புகார் தெரிவிக்க புதிய எண்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்தும், மாவட்ட காவல்துறையினர் மீதான...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்தும், மாவட்ட காவல்துறையினர் மீதான...
வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகளில் திருட்டு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்ட போலீஸ்...
வேலூர் : தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு.சைலேந்திரபாபு, வேலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள 1,484 காவல் நிலையத்தையும் போதை பொருள்...
தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வினோத் (29), என்பவர் கடந்த 2016 மே-9ல் (14), வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது...
சென்னை : சென்னை நகரில் தற்போது ஆங்காங்கே மெட்ரோ ரெயில் பணி நடக்கிறது. இதே போன்று மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி ஆங்காங்கே...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில், இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க...
திருவண்ணாமலை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி காவல் நிலைய குற்ற எண் (25/1/2022) வழக்கில் தண்டராம்பட்டு வட்ட காவல்...
திருவண்ணாமலை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்போன்கள் காணாமல் போனதாக மற்றும் திருடுபோனதாக பதியப்பட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்திற்கு தனியார் நிறுவனம் சார்பில் 60 தடுப்புகள் (Barricades) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது....
சிவகங்கை: (24.01.2023), 2023 ஜனவரி 24 தேசிய பெண் குழந்தை தினத்தன்று மாவட்டத்தில், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும்(18), வயது வரை...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், உள்ள ரேஷன் கடையிலிருந்து, அரிசி மூடைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு, தனிப்படை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் N.புவனேஸ்வரி தலைமையிலும் மாநில இணை செயலாளர் S....
திண்டுக்கல் : (22.10.2022), திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற் பயிற்சியினை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.K.புனிதா அவர்கள்...
சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ...
நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திரு.ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர் திரு.அப்பாஸ் அலி
திருச்சி : திருச்சி அக்டோபர் 21 காவலர் வீரவணக்கநாளை ஒட்டி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.ஜி.கார்த்திகேயன் அவர்கள், மலர் மாலை...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், (21.10.2022)-ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.ஜானி டாம் வர்கீஸ்,...
கடலூர் : கடலூர் மாவட்ட காவல்துறை அக்டோபர் 21 காவலர் வீரவணக்கநாளை ஒட்டி பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் சக்தி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.