வீதிதோறும் நூலகம் திட்டத்தை தொடங்கி வைத்த, காவல் ஆணையர்!
கோவை : (12/08/22) கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் D1 ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மன்குளம் ஏரி மேடு பகுதியில்...
கோவை : (12/08/22) கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் D1 ராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அம்மன்குளம் ஏரி மேடு பகுதியில்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், தலைக்கவச விழிப்புணர்வு பிரச்சார சின்னம் உருவாக்கும் போட்டியில், முதல் பரிசு பெற்ற மாணவி பவதாரணையை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ்...
தென்காசி : செஞ்சிலுவை சங்கத்தின் முன்முயற்சியின், காரணமாக 1864 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 சுவிட்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான ஜெனீவா நகரில் வைத்து உலகநாடுகளிடையே...
திருச்சி : திருச்சி, சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணை நேரில் அழைத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், தலைக்கவச விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.என்.எஸ்நிஷாஐ.பி.எஸ், அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி : கடந்த (12/07/2022), அன்று திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (39), என்பவரை குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியில் உள்ள ஒரு...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை திருச்சியில், இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் களமாவூர் மேம்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலத்துக்கு அடியில் உள்ள ரெயில்வே கேட்டை...
சிவகாசி : இந்திய நாட்டின் 75,வது சுதந்தரதின விழாவை, அமுதப்பெரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர நாளில் வீடுகள்...
சென்னை : சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில், ஈடுபடுபவர்கள் போலியான வாகன எண்களை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறையினருக்கு...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், கொலை முயற்சி வழக்கு குற்றவாளியை குண்டர் சட்டத்தில், கைது செய்த புதுப்பட்டினம் காவல்துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. N.S நிஷா ஐ.பி.எஸ்,...
இன்றைய காலத்தில் உடல் எடையை குறைப்பது பெரிய சவாலாக உள்ளது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வழக்கமான உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சரியான...
உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுகிறோம். இன்று புற்று நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதி படுபவர்கள் கோடிக்கணக்கில், மருத்துவமனையில் போய்...
பலர் சிறிய விஷயங்களுக்கு கூட கோபப்படுவார்கள். கோபம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குழந்தைகள் முதல்...
முகப்பருக்கள் சருமத்தில் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன. மேலும் முகத்தில் மட்டுமின்றி கழுத்துப் பகுதி, கைகள், முதுகு உட்பட பிற பகுதிகளிலும் ஏற்படுகின்றன. பொதுவாக சருமத்தில் அதிகமாகும் எண்ணெய்...
வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கைப்பதிவு : கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களை பார்க்கும் போது இதில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது கார்கள்தான். இதன் பின்புலத்தை...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், பாளையங்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவரது மகளின் செல்போனிற்கு கடந்த (29.07.2022),அன்று PAN CARD UPDATION செய்ய சொல்லி...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போதை பொருள் தடுப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்...
திருப்பூர் : திருப்பூர் பொங்கலூர் அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த 700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர், கைது செய்தனர்....
வேலூர் : வேலூர் சரக டி.ஐ.ஜி. திருமதி.ஆனிவிஜயா, உத்தரவின்பேரில் வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு திரு. ராஜேஷ்கண்ணன், தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திர...
விருதுநகர் : விருதுநகர் ராஜபாளையம், ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். துணை போலீஸ்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.