Admin2

Admin2

ரூ.32 லட்சம் மருந்து, மாத்திரைகள் பறிமுதல் ,3 பேர் கைது!

தூத்துக்குடி:  தூத்துக்குடி க்யூ பிரிவு காவல்ஆய்வாளர் திருமதி. விஜயஅனிதா தலைமையிலான காவல்துறையினர் ,நேற்று அதிகாலை ஆறுமுகநேரி- காயல்பட்டினம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த 2...

விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட, போலீஸ் சூப்பிரண்டு!

விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்ட, போலீஸ் சூப்பிரண்டு!

மயிலாடுதுறை :   மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் நல சங்கத்தின் சார்பில் பொது மக்கள் நலன் கருதி சாலை விபத்து பாதுகாப்பு, 'ஹெல்மெட்' அணிவதன்...

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி  ,பரிசுகளை வழங்கிய காவல்துறையினர்!

மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி ,பரிசுகளை வழங்கிய காவல்துறையினர்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 650 பேர் கலந்து...

காவல்துறையினர், திடீர் சோதனை!

காவல்துறையினர், திடீர் சோதனை!

வேலூர் :  தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட காவல்துறை...

ஊர்வலம் நடக்கும் இடங்களை, போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு!

ஊர்வலம் நடக்கும் இடங்களை, போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு!

வேலூர் :  வேலூர் பேரணாம்பட்டு நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி விநாயகர் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறும். பேரணாம்பட்டு பகுதியில் ஊர்வலம்...

வெளிமாநிலத்தில் இருந்து கடத்திவந்த, குட்கா பொருட்கள் பறிமுதல்!

வெளிமாநிலத்தில் இருந்து கடத்திவந்த, குட்கா பொருட்கள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி :   கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் அமேரியா பெட்ரோல் பங்க் அருகில் காவல்துறையினர், வாகன தணிக்கை அலுவலில் இருந்த போது...

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை,காவல் கண்காணிப்பாளர்!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுரை,காவல் கண்காணிப்பாளர்!

தஞ்சாவூர் :   தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்கள், வல்லம், திருவையாறு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் & அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விநாயகர்...

ரத்ததானம் மற்றும் விளையாட்டுப்போட்டியில், பயிற்சி காவலர்கள்!

ரத்ததானம் மற்றும் விளையாட்டுப்போட்டியில், பயிற்சி காவலர்கள்!

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம்,  விருதுநகர் மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் ரத்த தானம் வழங்கிய மற்றும் விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு...

காவல்துறையினருக்கு D.G.P,நேரில் அழைத்து பாராட்டு!

காவல்துறையினருக்கு D.G.P,நேரில் அழைத்து பாராட்டு!

சென்னை :  சென்னை பெருநகர காவல், அரும்பாக்கம் FED Bank தங்க நகை கொள்ளை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் மீட்ட...

பஞ்சாயத்து தலைவர் வெட்டிக்கொலை, தீவிர விசாரனை!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருகிறார். இன்று மதியம்...

காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கள்ளச்சாராய ஊரல்!

காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கள்ளச்சாராய ஊரல்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை, போளூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்...

சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக, காவல்துறையினர்!

சிறார்களை நல்வழிப்படுத்துவதற்காக, காவல்துறையினர்!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு .பாலாஜி சரவணன் திங்கட்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் ரோந்து பணியை அதிகரித்து...

போதைப்பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை!

போதைப்பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை!

திருவள்ளூர் :   திருவள்ளூர் போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர், சார்பில் பல்வேறு...

தங்கும் விடுதியில், காவல்துறையினரின் அதிரடி!

தங்கும் விடுதியில், காவல்துறையினரின் அதிரடி!

வேலூர் :  வேலூர் அருகே உள்ள அரியூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு வெளிநாட்டினர் சட்ட விரோதமாக தங்குவதாக அரியூர் காவல்துறையினருக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில்...

ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற, 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற, 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

வேலூர் :  வேலூர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திண்டிவனம் பகுதியை...

பொதுமக்களை அச்சுறுத்திய நபர், குடும்பத்தாரிடம் ஒபபடைத்த காவல்துறையினர்!

பொதுமக்களை அச்சுறுத்திய நபர், குடும்பத்தாரிடம் ஒபபடைத்த காவல்துறையினர்!

வேலூர் :   வேலூர் கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் அருகில் கடந்த 16-ந் தேதி வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்து கொண்டு இருந்தார். இவர் பொதுமக்களை தாக்கியதாகவும்,...

தொடர் வழிப்பறியில், குற்றவாளிகள் கைது!

தொடர் வழிப்பறியில், குற்றவாளிகள் கைது!

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் உட்கோட்டம் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவம் நடந்ததையொட்டி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா ஐ.பி.எஸ், அவர்கள் தனிப்படை...

10 வழக்குகளில் சம்பந்தபட்ட,  தலைமறைவான குற்றவாளி கைது!

10 வழக்குகளில் சம்பந்தபட்ட, தலைமறைவான குற்றவாளி கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் உட்கோட்டம் சுவாமி மலை காவல் சரக பகுதியில், கள்ளத்தனமாக மது...

நிறுவனருக்கு அகிலஇந்திய, ஆடைகள் ‌நல அமைப்பு சார்பில் விருது!

நிறுவனருக்கு அகிலஇந்திய, ஆடைகள் ‌நல அமைப்பு சார்பில் விருது!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் மார்க்கெட் வீதியில், செயல்பட்டு வரும் பி. எஸ். மணி ஜவுளி நிறுவனத்திற்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில்‌...

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர்,தேர்வாணையம் நடத்தும், துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை...

Page 180 of 200 1 179 180 181 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.