Admin2

Admin2

நரிக்குடி அருகே ,துணை காவல் சூப்பிரண்டு ஆய்வு!

நரிக்குடி அருகே ,துணை காவல் சூப்பிரண்டு ஆய்வு!

விருதுநகர் :    விருதுநகர் காரியாபட்டி, நரிக்குடி ஒன்றியம் திருச்சுழியில்,  இருந்து கமுதி செல்லும் சாலையில் உள்ள ஆனைகுளம் குண்டாற்று பகுதியில் மணல் குவாரி அமைத்திட பலமுறை...

சைபர் கிரைம், காவல்துறையினருக்கு பாராட்டு!

சைபர் கிரைம், காவல்துறையினருக்கு பாராட்டு!

திருநெல்வேலி  :   திருநெல்வேலி மாவட்டத்தில்,  உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள்...

59 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணைபத்திரம், பெற்று கொடுத்த காவலருக்கு பாராட்டு!

59 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணைபத்திரம், பெற்று கொடுத்த காவலருக்கு பாராட்டு!

திருநெல்வேலி :   திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா, கொள்ளை...

கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த, குற்றவாளி கைது!

கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த, குற்றவாளி கைது!

 தஞ்சை :   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய சரகத்தில் பல்வேறு கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு...

இலவச தலைக்கவசம், வழங்கும் விழா!

இலவச தலைக்கவசம், வழங்கும் விழா!

மயிலாடுதுறை :   மயிலாடுதுறை மாவட்டம், தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச தலைக்கவசம் வழங்கும் விழா காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மதுபாட்டில்களை, பதுக்கிய நபர் கைது!

மதுபாட்டில்களை, பதுக்கிய நபர் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார்,  அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் பட்டுக்கோட்டை தாலுகா ஆலடிக்குமுலை அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்களை...

கிரைனட் கல்லை கடத்திய, வாகனம் பறிமுதல்!

கிரைனட் கல்லை கடத்திய, வாகனம் பறிமுதல்!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To சென்னை...

கொலைக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த, குற்றவாளி கைது!

கத்தி முனையில் வழிப்பறி, 2 பேர் கைது!

இராமநாதபுரம் :  (02.08.2022)-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள செவல்பட்டி அருகே குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஷ் என்பவரை வழிமறித்து அவரது மனைவியின்...

பதுக்கி வைத்திருந்த,பொருட்கள் பறிமுதல்!

பதுக்கி வைத்திருந்த,பொருட்கள் பறிமுதல்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், அவர்கள் மேற்பார்வையில்...

வாகன திருட்டில்,  குற்றவாளிகள் கைது!

வாகன திருட்டில், குற்றவாளிகள் கைது!

திண்டுக்கல் :    (02.08.2022 ), திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக பழனி நகர் காவல் நிலையத்தில்...

சேரகுளம் காவல் நிலையத்தில்,திடீர் ஆய்வு!

சேரகுளம் காவல் நிலையத்தில்,திடீர் ஆய்வு!

தூத்துக்குடி :   சேரகுளம் காவல் நிலையத்தில், முக்கிய வழக்கு கோப்புகளையும், நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...

80 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு, வளப்பு நாய் மீட்பு!

80 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு, வளப்பு நாய் மீட்பு!

திருநெல்வேலி :  நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AR லைன் தாமஸ் தெருவில் உள்ள கிருஷ்ணஜோதி குமார் (38), வீட்டில் வளர்த்த ரூபாய் முப்பதாயிரம்...

துரிதமாக  செயல்பட்ட, காவல்துறையினருக்கு பாராட்டு!

துரிதமாக செயல்பட்ட, காவல்துறையினருக்கு பாராட்டு!

கோவை :   கோவை சூலூர் சரகத்தில், ஆதாய கொலை திருட்டு, மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் அதிகாரிகள், மற்றும்...

மதுரை கிரைம்ஸ் 26/07/2022

திண்டுக்கல் கிரைம்ஸ் 03/08/2022

போதை காளான்விற்பணை, 4 பேர் கைது!   திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை குறிவைத்து போதை காளான் மற்றும்...

மதுபான பாட்டில்களை, பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

மதுபான பாட்டில்களை, பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் அருகே மெட்டூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி.திரு.பாஸ்கரன், கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மதுவிலக்கு...

போக்குவரத்து பாதிப்பை, சரிசெய்த காவலர்!

போக்குவரத்து பாதிப்பை, சரிசெய்த காவலர்!

 திருப்பத்தூர் :   கடந்த (31.07.2022),  அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த...

தங்கபதக்கம் வென்ற, பெண் தலைமைக் காவலர்!

தங்கபதக்கம் வென்ற, பெண் தலைமைக் காவலர்!

சென்னை :   சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் போக்குவரத்து காவல், பெண் தலைமைக் காவலர் திருமதி.பிரமிளா, நெதர்லாந்தில் நடைபெறும் உலக காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு...

இளைஞர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் அறிவுரை!

இளைஞர்களுக்கு, காவல் கண்காணிப்பாளர் அறிவுரை!

தூத்துக்குடி :  ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலி அருகே உள்ள அவரையூர் பகுதி வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி...

பண மோசடியில்m விரைந்து செயல்பட்ட சைபர்கிரைம்!

பண மோசடியில்m விரைந்து செயல்பட்ட சைபர்கிரைம்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியை சேர்ந்த கணேசகண்ணன் (35), என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் பணம் திருடுவதை அறிந்து (18.07.2022),-ம் தேதி...

மறியலில் ஈடுபட்ட, பா.ஜ.க.வினர் 93 பேர் கைது!

மறியலில் ஈடுபட்ட, பா.ஜ.க.வினர் 93 பேர் கைது!

தூத்துக்குடி :   கோவில்பட்டி பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் ராஜன் ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று...

Page 193 of 200 1 192 193 194 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.