Admin2

Admin2

S.P தலைமையில் அணிவகுப்பு  பேரணி!

S.P தலைமையில் அணிவகுப்பு பேரணி!

புதுக்கோட்டை :  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (25.11.2022)...

பாப்பாரப்பட்டி வாலிபருக்கு போக்சோவில் சிறை!

பாலியல் வன்கொடுமையில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில்...

தெரியாதவரின் சடலம் நல்லடக்கம்  செய்த காவலர்கள்!

தெரியாதவரின் சடலம் நல்லடக்கம் செய்த காவலர்கள்!

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத இறந்தவரின் சடலம், திருவிடை மருதூர் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்...

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்த்து  காவல்துறையினர்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்த்து காவல்துறையினர்!

இராணிப்பேட்டை :  இன்று (25/11/2022), இராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்...

மதுரையில் மர்ம நோய் தாக்கிய பயிர் சாகுபடிகள்!

மதுரையில் மர்ம நோய் தாக்கிய பயிர் சாகுபடிகள்!

மதுரை :  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி ,...

பாலமேடு அருகே மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

பாலமேடு அருகே மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

மதுரை :  மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி, மேட்டுப்பட்டி, சாத்தையாறு அனை வழியாக  பாலமேடு செல்லும் பிரதான சாலை மிகவும்  மோசமான நிலையில் உள்ளது.  ஆங்காங்கே...

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த (27-03-2019)  அன்று தந்தை மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி...

கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்க உதவிய மோப்ப நாய்க்கு பாராட்டு!

கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்க உதவிய மோப்ப நாய்க்கு பாராட்டு!

சேலம் :  சேலம் ஊரக உட்கோட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டக்காடு என்ற இடத்தில் நாகராஜன் (31), என்பவர் S.S தாபா என்ற பெயரில் ஹோட்டல்...

மனித உரிமைகள் பற்றி சிறப்பாக பேசிய காவல்துறையினர்!

மனித உரிமைகள் பற்றி சிறப்பாக பேசிய காவல்துறையினர்!

திண்டுக்கல் :  திண்டுக்கல்லில் காவலர்களுக்கான மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பாக பேசியதற்க்காக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் வத்தலகுண்டை...

தொடர் கொள்ளையில் குற்றவாளி கைது தனிப்படையினர்!

சீரிய முயற்சியால் போதை குற்றவாளிகளுக்கு சிறை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெரிய கலையம்புதூர் பகுதியைச்...

தங்கப் பதக்கம் வென்ற வாலிபருக்கு எஸ்.பி பாராட்டு!

தங்கப் பதக்கம் வென்ற வாலிபருக்கு எஸ்.பி பாராட்டு!

நாமக்கல் :  நாமக்கல் நேபாளத்தில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.சந்தோஷ் பாலச்சந்திரன் அவர்களுக்கு காவல்துறை சார்பாக நாமக்கல்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

கள்ளச்சாராயம் தயாரித்த, குடியாத்தம் வாலிபர் கைது!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய தயாரித்தல் (ம) விற்பனை...

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

பேரணாம்பட்டில் லிட்டர் கணக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!

வேலூர் :  வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை...

தாரமங்கலத்தில் 2 வாலிபர்களுக்கு சிறை!

தேடுதல் வேட்டையில் கிராமத்தில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்!

 திருவண்ணாமலை :   திருவண்ணாமலை செங்கம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அம்மாபாளையம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் கடத்திய 30 IMFL (180ml)...

மதுரை கிளையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்!

மதுரை கிளையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் அறிமுகம்!

மதுரை : ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் என அறியப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (SUPs) கடந்த சில தசாப்தங்களாக அவற்றின் பயன்பாட்டில்...

நவீன வசதிகளை கொண்ட புறக்காவல் சாவடி துவங்கிய S.P

நவீன வசதிகளை கொண்ட புறக்காவல் சாவடி துவங்கிய S.P

கோவை :  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள்  (24.11.2022) சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ள நீலாம்பூரில் புறக்காவல் சாவடியை...

மதுரை அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்

மதுரை அருகே சாலையோர வியாபாரிகள் போராட்டம்

மதுரை : திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் போலீஸார், 18 பெண்கள் உள்பட 43.பேரை கைது...

ராஜபாளையம் அருகே மான் இறைச்சி பறிமுதல் ஒருவர் கைது!

ராஜபாளையம் அருகே மான் இறைச்சி பறிமுதல் ஒருவர் கைது!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்...

சுற்றுலா தொழில் முனைவோருக்கான விழிபுபுணர்வு

சுற்றுலா தொழில் முனைவோருக்கான விழிபுபுணர்வு

மதுரை :  மதுரை மாவட்டம், சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை  மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஸ் சேகர், தலைமையில், நடைபெற்றது. மதுரை மாவட்ட...

பிரேதத்தை எடுக்க தவித்த குடும்பத்திற்கு உதவிய காவல் ஆய்வாளர்!

பிரேதத்தை எடுக்க தவித்த குடும்பத்திற்கு உதவிய காவல் ஆய்வாளர்!

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு கூவத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் ஒரே வீட்டில் தாய், மகன் இறந்ததால் பணம் இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்கு பண உதவி செய்த மனிதநேயமிக்க...

Page 118 of 200 1 117 118 119 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.