கேஸ் சிலிண்டர் வெடித்த வழக்கில், காவல் துறையினருக்கு சான்றிதழ் வெகுமதி!
கோவை : கோவை (23/10/2022), -ம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே மாருதி கார் மற்றும்...
கோவை : கோவை (23/10/2022), -ம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே மாருதி கார் மற்றும்...
மதுரை : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் இயக்குனர் முனைவர் திரு.ச. நடராஜன் அவர்களின் முன்னிலையில் மண்டல அளவிலான 6 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம்...
திருவள்ளூர் : ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து, 4 வயது சிறுமியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கும், கொலையை மறைத்த அவரது மனைவிக்கும் இரட்டை...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தின் 60-ம் ஆண்டு நிறைவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய ஒற்றுமை, என்.சி.சி. மாணவர்களுக்கு...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மத்திகிரி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதை...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலானகாவல்துறையினர் பெரம்பலூர் டவுன், வாலிகண்டபுரம், நெற்குணம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில், ரோந்து பணியில்...
திருநெல்வேலி : திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த கொம்பன் (36), முப்புடாதி என்ற கோபி (23), புதுக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர்கள் வீரவநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில்...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம் பரஞ்சேர்வழி தீத்தம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி (62), இவர் கடந்த (26-8-2020), அன்று (13) வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்று...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
விழுப்புரம் : விழுப்புரம் மயிலம், மயிலம் காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி,உதவி காவல் ஆய்வாளர் திரு. காலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்எடையாளம்...
திருச்சி : கோவை மாநகரில் நடைபெற்ற காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில் திருச்சி மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கை...
மதுரை : மதுரை வடக்கு வட்டம், செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் 1036 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 82...
சென்னை : சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், (27/10/2022), சாமல்பட்டி காவல் நிலைய பகுதியில் MGR நகரில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சாமல்பட்டி காவல் நிலைய...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய நிர்ணய அமைவனம் மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு...
விருதுநகர் : காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. உறவின்முறை தலைவர் திரு.அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் திரு.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார் . தொழில்,...
மதுரை: மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும்...
சென்னை: கோவை உக்கடம் பகுதியில், (23/10/ 2022), அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம்...
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 31-ந் தேதி ஏரியில் துணி துவைத்து விட்டு...
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் துரூர் கிராம வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலா் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.