புதிய டிஎஸ்பியாக, திரு.செந்தில்குமார்!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மதுரையில் பயிற்சி பெற்ற S.Cibisai Soundaiyan புதிதாக டிஎஸ்பியாக பதவி நியமிக்கப்பட்டு பதவியே றுள்ளார். சிவகங்கை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் மதுரையில் பயிற்சி பெற்ற S.Cibisai Soundaiyan புதிதாக டிஎஸ்பியாக பதவி நியமிக்கப்பட்டு பதவியே றுள்ளார். சிவகங்கை...
திண்டுக்கல் : (31.07.2022), திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போல்நாயகன்வலசு கிராமத்தில் கடந்த (06.06.2022), ம்தேதி இரவு பணத்திற்காக முத்துச்சாமி (62), என்ற...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் தியாகராஜநகரை சேர்ந்த தனலட்சுமி (65), என்பவர் சிவந்திபட்டியிலிருந்து வண்ணாரப்பேட்டை வந்த அரசு பேருந்தில், கைப்பையை காணவில்லை என பாளையம்கோட்டை பேருந்து நிலையத்தில்,...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற காவலர் குழந்தைகளுக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி பரிசுகளை...
சென்னை : தமிழக காவல்துறைக்கு இந்திய குடியரசு தலைவரின் சிறப்பு கொடி வழங்கப்பட்டது மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய நாயுடு, மாண்புமிகு தமிழக முதல்வர்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு சங்கர்ஜிவால்,இ.கா.ப, அவர்கள், காவல் கரங்கள் மற்றும் (Round Table India Association) இணைந்து நடத்தும் இலவச கண்...
தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், அவர்களின் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி காவல் நிலையம் எதிர்புறம் அரசு உத்தரவுப்படி நெடுஞ் சாலை துறை சார்பில், AE. ஜெயபால், நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், போக்குவரத்து...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன்,...
தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (30.07.2022) தூத்துக்குடி ஆயுதப்படைக்கு நேரில் சென்று அங்கு ஆயுதப்படையில் உள்ள...
சென்னை : நீட் தேர்வில் போட்டோ இல்லாததால், வெளியேற்றப்பட்ட மாணவருக்கு பணம் கொடுத்து போட்டோ எடுக்க உதவிய காவலர் திரு. சரவணகுமார். ஆதார் கொண்டுவர மறந்த மாணவனுக்கு...
கோவை : (30.07.2022), தேதி கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் எழுதிய ''TRAVEL TALES OF A COP'' என்ற...
அ.தி.மு.க. பிரமுகரின், மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது! திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் புல்லட் ராஜா அ.தி.மு.க. பிரமுகர். இவர் தனது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில் பொதுப்பணித்துறை / நீர்வள ஆதாரத்துறையின் மூலமாக குண்டாற்றில் குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை...
தஞ்சாவூ : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருச்சி மத்திய சிறையில், இருந்து பரோலில் வந்து தப்பி சென்ற குற்றவாளி சுரேஷ் (எ) சத்யராஜ்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டி அருகே உள்ள Strings கிளப் நடத்தும் 9 வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டம் போட்டியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில், உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் காவலர் திரு.பூமிநாதன், அவர்களின் தந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்....
கூடுதல் வரதட்சனை கேட்டு, திருமணம் செய்ய மறுப்பு! மதுரை : பசும்பொன் நகர் மாணிக்கவாசகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹேம ஈஸ்வரி (50), இவருடைய மகளுக்கும்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார், அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சாவூர் மாவடத்தில், கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல்துறை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஶ்ரீநாதா இ.கா.ப, அவர்களின் உத்தரவுப்படி உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக்குப்தா இ.கா.ப, அவர்களின் தலைமையில், பிரம்மதேசம்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.