் ஆணையர் திருமதி.M.சத்தியப்பிரியா, இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், செல்போன்...

D.G.P தலைமையேற்று நடத்திய சிறப்பு கூட்டம்

D.G.P தலைமையேற்று நடத்திய சிறப்பு கூட்டம்

தமிழ்நாடு அரசு (03.03.2023) -ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்திற்கான விதிமுறைகள், நடவடிக்கைகள், நலத்திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்ய முதல்...

இராணிப்பேட்டை காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

இராணிப்பேட்டை காவல்துறையின் ஆழ்ந்த இரங்கல்

இராணிப்பேட்டை :  இராணிப்பேட்டை தமிழ்நாடு காவல்துறை தலைவர்/ படைத்தலைவர் திரு.சைலேந்திர பாபு இ. கா. ப., அவர்களின் அவர்களின் சுற்றறிக்கையின் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V...

மாநில அளவில் பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர்

மாநில அளவில் பதக்கம் வென்ற பெண் தலைமை காவலர்

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம், 62வது மாநில அளவிலான காவலருக்கான தடகள போட்டிகள் கடந்த சில தினங்களாக திருச்சியில் நடைபெற்று வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு...

மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சிறப்பு மையம்

மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட சிறப்பு மையம்

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஒரகடம் செல்லும் சாலையில் தெல்லிமேடு கூட்டுசாலையில், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும்,...

இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா

இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் , உலக தண்ணீர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காமராஜர் அகாடமி சார்பில் 3-ம் ஆண்டாக இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா...

ஈரோட்டில் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது!

தேன்கனிக்கோட்டை அருகே 4 பேர் கைது

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் தேன்கனிக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டெம்போ ஸ்டேண்டில் சட்டவிரோதமாக சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில்...

19 வயது வாலிபருக்கு போக்சோ!

போதை பதுக்கிய பெண் கைது

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையப் பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய போலீசார்,...

கிரீன் பவுண்டேசன் சார்பாக காரியாபட்டியில் பிரச்சாரம்

கிரீன் பவுண்டேசன் சார்பாக காரியாபட்டியில் பிரச்சாரம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல்துறை மற்றும் கிரீன் பவுண்டேசன் சார்பாக உலக தண்ணீர் தின விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்....

Page 53 of 200 1 52 53 54 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.