Admin2

Admin2

தடுப்பணை பணிகள், ஆய்வு எஸ்.பி!

தடுப்பணை பணிகள், ஆய்வு எஸ்.பி!

மயிலாடுதுறை :   மயிலாடுதுறை மாவட்டம்,  மணல்மேடு குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றில் நடைபெறும் தடுப்பணை பணிகளை விளையாட்டு துறை அமைச்சர், மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி....

காவல் அதிகாரிகளுக்கான, மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்!

காவல் அதிகாரிகளுக்கான, மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்!

தென்காசி :    தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், I.P.S, அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது....

சட்டவிரோதமான செயலில், குற்றவாளிகள் கைது!

சட்டவிரோதமான செயலில், குற்றவாளிகள் கைது!

விழுப்புரம் :   விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் உட்கோட்டம் மயிலம் காவல் நிலைய எல்லையில் காவல்துறையினர் மூலம், 1.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு மூன்று பேர் கைது செய்து...

750 கிலோ மதிப்புள்ள, போதை பொருள்கள்பறிமுதல்!

750 கிலோ மதிப்புள்ள, போதை பொருள்கள்பறிமுதல்!

 தஞ்சாவூர் :   திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களின் உத்தரவின்படி, தஞ்சை நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜா, அவர்கள், காவல் ஆய்வாளர்...

மர்மநபரின் கைவரிசை, 5 லட்சம் பணத்தை மீட்ட காவல்துறையினர்!

மர்மநபரின் கைவரிசை, 5 லட்சம் பணத்தை மீட்ட காவல்துறையினர்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,  கடந்த (06.08.2022), அன்று பாத்திரக்கடை உரிமையாளரை மர்ம நபர்கள் காரில் கடத்தி 5...

மாணவிக்கு பணிநியமன, ஆணையை வழங்கிய எஸ்.பி!

மாணவிக்கு பணிநியமன, ஆணையை வழங்கிய எஸ்.பி!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்தாளம்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி செல்வி.சரஸ்வதி அவர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு...

ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டிலான, அரசு நலத்திட்ட உதவிகள்!

ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டிலான, அரசு நலத்திட்ட உதவிகள்!

சிவகங்கை :   சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.மதுசூதன் ரெட்டி, நடைபெற்றது. மக்கள் குறை...

அதிரடியான சோதனையில், குற்றவாளிகள் கைது!

கஞ்சா வழக்கில், குற்றவாளி கைது!

காஞ்சிபுரம் :   காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் நிலையங்களில், 6 கஞ்சா வழக்கில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான சகா (எ) சீனிவாசன் (23),...

பொன்னேரி டி. வி. எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் ,சட்டமன்ற உறுப்பினர்  ஆய்வு!

பொன்னேரி டி. வி. எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில் ,சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு!

திருவள்ளூர் :    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி உட்பட்ட மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள  டி. வி. எஸ் ரெட்டி மேல்நிலைப் பள்ளியில், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற...

காவல்துறையினர் தலைமையில், இயற்கை குழு சார்பில் மரம் நடுதல்!

காவல்துறையினர் தலைமையில், இயற்கை குழு சார்பில் மரம் நடுதல்!

ராணிப்பேட்டை :   ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை குழு சார்பில், மரம் நடுதல், பனை விதை தூவுதல் போன்ற பணிகளை செய்து...

3 தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்கள், திறந்து வைத்த முதல்வர்!

3 தீயணைப்பு மீட்புப்பணி நிலையங்கள், திறந்து வைத்த முதல்வர்!

 சென்னை  :   தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் சார்பில், புதியதாக கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்கள், 1 தீயணைப்பு மீட்புப் பணி பாசறை,...

ஏற்காட்டில் மரக்கட்டைகள், வெட்டி கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்!

ஏற்காட்டில் மரக்கட்டைகள், வெட்டி கடத்தல் 2 லாரிகள் பறிமுதல்!

சேலம் :  சேலம் ஏற்காடு தாலுகா செம்மநத்தம் பகுதியில்,  கலெக்டர் கார்மேகம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை தடுத்து நிறுத்தி...

கொலை முயற்சியில் ஈடுபட்ட,  ரவுடி 5 பேர் கைது!

கொலை முயற்சியில் ஈடுபட்ட, ரவுடி 5 பேர் கைது!

தூத்துக்குடி :   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன்,  அவர்கள் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாயவன், அவர்கள் மேற்பார்வையில்...

போட்டியை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

போட்டியை துவக்கி வைத்த, காவல் கண்காணிப்பாளர்!

மயிலாடுதுறை :   மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழியில் ஆண்களுக்கான கூடை பந்து போட்டியை காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ் நிஷா, அவர்கள் துவக்கி வைத்தார்.  

திண்டுக்கல்லில்,துப்பாக்கி சுடும் பயிற்சி!

திண்டுக்கல்லில்,துப்பாக்கி சுடும் பயிற்சி!

திண்டுக்கல் :    திண்டுக்கல் மாவட்டம்,  காவலர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி,கொல்லப்பட்டி துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்று வருகிறது.     திண்டுக்கல்லில்...

தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்,  காவல்துறையினர்!

தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம், காவல்துறையினர்!

திருவள்ளூர் :   திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில்,  இயங்கி வரும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பெண் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக...

காவல்துறையினர் இடமாற்றம்!

காவல்துறையினர் இடமாற்றம்!

விழுப்புரம் :    விழுப்புரம் தாலுகா நிலையத்தில்,  பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் திரு.ஜெய்சங்கர் கஞ்சனூர்  காவல் நிலையத்திற்கும், கஞ்சனூர்  காவல் நிலைய  ஆய்வாளர் திருமதி.எழிலரசி,  விழுப்புரம்...

ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட,  ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்!

ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட, ரூ.51 லட்சம் பணம் பறிமுதல்!

சென்னை :   சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு. சிவநேசன், தலைமையிலான ரெயில்வே பாதுகப்பு படையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

காவல்துறையினரின், வாத்திய இசைக்குழு!

காவல்துறையினரின், வாத்திய இசைக்குழு!

தென்காசி :   தென்காசி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றாலம் சாரல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி...

கொலைவழக்கில்  சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர், டிஜிபி பாராட்டு!

கொலைவழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர், டிஜிபி பாராட்டு!

திருப்பூர் :   திருப்பூர் மாநகரம், சோளிபாளையம் கிராமத்தில், முத்துலட்சுமி என்பவரை கொலை செய்து வீட்டில் இருந்த சுமார் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் சுமார்...

Page 189 of 200 1 188 189 190 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.