Admin2

Admin2

கடத்தி வந்த 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

கடத்தி வந்த 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!

தஞ்சை :  தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி....

திருப்பத்தூர், எஸ்.பியின் அறிவிப்பு!

திருப்பத்தூர், எஸ்.பியின் அறிவிப்பு!

திருப்பத்தூர்  :   திருப்பத்தூர் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். என்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.பாலகிருஷ்ணன், அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்...

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில், கல்லூரி மாணவர்கள் கைது!

திருவள்ளூர் :   திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில்...

ரெயில் நிலையத்தில், தீவிர கண்காணிப்பு!

ரெயில் நிலையத்தில், தீவிர கண்காணிப்பு!

சென்னை :  சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கென, எராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்....

சேலம் மக்களுக்கு, துண்டு பிரசுரம் விநியோகம்!

சேலம் மக்களுக்கு, துண்டு பிரசுரம் விநியோகம்!

சேலம் :  சேலம் மாவட்டம் ,மேட்டூர் அணையில் உள்ள தெர்மல் power plant முன்  பொதுமக்களுக்கு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பாக விபத்தால்லா...

இளைஞரை பாராட்டிய காவல்துறையினர்!

இளைஞரை பாராட்டிய காவல்துறையினர்!

திருநெல்வேலி :  தேவர்குளம் காவல் நிலைய சரக்கத்திற்க்குட்பட்ட முத்தம்மாள்புரம் செல்லும் சாலையில் கீழே கிடந்த மணிபர்ஸை முத்தம்மாள்புரத்தை சேர்ந்த மனோஜ் என்பவர் அருகில் உள்ள காவலர் திரு....

கட்டபொம்மன் மணிமண்டபத்தில், நேரில் சென்று ஆய்வு செய்த S.P

கட்டபொம்மன் மணிமண்டபத்தில், நேரில் சென்று ஆய்வு செய்த S.P

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 223வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள்...

தங்க பதக்கம் வென்ற முதல் நிலை காவலர்!

தங்க பதக்கம் வென்ற முதல் நிலை காவலர்!

தூத்துக்குடி :   தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் ‘இன்டெர்நேஷனல் யூனியன் யோகா கூட்டமைப்பு மற்றும் சைன் யோகா பவர் அமைப்பு” சார்பாக மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில்...

லட்சக்கணக்கில் மோசடி, பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

லட்சக்கணக்கில் மோசடி, பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு!

தூத்துக்குடி :   தூத்துக்குடி மதுரா கோட்ஸ் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணமுருகன் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம்...

காவல்துறையினரின் இரவு வேட்டையில் குற்றவாளி கைது!

காவல்துறையினரின் இரவு வேட்டையில் குற்றவாளி கைது!

தென்காசி :  தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலாங்கரை பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் காவல்...

பெண்கள் மேம்பாடு தொடர்பாக, மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

பெண்கள் மேம்பாடு தொடர்பாக, மதுரையில் விழிப்புணர்வு பேரணி!

மதுரை :  மதுரை சிம்மக்கல்லில், உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் இராஜாராம் மோகன்ராய் அவர்களின் 250-வது பிறந்தநாள் விழாவையொட்டி ”பெண்கள் மேம்பாடு”...

மதுரை காவல்துறையினரின் ஆழ்ந்த இரங்கல்!

மதுரை காவல்துறையினரின் ஆழ்ந்த இரங்கல்!

மதுரை :  மதுரை மேலமாசி வீதியில், உள்ள மதனகோபால்சுவாமி கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த கோவில் பாதுகாப்பு படை பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளரான சோழவந்தானை சேர்ந்த...

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அதிதீவிரம்!

போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அதிதீவிரம்!

விழுப்புரம்  :  விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் சரக...

ஆந்திராபிரதேசம் மாநிலத்தில், தமிழக காவல்துறையின் அதிரடி!

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, மர்ம கும்பல் கைது!

விழுப்புரம் :   விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் ரகசிய தகவல் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த நகராஜ் மகன் விக்னேஷ்ராஜ் (21), என்பவரின் வீட்டில் கஞ்சாவை பதுக்கி...

முட்டைகணக்கில் ஆந்திராவுக்கு கடத்தபட்ட ரேஷன் அரிசி!

முட்டைகணக்கில் ஆந்திராவுக்கு கடத்தபட்ட ரேஷன் அரிசி!

சென்னை :   சென்னை மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் திரு. சிட்டிபாபு, தலைமையிலான போலீசார்  மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த ஒரு மினி...

ரங்கநாதன் தெருவில், காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்

ரங்கநாதன் தெருவில், காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால்

சென்னை :  தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை), கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகளில் மக்கள் கூட்டம்...

மருத்துவக் கல்லூரி,  மாணவர்களை கௌரவித்த S.P

மருத்துவக் கல்லூரி, மாணவர்களை கௌரவித்த S.P

 செங்கல்பட்டு :   சாலை பாதுகாப்புக்கான 5 km மினி மாரத்தான் போட்டி செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி...

மதுபாட்டில் விற்பனை செய்த 5 பேர் கைது, 691 மதுபாட்டில்கள் பறிமுதல்!

மதுபான வேட்டையில், திருவண்ணாமலை காவல்துறையினர்!

திருவண்ணாமலை :   திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.R.ரமேஷ் அவர்கள் மேற்பார்வையில்,...

வழக்கு கோப்புக்களில் முறைகேடு செய்த, முன்னால் நீதிமன்ற ஊழியர் கைது!

வழக்கு கோப்புக்களில் முறைகேடு செய்த, முன்னால் நீதிமன்ற ஊழியர் கைது!

தஞ்சை :  தஞ்சை மாவட்டம்,  கும்பகோணத்திலுள்ள நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன் ( bench clerk) என்பவர் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு திருவிடைமருதூர் காவல்...

Page 144 of 200 1 143 144 145 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.