கோடிகணக்கில் கருப்பு பணத்தை, மீட்ட காவல்துறையினரை பாராட்டிய டி.ஜி.பி
வேலூர் : வேலூர் மாவட்டம் சின்ன கோவிந்தம்பாடி அருகே (29.09.2022)-ம் தேதி இரவு 11.00 மணியளவில், சந்தேகம் படும்படியாக நான்கு நபர்கள் ஒரு காரில் இருந்து ஒரு...
வேலூர் : வேலூர் மாவட்டம் சின்ன கோவிந்தம்பாடி அருகே (29.09.2022)-ம் தேதி இரவு 11.00 மணியளவில், சந்தேகம் படும்படியாக நான்கு நபர்கள் ஒரு காரில் இருந்து ஒரு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், உள்ள MSP சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் உலக இதய தினத்தை முன்னிட்டு...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப.,, அவர்கள் உத்தரவின்படி, கும்பகோணம் உட்கோட்ட மேற்கு காவல் பகுதியில் காணமல் செல் போன்களை கண்டுபிடித்து...
பாலியல் வன்புணர்வு, வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை! திண்டுக்கல் : திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்த வினோத் என்பவர் தன்னுடன் பணிபுரியும் சாமியார் தோட்டம்...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா, அவர்கள் காவலருக்கு நற்சான்று வழங்கி பாராட்டினார்.
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஜி.பி.ஏ, மூலம் இழந்த பணம் 65 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா...
அவசர உதவி : அவசர உதவி அனைத்திற்கும்-911, .வங்கித் திருட்டு உதவிக்கு- 9840814100, மனிதஉரிமைகள் ஆணையம்- 044-22410377, மாநகரபேருந்தில அத்துமீறல்- 09383337639 போலீஸ் SMS : போலீஸ்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள டவர் அருகே வெளிமாநில...
விருதுநகர் : விருதுநகர் அருப்புக்கோட்டையில் கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், பிரபாகரன் என்ற போராளி, விஜய் ஆகிய 5 பேரையும் குண்டர்...
சென்னை : சென்னை வடமாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை பெரம்பூர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள் உத்தரவுபடி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து தீவிர வாகன...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ஆரணி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.V.A.ரவிச்சந்திரன் அவர்கள் மேற்பார்வையில், ஆரணி...
தஞ்சாவூ : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம் வளையப்பேட்டை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 273 கிலோ குட்காவினை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து சிறையில்...
திருவண்ணாமலை : மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 50,000/-மதிப்புள்ள 40 கிலோ கிராம் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை செங்கம் அருகே புதுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி சம்பவத்தில், ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு செல்போன்...
தேனி : வாட்ஸ்-அப் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்கு விசாரணை விவரங்களை அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்கரே,...
கோவை : பொள்ளாச்சியில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கடிதம் வந்ததை தொடர்ந்து, வாகன சோதனையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி குமரன் நகர்ப்பகுதியில், பா.ஜ., ஹிந்து...
சென்னை : கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ஜிந்தர், (40), இவர், தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி புரிகிறார். கடந்த 25ம் தேதி, சொந்த...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.