மதுரை கல்லூரி பேராசிரியர் கைது
மதுரை : மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி...
மதுரை : மதுரை கப்பலூரில் செயல்பட்டு வரும் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் துறை பேராசிரியர் ரகுபதி...
. மதுரை : தமிழ்நாடு காவல்துறை கூடுதல் காவல் இயக்குனர் (ச&ஒ) திரு.கி.சங்கர், IPS., அவர்கள் மதுரைக்கு 2 நாள் பயணமாக வந்தார். மதுரை மாநகர் காவல்...
சேலம் : மே தினத்தை முன்னிட்டு ஆணையம்பட்டி, 74 கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நடைபெற்ற கிராம சபா கூட்டங்களின் போது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் கனவு...
கோவை : கோவை மே 1 கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சிலம்பரசன். இவர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பெரிய கருப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிபாபு (61), இவர் சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில்...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் நல்லுறவை மேம்படுத்தும் விதமாகவும் மாணவ,மாணவிகள் திறமையை மேம்படுத்தும் நோக்கத்திலும் காவல்துறையால் துவங்கப்பட்ட பாய்ஸ் கிளப்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, தட்டரணை காட்டுப்பகுதில் சுமார் 6250 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காட்டுத் தலைவாசல் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி காரைக்குடி நகர்மன்ற தலைவர் வணக்கத்திற்குரிய சே. முத்துத்துரை அவர்களின் தலைமையிலும் உயர்திரு....
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் வட்ட காவல் நிலையம் சார்பில் 7 காவல் நிலையங்கள் சார்பில் நேற்று தனியார் மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணாபுரம் கிராமம் முருகன் என்பவரின் கோழிப்பண்ணைக்கு அருகே உள்ள நடுப்பட்டு ஆற்றங்கரையின் அருகில் சாராயம் காய்ச்சுவதாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கடலாடியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. மேலும் அவரிடமிருந்து சுமார் ரூ.7,500/- மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.80,200/-...
சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் நுங்கம்பாக்கம் மாநகராட்சி மயான பூமி அருகே உள்ள பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இளம்பெண்...
திண்டுக்கல் : பழனி காமராஜர் நகரில் இருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு பயங்கர ஆயுதங்களுடன் காமராஜர் நகரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பயங்கர ஆயுதங்களுடன்...
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டம் தொளசம்பட்டி காவல் நிலைய எல்லையான மானத்தால் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் (32), என்பவர் கடந்த (28/4/2023) அலுவலகத்திற்கு...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படியும் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையிலும், சிங்காநல்லூர் சரகர் துணை ஆணையர் அவர்களின் உத்தரவு அறிவுரை...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி,சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி களிக்கம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ்பண்டாரி (35), இவர் எந்த தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் அங்கீகரிக்கப்படாத செய்தியாளராக இல்லாத நிலையில் கோடங்கிபட்டி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே நேற்று இரவு தெற்கு விராலிப்பட்டியில் மர்ம உறுப்பில் பைபால் அடித்து முத்தையா என்பவர் மகன் வீரையன்(40) என்பவர் கொலை...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.