கோவையில் அதிரடியாக 15 பேர் கைது!
கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்...
கோவை : காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேவல் சூதாட்டம் நடைபெறுவதாக காரமடை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள்...
சேலம் : சேலம் கன்னங்குறிச்சி கொத்துக்காரன் சமாதி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (51), விவசாயி. இவர் தீபாவளிக்கு குடிப்பதற்காக வீட்டில் சாராயம் காய்ச்சி உள்ளார். இதுகுறித்து தகவல்...
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு...
திருச்சி : திருச்சி கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அதிகாலையில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில்...
திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.மங்கையற்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் திரு.காதர்கான், மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஏலகிரி மலை அடிவாரம்...
தூத்துக்குடி: தூத்துக்குடி கோவில்பட்டி விருத்தாசலத்தில் நடந்த மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில், கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்....
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஜோதி என்பவர் நடத்தி வந்த தீபாவளி நகை பண்டு திட்டத்தில் தாமரைப்பாக்கம், திருநின்றவூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, வெள்ளியூர், திருவள்ளூர்,...
சென்னை : சென்னை ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை...
கோவை : கோவையில் (23/10/2022), ஆம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே மாருதி காரில் கேஸ்...
சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் RS ராமமூர்த்திநகர் மக்களின் 50 ஆண்டுகள் கனவு காலை 8 மணி அளவில் மேட்டூர் தொகுதி MLA திரு.சதாசிவம் தலைமையில்...
திடீர் காய்ச்சலுக்கு 7 மாத குழந்தை பலி! மதுரை : மதுரை அருகே விக்கிரமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் காட்டு ராஜா .இவரது ஏழு மாத ஆண்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவர் பொன்னேரியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன்...
வேலூர் : வேலூர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் லாங்கு...
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, உத்தரவின்பேரில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய 4...
விழுப்புரம் : விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீசார்...
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எளம்பலூர் தண்ணீர்பந்தல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி அனிதா (23), இவர் தீபாவளி பண்டிகைக்காக நேற்று முன்தினம் மாலை...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ் (19). இவர் 18 வயதான நர்சிங் முதலாமாண்டு படித்து வரும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், விவசாயி முனியப்பன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் திருமதி.சர்மிளா பானு அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசார் விக்னேஷ் குமார் ராமன் ஆகியோரை தனிப்படை...
தென்காசி : தென்காசி மாவட்டம்,செங்கோட்டை காவல் நிலைய எல்கைகுட்பட்ட பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த (20.10.2022) ம் தேதி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கணபதி( லேட்) என்பவரின் 36...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன்., இ.கா.ப., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.