ரூ.1லட்சம் சன்மானம், டி.ஜி.பியின் அதிரடி அறிவிப்பு!
சென்னை : சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில், பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட...
சென்னை : சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் சாலையில், பெடரல் வங்கிக்கு சொந்தமான விரைவு நகைக்கடன் வழங்கும் பிரிவின் அலுவலகம் (பெட் கோல்டு லோன்) உள்ளது. இங்கு பட்ட...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.V.பாலகிருஷ்ணன்.இ.கா.ப., அவர்கள் D4 குனியமுத்தூர் காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து...
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், நாடு முழுவதும் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியில், உள்ள ஆயுதப்படை வளாகத்தில் (13.08.2022) காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ...
விழுப்புரம் : 75 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு, நமது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.ஶ்ரீ நாதா இ.கா.ப. அவர்கள் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படி, ஆயுதப்படையில், உள்ள அனைத்து காவல் ஆளினர்களுக்கும் வாராந்திர கவாத்து மற்றும் சுதந்திர...
திண்டுக்கல் : இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ஊர்க்காவல் படையினருக்கு தேசிய கொடியை வழங்கினார்கள்....
தென்காசி : தென்காசியில் சாதி, மதம் இல்லாமல் தென்காசி மாவட்ட காவல்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணவில் வண்ணம் கொண்ட ஒற்றுமை மேம்பாலத்தை 75 வது சுதந்திர தினவிழாவை...
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில், ரயில்வே காவல்துறை சார்பு ஆய்வாளர் திரு. பாஸ்கரன், தலைமையிலான, காவலர்கள் ரயில் நிலைய நடைமேடை மற்றும் ரயில்களிலும் தீவிர சோதனையில்,...
உணவில் வாழைப் பூவை சேர்ப்பதால் கிடக்கும் பயன்கள் : வாழைப் பூவில் விட்டமின்கள் , ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் நிறைந்துள்ளது . பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப்...
பீட்ரூட்டில் இரும்புச்சத்து , ஃபோலேட் , வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது . ஆகவே உடலில், இரத்தணுக்களின் அளவு சீராக...
கோவை : (12-8-2022)-ம் தேதி காலை 11 மணியளவில் கோயம்புத்தூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பாலாஜி இ.கா.ப, மற்றும் காவல் துணை...
தென்காசி : தென்காசி கடையநல்லூர், அருகே மேல கடையநல்லூர் பள்ளன் குளத்தில் மணல் கடத்தப்படுவதாக கடையநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல் உதவி ஆய்வாளர் திரு....
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களை (28.07.2022) அன்று தமுமுக-மமக தலைவர்சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேராசிரியர்...
வேலூர் : வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களின் குறைகேட்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்...
விழுப்புரம் : விழுப்புரம் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி திண்டிவனம் அரசு...
சென்னை : சென்னை கேரளா மாநிலம் ஆலப்புழாவில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த தாகிர் உசேன் (51), என்பவர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. கணேசன், அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த...
தூத்துக்குடி : (12.08.2022), ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இட பிரச்சனை காரணமாக மதுபோதையில், தகராறு செய்து சைக்கிளுக்கு காற்றடிக்க பயன்படும் இரும்பு பம்பால் தாக்கி...
நாகை : நாகை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவகர் இ.கா.ப, அவர்களின் தலைமையில், விநாயகர் சதுர்த்தி விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் (12/08/2022),...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.