Admin2

Admin2

சுதந்திரதினத்தை முன்னிட்டு, காவல்துறையினரின் தீவிர பாதுகாப்பு!

சுதந்திரதினத்தை முன்னிட்டு, காவல்துறையினரின் தீவிர பாதுகாப்பு!

 கோவை :   5-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ்நிலையங்கள், வணிக வளாகங்களில்காவல்துறையினர், கண்காணிப்பு...

காவல் அலுவலகத்தில், போதை தடுப்பு உறுதிமொழி!

காவல் அலுவலகத்தில், போதை தடுப்பு உறுதிமொழி!

சேலம் :     (11 /08/ 2022), ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில், திரு. கென்னடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு....

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, முதலமைச்சர்  தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது!

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு, முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது!

சென்னை :   மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க ஸ்டாலின், அவர்கள் தலைமையில் இன்று (11 /08 /2022), சென்னை கலைவாணர் அரங்கத்தில், நடைபெற்ற போதைப்...

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, வனத்துறையினர் ஆய்வு!

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, வனத்துறையினர் ஆய்வு!

திண்டுக்கல் :   திண்டுக்கல் கொடைக்கானல்,  தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில், பாதுகாப்பு ஏற்பாடு செய்வது...

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, காவல்துறையினருக்கு டி.ஜி.பியின் விருந்து!

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, காவல்துறையினருக்கு டி.ஜி.பியின் விருந்து!

செங்கல்பட்டு  :   செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000 செஸ் விளையாட்டு...

ராணுவ வீரர்கள்,தேசிய கொடி அணி வகுப்பு!

ராணுவ வீரர்கள்,தேசிய கொடி அணி வகுப்பு!

மதுரை :   மதுரை மேலூர், மேலூர் அருகே இடையபட்டியில், ராணுவ முகாம் உள்ளது. இங்கிருந்து இந்தோ தீபத்திய எல்லை பாதுகாப்பு படை 4-வது பட்டாலியனை சேர்ந்த 100...

போதைப் பழக்கத்திற்கு எதிரான, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

போதைப் பழக்கத்திற்கு எதிரான, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (11.08.2022) நிர்வாக அலுவலர் திரு.செல்வம் அவர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாலகுரு அவர்கள் தலைமையில், போதைப்...

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் அறிவுரை!

பொதுமக்களுக்கு காவல்துறையினரின் அறிவுரை!

ராணிப்பேட்டை  :   ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கோலத்தம்மன் கோவில் திருவிழா வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து கோவில் திருவிழா அமைதியாக நடத்துவது குறித்து...

திருச்சி விமான நிலையத்தில், 3 அடுக்கு பாதுகாப்பு!

திருச்சி விமான நிலையத்தில், 3 அடுக்கு பாதுகாப்பு!

திருச்சி :    சுதந்திர தின விழா இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுதந்திர தினவிழாவை...

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய,  ஆலோசனை கூட்டம்!

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, ஆலோசனை கூட்டம்!

தூத்துக்குடி :   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வரும் 17-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. இத்திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடு...

தவறவிட்ட 11 பவுன், நகைகள் ஒப்படைப்பு!

தவறவிட்ட 11 பவுன், நகைகள் ஒப்படைப்பு!

வேலூர் : சென்னை குரோம்பேட்டை,  அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் சுஜன்பிரபா (73) இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தார். காலை 10.30 மணியளவில் வேலூர்...

மறைத்து வைத்திருந்தரூ.11 கோடி போதைபொருட்கள், வெளிநாட்டுபெண் கைது!

மறைத்து வைத்திருந்தரூ.11 கோடி போதைபொருட்கள், வெளிநாட்டுபெண் கைது!

சென்னை :   சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில், பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க...

பெண்ணிடம் அவதூறாகபேசி கொலை மிரட்டல், குற்றவாளி கைது!

தூத்துக்குடி :   கொப்பம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த (08.08.2022) அன்று குருவிநத்தம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அங்கு...

லாட்டரி சீட்டு விற்ற, 3 பேர் கைது !

லாட்டரி சீட்டு விற்ற, 3 பேர் கைது !

திண்டுக்கல் :    திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டை அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நிலக்கோட்டையை சேர்ந்த முருகன், ஆறுமுகம், ரத்தினபாண்டி ஆகிய 3 பேரை மாவட்ட...

காவல்துறையினர் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு முகாம்!

காவல்துறையினர் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு முகாம்!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  எரியோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேடசந்தூர் டி.எஸ்.பி திருமதி . துர்கா தேவி,  தலைமையில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும்...

2 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது ,கும்பகோணம் காவல்துறையினர் அதிரடி!

2 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது ,கும்பகோணம் காவல்துறையினர் அதிரடி!

தஞ்சாவூர் :    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் ஒரு வார காலமாக நடைபெற்று வந்த வழிபறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி...

விரோத கொள்கைகளை மக்களுக்கு, எடுத்தரைக்கும் வகையில் பாதயாத்திரை!

விரோத கொள்கைகளை மக்களுக்கு, எடுத்தரைக்கும் வகையில் பாதயாத்திரை!

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அத்திப்பட்டில்  75,ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்...

ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியையை, ஆற்றில் குதித்து போராடி மீட்ட காவலர்!

ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியையை, ஆற்றில் குதித்து போராடி மீட்ட காவலர்!

திருவாரூர் :    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே இருசக்கர வாகனத்தில், பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆற்றில்...

ஏழ்மை நிலையில் தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கு விழா, காவல்துறையினர்!

ஏழ்மை நிலையில் தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கு விழா, காவல்துறையினர்!

 சென்னை  :   துரைப்பாக்கம் அருகிலுள்ள கண்ணகி நகர் 14 வது குறுக்குத் தெருவில் உள்ள அகல் பவுண்டேசன் சமூக தொண்டு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில், அப்பகுதியில் ஏழ்மை...

Page 187 of 200 1 186 187 188 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.