காவல் ஆணையரின், கடும் எச்சரிக்கை!
சென்னை : சென்னை தமிழகத்தில், போதை பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். இதன்...
சென்னை : சென்னை தமிழகத்தில், போதை பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். இதன்...
திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (11.06.22)-ம்தேதி பொன்மலை, சோமசுந்தரம்நகர் அருகில் உள்ள சுடுகாடு அருகே இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக பெறப்பட்ட புகாரின்பேரில்,...
சென்னை : காவல்துறை தலைமை இயக்குனர்,படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு, IPS., அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட சோதனையில். 7854 கிலோ கஞ்சா, 1,83,698 கிலோ...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், உத்தரவுப்படி சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேற்கு காவல் சரக பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளை திருமதி.M.பேபி INSPR. மற்றும் திரு. கீர்த்திவாசன் SI, ...
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் கடகத்தூர் அடுத்த பூசாரிப்பட்டி கிராமத்தில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக தர்மபுரி டி.எஸ்.பி திரு. வினோத், அவர்களுக்கு கிடைத்த ரகசிய...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே போதைப்பொருட்கள் ஒழிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (20.08.2022) மேலும் ஒரு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் தீயணைப்போர் தற்காலிக பயிற்சி மையம், தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு...
விழுப்புர : விழுப்புரம் மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றால் அருகே குட்கா பொருள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் போக்சோ நீதிமன்ற காவலர்களுக்கான ஆய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப....
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம், வருகின்ற (29/08/ 2022), வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் மற்றும் நாகை மாவட்ட காவல்...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.இ.கா.ப., அவர்கள் B1,பஜார் மற்றும் B4 உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான உக்கடம் சந்திப்பு...
காஞ்சிபுரம் : கராத்தே போட்டியில், வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களை பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் முசறவாக்கம் அரசு நடுநிலைப்...
தர்மபுரி : தர்மபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத 9 பேரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை அடக்கம் செய்யும் பணி மாவட்ட...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை சேலம் உட்கோட்ட ரெயில்வே சிறப்பு தனி படை பிரிவினர் காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில், சோதனை...
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை விமரிைசயாக கொண்டாட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் காவல் நிலையத்தில் காவல்துறையினர், ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு...
சிவகங்கை : சிவகங்கையை அடுத்த கிளாதரி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் திரு. மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.செந்தில்நாதன்...
விழுப்புரம் : விழுப்புரம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சிலைகள் வைக்கும் குழுவினர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்...
சென்னை : சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் ஸ்ரீவாரி நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். தையல்காரர். இவருடைய மனைவி சவுபாக்கியா. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன்....
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் (17), வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பிரபு என்பவருக்கு 23,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.