Admin2

Admin2

நெல்லூர் பேட்டை ஏரியில், அதிகாரிகள் ஆய்வு!

நெல்லூர் பேட்டை ஏரியில், அதிகாரிகள் ஆய்வு!

வேலூர் : வேலூர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை...

வாழைத்தோட்டத்தில், பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல்!

வாழைத்தோட்டத்தில், பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் பறிமுதல்!

வேலூர் :  வேலூர் மாவட்டம்,  குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கலர்பாளையம் பகுதியில் ஒரு வாழைத்தோட்டத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

வாலிபரிடம், ரூ.37 லட்சம் பணம் பறிமுதல்!

வாலிபரிடம், ரூ.37 லட்சம் பணம் பறிமுதல்!

சென்னை :  சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. ரோகித்குமார், தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்....

இணையவழியில் மோசடி,பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

இணையவழியில் மோசடி,பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்த ஹரிஹரசுதன் (35), என்பவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி ரூ.1,03,000/- பணத்தை...

உண்டியலை உடைத்து திருட்டில்,  ஈடுபட்டவர்கள் கைது!

உண்டியலை உடைத்து திருட்டில், ஈடுபட்டவர்கள் கைது!

மதுரை :   உசிலம்பட்டி உட்கோட்டம் உத்தப்ப நாயக்கனூர், பாப்பாத்தி ஒச்சாண்டம்மன் கோவிலின் உண்டியலை இரவு நேரத்தில் திருடர்கள் யாரோ உடைத்து, அதிலிருந்து பணத்தை திருடி சென்றதாக பாப்பாபட்டி...

அரசு சாரா தன்னார்வலர்களுக்கு,காவல் ஆணையாளர் பாராட்டு!

அரசு சாரா தன்னார்வலர்களுக்கு,காவல் ஆணையாளர் பாராட்டு!

சென்னை : காவல் கரங்கள் குழுவினருக்கு உறுதுணையாக பணிபுரிந்து வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால் பாராட்டு .

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு,காவல் ஆணையர்!

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு,காவல் ஆணையர்!

கோவை :  கோவை மாநகர காவல் ஆணையர் திரு. V. பாலகிருஷ்ணன். இ.கா.ப., அவர்கள் ஈச்சனாரியில், உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் புது சேர்க்கை சேர்ந்த...

விழாவின் பாதுகாப்பிற்கான, காவல்துறையினர் பேரணி!

விழாவின் பாதுகாப்பிற்கான, காவல்துறையினர் பேரணி!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி. இ.கா.ப. அவர்கள் உத்தரவின்படி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.P.கென்னடி, மற்றும் பட்டுக்கோட்டை துணைக்...

மதுரையில் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம், மற்றும் திருநகர் பகுதிகளில்,  செயின் பறிப்பு மற்றும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே...

பயணிகளின் பாதுகாப்பிற்காக,சுற்றுலாக் காவல்துறை அறிமுகம்!

பயணிகளின் பாதுகாப்பிற்காக,சுற்றுலாக் காவல்துறை அறிமுகம்!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுலாக் காவல்துறை அறிமுகம் செய்யப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.   திண்டுக்கல்லில் இருந்து நமது...

உடலில் பல பிரச்சனைகளை, தீர்க்கும் அரியவகை தக்காளி!

உடலில் பல பிரச்சனைகளை, தீர்க்கும் அரியவகை தக்காளி!

என்னது ஒரு கிலோ 3000 ரூபாய்? அப்படி என்னதான் இதுல இருக்கு! எங்க பார்த்தாலும் அதோட வேரை கூட விடாதீங்க, அப்பறம் கண்டிப்பா வருத்தப்படுவீங்க..!!தக்காளி என்பது நம்...

செல்போன் டவரையே  திருடிய, கைவசக்காரர்கள் கைது!

செல்போன் டவரையே திருடிய, கைவசக்காரர்கள் கைது!

சேலம் :  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் நிறுவப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய செல்போன் கோபுரத்தை போலி ஆவணங்களை...

ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆய்வு!

ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில், வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆய்வு!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தியன்று முக்கிய பகுதிகளில், இந்து அமைப்புகள் உள்ளிட்ட...

நேர்மையான செயல், பாராட்டிய காவல்துறையினர்!

நேர்மையான செயல், பாராட்டிய காவல்துறையினர்!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை வந்தவாசி வந்தவாசியை அடுத்த தெள்ளார் அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவர் ஏழுமலை. இவர் நேற்று இரவு பணிமுடிந்து புறப்பட்டபோது பெட்ரோல் பங்க் எதிரே...

பெட்டி கடைகளில், காவல்துறையினர் அதிரடி சோதனை!

பெட்டி கடைகளில், காவல்துறையினர் அதிரடி சோதனை!

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை ஆரணி  டவுன் காவல்ஆய்வாளர் திரு.கோகுல் ராஜன், காவல்உதவிஆய்வாளர் திரு. சுந்தரேசன், திரு. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் காவல்துறையினர், ஆரணி பழைய, புதிய பஸ் நிலைய...

காவல் நிலையத்தில், ஆலோசனை கூட்டம்!

காவல் நிலையத்தில், ஆலோசனை கூட்டம்!

கோயம்புத்தூர் :  கோயம்புத்தூர் சுல்தான்பேட்டை தமிழகத்தில், வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை), இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது....

காவல்துறையினர், திடீர் கண்காணிப்பு!

காவல்துறையினர், திடீர் கண்காணிப்பு!

சென்னை :  சென்னையில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக ரவுடிகள் நடமாட்டத்தை காவல்துறையினர்,  கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், இனி குற்ற செயல்களில், ஈடுபட...

குற்றவாளிகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை!

தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட, 5 பேர் கைது!

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த (08.07.2022) ம்தேதி தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வில்வபதி (55), மற்றும் வினோத்குமார் ஆகியோரை தொழில் விஷயமாக...

காவல்துறையினர்,கொடி அணிவகுப்பு!

காவல்துறையினர்,கொடி அணிவகுப்பு!

மயிலாடுதுறை :  மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருமதி. என்.எஸ். நிஷா ஐ.பி.எஸ், அவர்களின் தலைமையில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

காவலர்களின் வாரிசுகளுக்கு,அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணை!

காவலர்களின் வாரிசுகளுக்கு,அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், பணிபுரிந்து உயிர்நீத்த 21 காவலர்களின் குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசு பணிக்கான ஆணையை...

Page 176 of 200 1 175 176 177 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.