Admin2

Admin2

மதுரையில் சிறுவர்கள் கைது!

மதுரை கல்லூரி பேராசிரியர் கைது

மதுரை :  மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி...

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த A.D.G.P

சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த A.D.G.P

. மதுரை :  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் காவல் இயக்குனர் (ச&ஒ) திரு.கி.சங்கர், IPS., அவர்கள் மதுரைக்கு 2 நாள் பயணமாக வந்தார். மதுரை மாநகர் காவல்...

கிராம சபா கூட்டங்களில் காவல்துறையினரின் தீவிரம்

கிராம சபா கூட்டங்களில் காவல்துறையினரின் தீவிரம்

சேலம் :  மே தினத்தை முன்னிட்டு ஆணையம்பட்டி, 74 கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நடைபெற்ற கிராம சபா கூட்டங்களின் போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கனவு...

திருட்டில் குன்னத்தூரில் இருவர் கைது!

பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பெரிய கருப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிபாபு (61), இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில்...

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய S.P

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய S.P

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும் மாணவ,மாணவிகள் திறமையை மேம்படுத்தும் நோக்கத்திலும் காவல்துறையால் துவங்கப்பட்ட பாய்ஸ் கிளப்...

காட்டுப்பகுதில் சுமார் 6250 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

காட்டுப்பகுதில் சுமார் 6250 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தட்டரணை காட்டுப்பகுதில் சுமார் 6250 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே...

மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

கிராம மக்களை தேடி வரும் நடமாடும் நூலகம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப்...

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காட்டுத் தலைவாசல் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி காரைக்குடி நகர்மன்ற தலைவர் வணக்கத்திற்குரிய சே. முத்துத்துரை அவர்களின் தலைமையிலும் உயர்திரு....

7 காவல் நிலையங்கள் சார்பில் சிறப்பு முகாம்

7 காவல் நிலையங்கள் சார்பில் சிறப்பு முகாம்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் வட்ட காவல் நிலையம் சார்பில் 7 காவல் நிலையங்கள் சார்பில் நேற்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்...

5 லிட்டர் சாராயம் 100 லிட்டர் ஊறல் பறிமுதல்

5 லிட்டர் சாராயம் 100 லிட்டர் ஊறல் பறிமுதல்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணாபுரம் கிராமம் முருகன் என்பவரின் கோழிப்பண்ணைக்கு அருகே உள்ள நடுப்பட்டு ஆற்றங்கரையின் அருகில் சாராயம் காய்ச்சுவதாக...

லாட்டரி  வேட்டையில் வாலிபர் கைது

லாட்டரி வேட்டையில் வாலிபர் கைது

 திருவண்ணாமலை :   திருவண்ணாமலை கடலாடியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. மேலும் அவரிடமிருந்து சுமார் ரூ.7,500/- மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.80,200/-...

ரோந்தில் சிக்கிய கஞ்சா 4 பேர் கைது!

நுங்கம்பாக்கத்தில் கஞ்சாவுடன் சிக்கிய இளம்பெண்!

சென்னை :  சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இளம்பெண்...

வீட்டை உடைத்து கைவரிசை, மர்ம நபருக்கு வலை!

காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

திண்டுக்கல் :  பழனி காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பயங்கர ஆயுதங்களுடன் காமராஜர் நகரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன்...

கத்தி முனையில் வழிப்பறி, மர்ம நபருக்கு கடுங்காவல் சிறை!

கிராம நிர்வாக அலுவலரை தாக்க முயன்ற வாலிபர் அதிரடி கைது

சேலம் :  சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம் தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையான மானத்தால் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் (32), என்பவர் கடந்த (28/4/2023) அலுவலகத்திற்கு...

மயிலாடுதுறை வாலிபர் கைது!

கோவை தனிப்படையினரின் அதிரடியான போதை வேட்டை

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையிலும், சிங்காநல்லூர் சரகர் துணை ஆணையர் அவர்களின் உத்தரவு அறிவுரை...

தூங்கிக் கொண்டிருந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்!

பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு வலை

திண்டுக்கல் :  திண்டுக்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி,சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு...

மக்களைத் தேடி காவல்துறையினர்

மக்களைத் தேடி காவல்துறையினர்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி களிக்கம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம்...

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த போலி செய்தியாளர் கைது

தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்த போலி செய்தியாளர் கைது

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்பண்டாரி (35), இவர் எந்த தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் அங்கீகரிக்கப்படாத செய்தியாளராக இல்லாத நிலையில் கோடங்கிபட்டி...

காவல்துறையினர் ரோந்தில்  பெண்கள் கைது!

போதையில் அடிக்கடி தகராறு செய்ததால் மனைவியின் ஆத்திரம்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே நேற்று இரவு தெற்கு விராலிப்பட்டியில் மர்ம உறுப்பில் பைபால் அடித்து முத்தையா என்பவர் மகன் வீரையன்(40) என்பவர் கொலை...

Page 28 of 200 1 27 28 29 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.