Admin2

Admin2

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!

மதுரை :  மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள...

போதைப்பொருள் இல்லாத மாவட்டம், அதிகாரிகள் குழு கூட்டம்!

போதைப்பொருள் இல்லாத மாவட்டம், அதிகாரிகள் குழு கூட்டம்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர்...

கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை!

கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை!

மயிலாடுதுறை :  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்....

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

பாலியல் தொல்லை அளித்த 2 பேருக்கு, கடுங்காவல் தண்டனை!

விருதுநகர் :  விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து (28), விஜய் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த (28.2.2018) அன்று (14) வயது சிறுமிக்கு...

21 நிமிடங்களில்  2  வயது குழந்தை சாதனை!

21 நிமிடங்களில் 2 வயது குழந்தை சாதனை!

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமிகோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், பவதாரினி தம்பதியின் மகளான தியாஷிகா என்ற 2 வயது குழந்தை 21 நிமிடங்களில் 100...

மாநிலங்கள், மாவட்டங்களாக ஏமாற்றி வந்த மோசடி கும்பல் கைது!

மாநிலங்கள், மாவட்டங்களாக ஏமாற்றி வந்த மோசடி கும்பல் கைது!

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம், காவல்துறையின் அதிரடி 10 ஆயிரம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் 50 ஆயிரம் தருவதாக நம்ப வைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு...

திருட்டில் ஈடுபட்ட, மர்மநபர்கள் கைது!

மதுபான விற்பனையில் 2 பேர் கைது!

திருவண்ணாமலை  :  திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலையில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்கள் கைது....

7 மணி நேரத்தில் காவல்துறையின் துரித நடவடிக்கை!

7 மணி நேரத்தில் காவல்துறையின் துரித நடவடிக்கை!

செங்கல்பட்டு :  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் உட்கொட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்துவரும் (13) வயது சிறுமி ...

ஜெயங்கொண்டம்  பகுதியில், கனரக வாகனங்கள் சிறை!

ஜெயங்கொண்டம் பகுதியில், கனரக வாகனங்கள் சிறை!

அரியலூர் :  அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின் படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், அவர்கள்...

கல்லூரியில் சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிரம்!

கல்லூரியில் சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிரம்!

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார், அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சைபர் கிரைம் அவர்கள்...

பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மக்கள் தொடர்பு முகாம், ஆட்சியர் அறிவிப்பு!

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம்,  கல்லல் அருகே உள்ள பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகின்ற (09/11/2022), அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது....

மதுரை கிரைம்ஸ் 18/10/2022

மதுரை கிரைம்ஸ் 04/11/2022

 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை!   மதுரை :  மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில்...

சிவகங்கையில்  நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!

சிவகங்கையில் நலத்திட்ட உதவிகள், வழங்கிய அமைச்சர்!

சிவகங்கை :  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு...

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரை :   மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர்...

மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக S.P

மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக S.P

திண்டுக்கல் :   திண்டுக்கல் நகர் எல்லை பகுதியான பழனி சாலை ராமயம்பட்டி அருகே உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 20 வது ஆண்டு விழா...

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரை :  மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன.  மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம்...

மதுரையில்  குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரையில் குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரை :   மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால்,  மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

தருமபுரி :   தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் இவர் (16) வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்...

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர் S.P  வெகுமதி!

சிறப்பாக துப்பு துலக்கிய காவல்துறையினர் S.P வெகுமதி!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம் , போக்சோ வழக்கில் இரண்டு வருடம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ததற்காகவும் மற்றும் காணாமல் போன வழக்கில் காணாமல் போன...

Page 134 of 200 1 133 134 135 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.