Admin2

Admin2

தடைசெய்யப்பட்ட பொருட்களை, வைத்திருந்த நபர் கைது!

தடைசெய்யப்பட்ட பொருட்களை, வைத்திருந்த நபர் கைது!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் டவுன் காவல் நிலைய காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கு...

போதை பொருட்கள் விற்பனை, தொடர்பாக கடும் நடவடிக்கை!

கோவை :  கோவை மாநகரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகளை கோவை மாநகர காவல் துறை எடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி...

உடல்நல பூங்காவை திறந்து வைத்த, தென் மண்டல காவல்துறை தலைவர்!

உடல்நல பூங்காவை திறந்து வைத்த, தென் மண்டல காவல்துறை தலைவர்!

திருநெல்வேலி :  தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப.., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் குடியிருப்பு பகுதியில் புதியதாக சீரமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை...

காவல் உயர் அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம்!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், (25.08.2022), தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க், அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

போதைப் பொருட்களை, கடத்தி வந்தவர்கள் கைது!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி...

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காவல் சட்டம் அமல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், காவல் சட்டம் அமல்!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்டத்தில், எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள...

ஊர்வலம் நடைபெறும், இடங்களில் ஆய்வு!

ஊர்வலம் நடைபெறும், இடங்களில் ஆய்வு!

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இடங்களில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.   திண்டுக்கல்லில் இருந்து...

காவல்துறையினருக்கு, எஸ்.பி, பாராட்டு!

காவல்துறையினருக்கு, எஸ்.பி, பாராட்டு!

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், கொலைமுயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்த A.K, சத்திரம் காவல்துறையினருக்கு, மயிலாடுதுறைமாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ் நிஷா ஐ.பி.எஸ்,...

ஆம்பூர் அருகே ரெயிலில் கடத்திய, 4 கிலோ கஞ்சா பறிமுதல்!

ரூ.80,000 மதிப்புள்ள 8 கிலோ, கஞ்சா பறிமுதல்!

திருச்சி :  திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லையில் கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ரயில் கல்யாண மண்டபம் அருகில் ரோந்து சென்றபோது சந்தேகம்படும்படியாக...

படைக்கலன் ஆயுதங்கள் ஆய்வு,காவல் கண்காணிப்பாளர்!

படைக்கலன் ஆயுதங்கள் ஆய்வு,காவல் கண்காணிப்பாளர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில், உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்கள் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்...

கலவர சம்பவங்களில் படையை, வழி நடத்துவதற்கு உரியபயிற்சி!

கலவர சம்பவங்களில் படையை, வழி நடத்துவதற்கு உரியபயிற்சி!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி  (24.08.2022), திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட...

குற்ற ஆய்வில் சிறப்பாக பணியாற்றிய, காவல்துறையினர்!

குற்ற ஆய்வில் சிறப்பாக பணியாற்றிய, காவல்துறையினர்!

இராணிப்பேட்டை :   இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (25/08/2022), நடைபெற்ற குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் திரு.உதயசூரியன், (காவேரிப்பாக்கம்...

ரூ.15 லட்சம் மதிப்பிலான 115 செல்போன்கள், சைபர்கிரைம் காவல்துறையினர்!

ரூ.15 லட்சம் மதிப்பிலான 115 செல்போன்கள், சைபர்கிரைம் காவல்துறையினர்!

ராமநாதபுரம் :   ராமநாதபுரம் மாவட்டத்தில், தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக கடந்த ஆண்டு மொத்தம் 561 செல்பேன்கள் சைபர் கிரைம் காவல்துறையினர்,  மூலம் கண்டுபிடித்து...

மாணவர்களுக்கு, கஞ்சா விற்ற 2 பேர் கைது!

மாணவர்களுக்கு, கஞ்சா விற்ற 2 பேர் கைது!

திருச்சி :   திருச்சி மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர காவல்துறையினர், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி ரெயில்வே...

மதுபாட்டில்களை  புதரில் மறைத்து வைத்த, மர்ம நபர்!

மதுபாட்டில்களை புதரில் மறைத்து வைத்த, மர்ம நபர்!

திருவாரூர் :   திருவாரூர் மாவட்ட எல்லையான காணூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்பு இல்லாத பகுதியாகும். நேற்று இரவு இந்த பகுதியில்...

கடத்தி வந்த, 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

கடத்தி வந்த, 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

வேலூர் :   வேலூர் ஆந்திர மாநிலத்தில்,  இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் வேலூர் மாவட்ட காவல்துறையினர், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த...

கடை உரிமையாளர்களிடம், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்!

கடை உரிமையாளர்களிடம், காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்...

சாராய வேட்டையில், 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

சாராய வேட்டையில், 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

விழுப்புரம் :  விழுப்புரம் செஞ்சி அடுத்த போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக,நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....

இழப்பீடு தொகை வழங்காததால், அலுவலக பொருட்கள் ஜப்தி!

இழப்பீடு தொகை வழங்காததால், அலுவலக பொருட்கள் ஜப்தி!

தர்மபுரி :  அரூர் அருகே உள்ள சட்டையம்பட்டியை சேர்ந்தவர் மாரக்கவுண்டர் (85), இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்...

Page 178 of 200 1 177 178 179 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.