ஆக்கிரமிப்பில் தேங்கிய மழைநீர், கிராம மக்கள் அவதி!
மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள...
மதுரை : மதுரை மாவட்டம் , பேரையூர் தாலுகாவில், உள்ள மேலப்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில், மழை நீர் சூழ்ந்து வீட்டில் உள்ள...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர்...
மயிலாடுதுறை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா? என்பது...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்....
விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து (28), விஜய் (23). இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த (28.2.2018) அன்று (14) வயது சிறுமிக்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமிகோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், பவதாரினி தம்பதியின் மகளான தியாஷிகா என்ற 2 வயது குழந்தை 21 நிமிடங்களில் 100...
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், காவல்துறையின் அதிரடி 10 ஆயிரம் முதலீடு செய்தால் மூன்று மாதத்தில் 50 ஆயிரம் தருவதாக நம்ப வைத்து மாநிலங்கள் மற்றும் பல்வேறு...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருவண்ணாமலையில் கள்ளத்தனமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்த 2 நபர்கள் கைது....
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் உட்கொட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்துவரும் (13) வயது சிறுமி ...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் உத்தரவின் படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், அவர்கள்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ் குமார், அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சைபர் கிரைம் அவர்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகின்ற (09/11/2022), அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது....
தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பலி ,3 பேர் தற்கொலை! மதுரை : மதுரை நவ 4 தெப்பக்குளத்தில் மூழ்கி பெண் பணியானது உட்பட வெவ்வேறு சம்பவங்களில்...
சிவகங்கை : ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் முசுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 216 மாணாக்கர்களுக்கு...
மதுரை : மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் எல்லை பகுதியான பழனி சாலை ராமயம்பட்டி அருகே உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் 20 வது ஆண்டு விழா...
மதுரை : மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன. மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம்...
மதுரை : மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை...
தருமபுரி : தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் இவர் (16) வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் , போக்சோ வழக்கில் இரண்டு வருடம் தேடப்பட்டு வந்த குற்றவாளியை கைது செய்ததற்காகவும் மற்றும் காணாமல் போன வழக்கில் காணாமல் போன...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.