வாகனங்களின் பராமரிப்பு குறித்து S.P
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த ஆய்வினை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை வாகனங்களின் பராமரிப்பு குறித்த ஆய்வினை...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட காவல்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கவனத்தை திசை திருப்பி திருட்டு குற்றத்தில் ஈடுபட்டு வந்த பெண் குற்றவாளியை...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு.ஜவகர்.இகாப ., அவர்களின் உத்தரவின்...
நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை இளம்பெண் தற்கொலை! மதுரை : மதுரை ஐராவத நல்லூர் அந்தோணியார் தெரு பாண்டியராஜன் மகள் பூப்பாண்டி யம்மாள் (27), இவர்திருமணமானவர்....
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு பதிவான வழக்கில் 17 வயது சிறுமியை திருமண ஆசை காட்டி கடத்திச்...
மதுரை : மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் 'அனுஷ உற்சவம்' மதுரை எஸ்.எஸ்.காலனி, எம். ஆர்.பி., திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அனுஷத்தி...
மதுரை : மதுரை அவனியாபுரம் காளியம்மன் திருக்கோவில், 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இந்த திருவிழா...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர தி.மு.க சார்பாக, திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர்...
மதுரை : மதுரை தல்லாகுளம் போலீசார் சொக்கிகுளம் வல்லபாய் மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து கொண்டிருந்தனர்....
சென்னை : காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் சென்னை அவர்கள் உத்தரவின் படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து வரும் காவல்துறை கண்காணிப்பாளர்கள்...
சேலம் : சேலம் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவ அடிப்படையில் ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது கடுமையான...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். அ. பிரதீப்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. S. மணிமேகலை...
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T. சாம்சன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் Storming Operation என...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையிலும், தாழையூத்து...
தேனி : தேனி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் பிடிவாரென்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமுறைவாக இருப்பவர்களை கைது செய்வதற்காக நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தென் மண்டல...
தூத்துக்குடி : புதுடெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் கீழ் செயல்படும் தேசிய விரல் ரேகை பதிவு கூடத்தால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம்...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கள் இறக்கிய ஏழு நபர்களை கைது...
அகில இந்திய அளவில் சிறந்த பயிற்சி மையமாக தேர்வு செய்யப்பட்ட "தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம். வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு "காவல் உயர் பயிற்சியகம்" அகில...
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.T. சாம்சன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.