Admin2

Admin2

காவல் அலுவலகத்தில்,  நல்லிணக்க உறுதிமொழி!

காவல் அலுவலகத்தில், நல்லிணக்க உறுதிமொழி!

திருநெல்வேலி  :  நல்லிணக்க நாள் உறுதிமொழி  மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்...

குற்றவழக்கில் கைது செய்யபட்ட, நபருக்கு சிறை!

குற்றவழக்கில் கைது செய்யபட்ட, நபருக்கு சிறை!

தென்காசி :  தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தென்காசி மவுண்ட் ரோட்டை சேர்ந்த அபுல் ஹசன் என்பவரின் மகனான செய்யது சுலைமான்(39),...

பெண்கள் போல் பலரை ஏமாற்றி, பணமோசடி செய்த நபர்  கைது!

பெண்கள் போல் பலரை ஏமாற்றி, பணமோசடி செய்த நபர் கைது!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், அடியனூத்து பகுதியைச் சேர்ந்த ஜெகன் (29), என்பவர் தன்னை சமூக வலைதளத்தில் பெண் போல நடித்து மனுதாரரின் புகைப்படத்தை மார்பிஃங் செய்து...

காவலர்களின், கலவர தடுப்பு ஒத்திகை!

காவலர்களின், கலவர தடுப்பு ஒத்திகை!

தென்காசி  :   நம் நாட்டில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்கு ஆயுதப்படை பெரும்பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணராஜ் IPS, அவர்களின்...

திண்டுக்கல் மேல்நிலைப்பள்ளியில்,டி.எஸ்.பி!

திண்டுக்கல் மேல்நிலைப்பள்ளியில்,டி.எஸ்.பி!

திண்டுக்கல் :   பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினாமேரி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் திருமதி. ஜெயராணி முன்னிலை வகித்தார். திண்டுக்கல்  டி.எஸ்.பி. திரு. கோகுல கிருஷ்ணன், டாக்டர்...

சரவண பொய்கையில், பெண்கள் போராட்டம்!

சரவண பொய்கையில், பெண்கள் போராட்டம்!

மதுரை :   மதுரை அருகே, திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க, துணி துவைக்க அனுமதிக்க கோரி 200க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம்,...

தமிழக அரசின், சிறந்த சமூகசேவகர் விருது!

தமிழக அரசின், சிறந்த சமூகசேவகர் விருது!

மதுரை :   மதுரை எஸ். எஸ். காலனியில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்று திறனாளிகள் நலன் காக்க பாடுபட்டு வருபவர் அமுதசாந்தி. இவர், மாற்றுத் திறனாளிகளின்,...

ஆயுதபடையில் வெடிகுண்டு, கண்டறியும் கருவிகளை ஐ.ஜி. ஆய்வு !

ஆயுதபடையில் வெடிகுண்டு, கண்டறியும் கருவிகளை ஐ.ஜி. ஆய்வு !

திருச்சி  :    திருச்சி சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்களில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்சி...

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, மாநில அரசு விருது!

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, மாநில அரசு விருது!

திருப்பத்தூர் :   திருப்பத்தூர் காக்கணம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாநில அளவிலான சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு மாநில அரசு...

காணாமல்போன 108 செல்போன்கள்,உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

காணாமல்போன 108 செல்போன்கள்,உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்!

திருப்பூர் :   திருப்பூர் மாநகர போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் காணாமல் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர போலீஸ்...

நலத்திட்ட உதவிகளை,வழங்கிய ஆட்சியர்!

நலத்திட்ட உதவிகளை,வழங்கிய ஆட்சியர்!

திருவள்ளுர் :   திருவள்ளுர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில்  சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் திரு.ஆல்பி...

திண்டிவனத்துக்கு, சாராயம் கடத்தியவா் கைது!

திண்டிவனத்துக்கு, சாராயம் கடத்தியவா் கைது!

விழுப்புரம் :   திண்டிவனம்,ரோஷணை காவல் உதவி ஆய்வானர் திரு. ராஜேஷ் மற்றும் காவல்துறையினர், சலவாதி மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த...

கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில், 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது!

கருமுட்டையை விற்பனை செய்த வழக்கில், 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது!

ஈரோடு  :    ஈரோட்டை சேர்ந்த (16),  வயது சிறுமியின் கருமுட்டைகளை தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக...

போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம், டிஜிபி அலுவலகம்!

போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம், டிஜிபி அலுவலகம்!

சென்னை  :   சென்னை, தமிழ்நாட்டில் ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆன்லைன் மோசடியில் பெரும்பாலான மக்கள் தங்களது பணம், சுய விபரங்களை பறிகொடுத்து...

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர்!

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த, காவல் கண்காணிப்பாளர்!

தூத்துக்குடி :   மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்...

குற்றவாளிகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை!

குற்றவாளிகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை!

திருநெல்வேலி  :   கடந்த 2019-ம் ஆண்டு ராதாபுரம் மார்க்கெட் தெருவை சேர்ந்த துரைப்பாண்டி (28), தினேஷ் (25) ஆகியோர் சிறுமியிடம் தவறாக நடந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்...

காவல்கண்காணிப்பாளரின் அதிரடி!

காவல்கண்காணிப்பாளரின் அதிரடி!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,,  அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவுப்படி, திருவிடைமருதூர் பந்தநல்லூர் காவல் சரகம் மற்றும் கும்பகோணம்...

திண்டுக்கல் கிரைம்ஸ் 17/08/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் நடைமேடை 1-ல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் சென்ற எக்ஸ்பிரஸ்...

லாட்டரி சீட்டு விற்பனை செய்த, இரண்டு நபர்கள் கைது!

லாட்டரி சீட்டு விற்பனை செய்த, இரண்டு நபர்கள் கைது!

கிருஷ்ணகிரி  :   கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில், கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை...

20, கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்மீட்பு, குற்றவாளிகள் கைது!

20, கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள்மீட்பு, குற்றவாளிகள் கைது!

சென்னை :  சென்னை வங்கியில் 20, கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில், முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள்...

Page 182 of 200 1 181 182 183 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.