Admin2

Admin2

திருவள்ளூர் அரசு ஊழியருக்கு 3 ஆண்டு சிறை!

மகனை கொல்ல முயன்றவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சேலம் : கருமந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேக்கம்பட்டு பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவருக்கும் அவருடைய சித்தப்பா மகன் தேவேந்திரன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது....

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

கொலை முயற்சி குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

சேலம் : தம்மம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செந்தாரப்பட்டி பகுதியை சேர்ந்த ராமராஜ் (53), என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஆணையப்பன் (69), என்பவருக்கும் நிலம்...

மின்மோட்டார்களை திருடியவர் கைது!

நகர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.இந்த சம்பவங்கள் குறித்து, நகர் வடக்கு, நகர் தெற்கு, அம்பாத்துரை ஆகிய...

பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவிகள் பிரச்சாரம்

பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவிகள் பிரச்சாரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகரில் சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய சித்திரை செல்வி அவர்கள், தலைமையில்...

ஊராட்சியில் பசுமை கிராம திட்டம் துவக்கம்

ஊராட்சியில் பசுமை கிராம திட்டம் துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில், பசுமை கிராம திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழ ஒன்றியம், உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன்...

பேருந்து நிலையத்தில் புகைப்பிடித்த 12 பேருக்கு அபராதம்

பேருந்து நிலையத்தில் புகைப்பிடித்த 12 பேருக்கு அபராதம்

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த பயணிகளுக்கு...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் காரியாபட்டி மாணவன் சாதனை

விருதுநகர் : மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச சிலம்பம் ஷாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக,...

ஸ்னாக்ஸை குப்பை போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம்

ஸ்னாக்ஸை குப்பை போன்று விற்பனை செய்யும் தனியார் பேக்கரி நிறுவனம்

மதுரை : மதுரை மாவட்டம், திருநகரை அடுத்துள்ள முல்லை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்னாக்ஸ் என்னும் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதில், இருக்கக்கூடிய பொருட்கள்...

பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை

பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர் ஆசிரியர்களுக்கு பாதபூஜை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற முதுமொழிக்கேற்ப, முன்னதாக...

உப்பள கொட்டகையில், 3 பேர் கைது!

பண மோசடியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி கைது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (42), பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர், விருதுநகர் மேற்கு மாவட்ட,...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் S.P.தனிப்படை சார்பு...

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் தீவிரம்

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து காவல்துறையினரின் தீவிரம்

திண்டுக்கல் : தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு.சஞ்சய் குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவு படியும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு காவல் கண்காணிப்பாளர்...

காய்கறிக் கடைக்குள் வண்டி புகுந்து விபத்து

காய்கறிக் கடைக்குள் வண்டி புகுந்து விபத்து

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர்...

போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு பேரணி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தலைமையில்...

கோவை சரக D.I.G விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை சரக D.I.G விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

கோவை : கோவை சரக D.I.G விஜயகுமார் இன்று காலை 6.00 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை 6 மணிக்கு நடைபயிற்சி முடித்து...

அதிகரித்துள்ள நரபலி எண்ணிக்கை, கேரளமக்கள் அச்சம்!

சிவகாசி அருகே காவல்துறையினர் தீவிர விசாரணை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (36), இவரது மனைவி அழகுலட்சுமி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்....

சோழவந்தான் அருகே விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் அருகே விவசாயிகள் கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள்...

காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம்

காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், முக்குளம் காவல் நிலையம் சார்பாக எஸ். மறைக் குளம் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து...

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை திருமங்கலம் தாலுகாவை சுற்றியுள்ள 79 பார்வையற்றோர் திடீரென முற்றுகையிட்டனர். தங்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டாவை...

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களுக்கு ஏணிப்படிகள் என்னும் மறுவாழ்வு நிகழ்ச்சி

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இளஞ்சிறார்களுக்கு ஏணிப்படிகள் என்னும் மறுவாழ்வு நிகழ்ச்சி

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனையின் பேரில் (4/7/2023) ஆம் தேதி தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரில் குற்ற வழக்குகளில்...

Page 5 of 200 1 4 5 6 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.