Admin2

Admin2

தஞ்சை தனிபடையினரின் மது வேட்டை!

கோவையில் அதிரடியாக 15 பேர் கைது!

கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்...

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

வீட்டில் சாராயம் காய்ச்சிய விவசாயி!

சேலம் : சேலம் கன்னங்குறிச்சி கொத்துக்காரன் சமாதி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (51), விவசாயி. இவர் தீபாவளிக்கு குடிப்பதற்காக வீட்டில் சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல்...

புதுக்கோட்டை வாலிபருக்கு, 7 ஆண்டுகள் சிறை!

மணப்பாறை வாலிபர்களுக்கு போக்சோ!

திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு...

வாகன தணிக்கையில் தீவிரம்!

வாகன தணிக்கையில் தீவிரம்!

திருச்சி : திருச்சி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அதிகாலையில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில்...

வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற, 11 பேர் கைது!

ஜோலார்பேட்டையில் லாட்டரி வேட்டை!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.மங்கையற்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் திரு.காதர்கான், மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஏலகிரி மலை அடிவாரம்...

மாணவர்களுடன் கோவில்பட்டி D.S.P

மாணவர்களுடன் கோவில்பட்டி D.S.P

தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி விருத்தாசலத்தில் நடந்த மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில், கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்....

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சீட்டில் கோடிக்கணக்கில் மோசடி 2 பேர் கைது!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜோதி என்பவர் நடத்தி வந்த தீபாவளி நகை பண்டு திட்டத்தில் தாமரைப்பாக்கம், திருநின்றவூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெள்ளியூர், திருவள்ளூர்,...

போக்குவரத்து காவல் அமைப்பில் கூடுதலாக  பெண்!

போக்குவரத்து காவல் அமைப்பில் கூடுதலாக பெண்!

சென்னை : சென்னை ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை...

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினருக்கு பாராட்டு!

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினருக்கு பாராட்டு!

கோவை : கோவையில் (23/10/2022), ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே மாருதி காரில் கேஸ்...

மதுரை கிரைம்ஸ் 05/10/2022

மதுரை கிரைம்ஸ் 24/10/2022

திடீர் காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி! மதுரை : மதுரை அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் காட்டு ராஜா .இவரது ஏழு மாத ஆண்...

கூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

ஊத்துக்கோட்டையில், 3 பேர் மீது குண்டாஸ்!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்...

பைனாக்குலர் மூலம் தீவிர கண்காணிப்பு!

பைனாக்குலர் மூலம் தீவிர கண்காணிப்பு!

வேலூர் : வேலூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் லாங்கு...

காவல்துறை சார்பில் தீவிர சோதனை S.P

காவல்துறை சார்பில் தீவிர சோதனை S.P

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உத்தரவின்பேரில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4...

திடுக்கிடும் தகவல் சமையலறையில், கஞ்சா செடி வளர்த்தபெண் இருவர் கைது!

விழுப்புரம் பள்ளி மாணவர்கள் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார்...

பெண் காவலருக்கு பாராட்டு!

பெண் காவலருக்கு பாராட்டு!

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அனிதா (23), இவர் தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை...

19 வயது வாலிபருக்கு போக்சோ!

19 வயது வாலிபருக்கு போக்சோ!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ் (19). இவர் 18 வயதான நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த...

வழிப்பறில் வாலிபருக்கு சிறை!

தருமபுரி குற்றவாளிக்கு சிறை!

தருமபுரி : தருமபுரி மாவட்டம், விவசாயி முனியப்பன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் திருமதி.சர்மிளா பானு அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் விக்னேஷ் குமார் ராமன் ஆகியோரை தனிப்படை...

போலி ஆதார், ஐந்து நபர்கள் கைது!

போலி ஆதார், ஐந்து நபர்கள் கைது!

தென்காசி : தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த (20.10.2022) ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணபதி( லேட்) என்பவரின் 36...

7 மணிநேரத்தில் குற்றவாளி கைது!

சட்டவிரோதமான செயலில், 27 பேர் கைது!

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...

Page 139 of 200 1 138 139 140 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.