தடுப்பணை பணிகள், ஆய்வு எஸ்.பி!
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் தடுப்பணை பணிகளை விளையாட்டு துறை அமைச்சர், மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி....
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் தடுப்பணை பணிகளை விளையாட்டு துறை அமைச்சர், மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி....
தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், I.P.S, அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது....
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம் மயிலம் காவல் நிலைய எல்லையில் காவல்துறையினர் மூலம், 1.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு மூன்று பேர் கைது செய்து...
தஞ்சாவூர் : திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களின் உத்தரவின்படி, தஞ்சை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா, அவர்கள், காவல் ஆய்வாளர்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த (06.08.2022), அன்று பாத்திரக்கடை உரிமையாளரை மர்ம நபர்கள் காரில் கடத்தி 5...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்தாளம்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.சரஸ்வதி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி, நடைபெற்றது. மக்கள் குறை...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில், 6 கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான சகா (எ) சீனிவாசன் (23),...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள டி. வி. எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை குழு சார்பில், மரம் நடுதல், பனை விதை தூவுதல் போன்ற பணிகளை செய்து...
சென்னை : தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில், புதியதாக கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள், 1 தீயணைப்பு மீட்புப் பணி பாசறை,...
சேலம் : சேலம் ஏற்காடு தாலுகா செம்மநத்தம் பகுதியில், கலெக்டர் கார்மேகம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி...
தூத்துக்குடி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், அவர்கள் மேற்பார்வையில்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ஆண்களுக்கான கூடை பந்து போட்டியை காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ் நிஷா, அவர்கள் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், காவலர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி,கொல்லப்பட்டி துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில்...
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக...
விழுப்புரம் : விழுப்புரம் தாலுகா நிலையத்தில், பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கும், கஞ்சனூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.எழிலரசி, விழுப்புரம்...
சென்னை : சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு. சிவநேசன், தலைமையிலான ரெயில்வே பாதுகப்பு படையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...
தென்காசி : தென்காசி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலம் சாரல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி...
திருப்பூர் : திருப்பூர் மாநகரம், சோளிபாளையம் கிராமத்தில், முத்துலட்சுமி என்பவரை கொலை செய்து வீட்டில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.