மகனை கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சேலம் : கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவருக்கும் அவருடைய சித்தப்பா மகன் தேவேந்திரன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது....
சேலம் : கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவருக்கும் அவருடைய சித்தப்பா மகன் தேவேந்திரன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது....
சேலம் : தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜ் (53), என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஆணையப்பன் (69), என்பவருக்கும் நிலம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.இந்த சம்பவங்கள் குறித்து, நகர் வடக்கு, நகர் தெற்கு, அம்பாத்துரை ஆகிய...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சித்திரை செல்வி அவர்கள், தலைமையில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில், பசுமை கிராம திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழ ஒன்றியம், உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கு...
விருதுநகர் : மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக,...
மதுரை : மதுரை மாவட்டம், திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில், இருக்கக்கூடிய பொருட்கள்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட,...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் S.P.தனிப்படை சார்பு...
திண்டுக்கல் : தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய் குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தலைமையில்...
கோவை : கோவை சரக D.I.G விஜயகுமார் இன்று காலை 6.00 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36), இவரது மனைவி அழகுலட்சுமி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், முக்குளம் காவல் நிலையம் சார்பாக எஸ். மறைக் குளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து...
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர். தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனையின் பேரில் (4/7/2023) ஆம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரில் குற்ற வழக்குகளில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.