Admin2

Admin2

கேஸ் சிலிண்டர் வெடித்த வழக்கில், காவல் துறையினருக்கு  சான்றிதழ் வெகுமதி!

கேஸ் சிலிண்டர் வெடித்த வழக்கில், காவல் துறையினருக்கு சான்றிதழ் வெகுமதி!

கோவை : கோவை (23/10/2022), -ம் தேதி அதிகாலை 4:00 மணி அளவில் கோவை மாநகரம் உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே மாருதி கார் மற்றும்...

மதுரையில் வேளாண் விற்பனை ஆணையாளர் ஆய்வு!

மதுரையில் வேளாண் விற்பனை ஆணையாளர் ஆய்வு!

மதுரை : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் இயக்குனர் முனைவர் திரு.ச. நடராஜன் அவர்களின் முன்னிலையில் மண்டல அளவிலான 6 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம்...

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

கழிப்பறையில் 4 வயது சிறுமியின் உடல்,நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

திருவள்ளூர் : ஆவடி அருகே பாலியல் வன்கொடுமை செய்து, 4 வயது சிறுமியை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கும், கொலையை மறைத்த அவரது மனைவிக்கும் இரட்டை...

திண்டுக்கல்லில் ராணுவவீரர்கள் நெகிழ்ச்சி!

திண்டுக்கல்லில் ராணுவவீரர்கள் நெகிழ்ச்சி!

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தின் 60-ம் ஆண்டு நிறைவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய ஒற்றுமை, என்.சி.சி. மாணவர்களுக்கு...

சேலத்துக்கு காரில் கடத்திய 381 கிலோ குட்கா பறிமுதல்!

சேலத்துக்கு காரில் கடத்திய 381 கிலோ குட்கா பறிமுதல்!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மத்திகிரி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதை...

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

மூட்டை கணக்கில் ரேஷன் அரிசி வாலிபர் கைது!

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலானகாவல்துறையினர் பெரம்பலூர் டவுன், வாலிகண்டபுரம், நெற்குணம், வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில், ரோந்து பணியில்...

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

வீரவநல்லூர் வாலிபர்களுக்கு குண்டாஸ்!

திருநெல்வேலி : திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்த கொம்பன் (36), முப்புடாதி என்ற கோபி (23), புதுக்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர்கள் வீரவநல்லூர் போலீஸ் நிலைய பகுதியில்...

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

சிறப்பான புலனாய்வில், முதியவருக்கு 47 ஆண்டு சிறை!

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், காங்கயம் பரஞ்சேர்வழி தீத்தம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி (62), இவர் கடந்த (26-8-2020), அன்று (13) வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்று...

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

வீட்டில் போதைப்பொருள் வாலிபர் கைது!

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...

போதையில் பெண்கள் கைது!

போதையில் பெண்கள் கைது!

விழுப்புரம் : விழுப்புரம் மயிலம், மயிலம் காவல் ஆய்வாளர் திருமதி. லட்சுமி,உதவி காவல் ஆய்வாளர் திரு. காலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்எடையாளம்...

பரபரப்பாக தீவிர வாகன தணிக்கை!

பரபரப்பாக தீவிர வாகன தணிக்கை!

திருச்சி : கோவை மாநகரில் நடைபெற்ற காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநர் அவர்களின் மேலான உத்தரவின்பேரில் திருச்சி மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கை...

மதுரையில்  அரசு நலத்திட்ட உதவிகள்!

மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள்!

மதுரை : மதுரை வடக்கு வட்டம், செட்டிகுளம் ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் 1036 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 82...

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து, லட்சக்கணக்கில் மோசடி!

சென்னை : சமூக வலைத்தளத்தில் பெண் போல நடித்து மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பையில்...

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

மதுபான விற்பனை வாலிபருக்கு சிறை!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், (27/10/2022), சாமல்பட்டி காவல் நிலைய பகுதியில் MGR நகரில் மதுபானம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் சாமல்பட்டி காவல் நிலைய...

தரநிலைகள் பற்றி, சிவகங்கை ஆட்சியர்!

தரநிலைகள் பற்றி, சிவகங்கை ஆட்சியர்!

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய நிர்ணய அமைவனம் மதுரை கிளை அலுவலகத்தின் சார்பில் இந்திய அரசின் தர நிலைகள் பற்றிய விழிப்புணர்வு...

காரியாபட்டியில்  மருதுபாண்டியர்கள் குருபூஜை!

காரியாபட்டியில் மருதுபாண்டியர்கள் குருபூஜை!

விருதுநகர் : காரியாபட்டி முக்குலத்தோர் உறவின்முறை சார்பாக, மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. உறவின்முறை தலைவர் திரு.அய்யாவுத்தேவர் தலைமை வகித்தார். செயலாளர் திரு.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார் . தொழில்,...

சிறப்பு பேருந்துகள் இயக்கம், அமைச்சர் ஆய்வு!

சிறப்பு பேருந்துகள் இயக்கம், அமைச்சர் ஆய்வு!

மதுரை: மதுரை டாக்டர்.எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இயக்கப்படும்...

கோவை விபத்தின் வழக்கில் விசாரணை மாற்றம்,முதல்வர் ஆய்வு கூட்டம்!

கோவை விபத்தின் வழக்கில் விசாரணை மாற்றம்,முதல்வர் ஆய்வு கூட்டம்!

சென்னை: கோவை உக்கடம் பகுதியில், (23/10/ 2022), அன்று நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்தும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம்...

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் துரூர் கிராம வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலா் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

Page 137 of 200 1 136 137 138 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.