தடைசெய்யப்பட்ட பொருட்களை, வைத்திருந்த நபர் கைது!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் டவுன் காவல் நிலைய காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் டவுன் காவல் நிலைய காவல்துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கு...
கோவை : கோவை மாநகரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கைகளை கோவை மாநகர காவல் துறை எடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி...
திருநெல்வேலி : தென் மண்டல காவல்துறை தலைவர் திரு.அஸ்ரா கார்க், இ.கா.ப.., அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினர் குடியிருப்பு பகுதியில் புதியதாக சீரமைக்கப்பட்டுள்ள உடல்நல பூங்காவை...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில், (25.08.2022), தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. அஸ்ரா கார்க், அவர்கள் தலைமையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பட்டுக்கோட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர், பேராவூரணி காவல் ஆய்வாளர் மற்றும் உதவி...
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V.பாலகிருஷ்ணன்.இ. கா.ப., அவர்கள் (St joseph matriculation higher secondary school) சென்று பார்வையிட்டார். மேலும் அவிநாசி...
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் இடங்களில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல்லில் இருந்து...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், கொலைமுயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்த A.K, சத்திரம் காவல்துறையினருக்கு, மயிலாடுதுறைமாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ் நிஷா ஐ.பி.எஸ்,...
திருச்சி : திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லையில் கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ரயில் கல்யாண மண்டபம் அருகில் ரோந்து சென்றபோது சந்தேகம்படும்படியாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில், உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்கள் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் திரு.C.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி (24.08.2022), திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (25/08/2022), நடைபெற்ற குற்ற ஆய்வு கூட்டத்தில் கடந்த ஜூலை மாதத்தில், சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் திரு.உதயசூரியன், (காவேரிப்பாக்கம்...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், தொலைந்த செல்போன்களை கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக கடந்த ஆண்டு மொத்தம் 561 செல்பேன்கள் சைபர் கிரைம் காவல்துறையினர், மூலம் கண்டுபிடித்து...
திருச்சி : திருச்சி மாநகர் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர காவல்துறையினர், பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை திருச்சி ரெயில்வே...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட எல்லையான காணூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்பு இல்லாத பகுதியாகும். நேற்று இரவு இந்த பகுதியில்...
வேலூர் : வேலூர் ஆந்திர மாநிலத்தில், இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லைகளில் வேலூர் மாவட்ட காவல்துறையினர், சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்...
விழுப்புரம் : விழுப்புரம் செஞ்சி அடுத்த போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக,நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது....
தர்மபுரி : அரூர் அருகே உள்ள சட்டையம்பட்டியை சேர்ந்தவர் மாரக்கவுண்டர் (85), இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.