700 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் 153 பேர் கைது!
சென்னை : சென்னை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்...
சென்னை : சென்னை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் வருகின்ற தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மற்றும் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தலைவர்...
அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.பெரோஸ்கான் அப்துல்லா, அவர்கள் மறைந்த தலைமை காவலரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினார்கள். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் St. அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி செல்வி.A.சமீரா ஜாய்ஸ் என்பவர் சாலை விழிப்புணர்வு தொடர்பாக பாடல் மூலம் விழிப்புணர்வை...
மதுரை : பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மதுரை மருத்துவ கல்லுாரி ஐ.எம்.ஏ. வளாகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் சிம்ரன்ஜீத்...
மதுரை : மதுரையில் கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கில் எதிர்பாராத விதமாக சிக்கி உயிரிழந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் டி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காயாம்பு (47),...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையம் சார்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திரு ராஜாராம், திரு.சிவகுமார், மற்றும் நிலைய காவலர்கள் திரு.நவநீதன், ஆகியோர் கொண்ட...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அனுமந்தபுரம் கிராமத்தில் கிரைனட் கம்பெனியில் மேனேஜராக இருந்து வருவதாகவும் (06.11.2022) ஆம் தேதி...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டம் (07/11/2022), கடந்த 1997 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்த 25 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று இராணிப்பேட்டை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு,மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு பரிசோதனை ஆய்வகம், இயன் முறை சிகிச்சை பிரிவு...
வேலூர் : வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.ராஜேஷ்கண்ணன், உத்தரவின்பேரில் சாராய விற்பனை, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர சோதனை மற்றும்...
வேலூர் : வேலூர் மாவட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுக்கவும், அமைதியை நிலைநாட்டவும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி கொலை, கொள்ளை, வழிப்பறி,...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி. கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திருவண்ணாமலை கிராமிய உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.அஸ்வினி அவர்கள்...
மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தானில் அரசு பேருந்தில், மழை நீர் அருவி போல் கொட்டுவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பழைய ஓட்டை...
வேலூர் : வேலூர் குடியாத்தம் நகரில் உள்ள சில கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களின்...
விழுப்புரம் : விழுப்புரம் நல்லாண்பிள்ளைபெற்றால், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் திருமதி. சுபா மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றால் போலீசார் செஞ்சி அருகே போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில்...
சென்னை : சென்னைகாவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது...
திருச்சி : திருச்சி மாநகரில் குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்தும் காவல்துறையினர் பகுதி ஆதிக்கம் செய்து, குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத வகையில், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் பொதுமக்களிடம்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (23.10.2022), ம் தேதி (11), வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூக்கால்...
வேலூர் : வேலூர் மாவட்டம், முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை ஒழிக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ராஜேஷ் கண்ணன் இ.கா.பா.,...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.