S.P தலைமையில் அணிவகுப்பு பேரணி!
புதுக்கோட்டை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (25.11.2022)...
புதுக்கோட்டை : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட சமூக நலம் இணைந்து சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு (25.11.2022)...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு இரண்டு சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில்...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத இறந்தவரின் சடலம், திருவிடை மருதூர் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக்...
இராணிப்பேட்டை : இன்று (25/11/2022), இராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்...
மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள பகுதியாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கத்தரி ,...
மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து கச்சைகட்டி, மேட்டுப்பட்டி, சாத்தையாறு அனை வழியாக பாலமேடு செல்லும் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த (27-03-2019) அன்று தந்தை மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி...
சேலம் : சேலம் ஊரக உட்கோட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டக்காடு என்ற இடத்தில் நாகராஜன் (31), என்பவர் S.S தாபா என்ற பெயரில் ஹோட்டல்...
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் காவலர்களுக்கான மனித உரிமைகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பாக பேசியதற்க்காக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் வத்தலகுண்டை...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் பெரிய கலையம்புதூர் பகுதியைச்...
நாமக்கல் : நாமக்கல் நேபாளத்தில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திரு.சந்தோஷ் பாலச்சந்திரன் அவர்களுக்கு காவல்துறை சார்பாக நாமக்கல்...
வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய தயாரித்தல் (ம) விற்பனை...
வேலூர் : வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்கள் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் மற்றும் விற்பனை...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை செங்கம் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் அம்மாபாளையம் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் கடத்திய 30 IMFL (180ml)...
மதுரை : ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் என அறியப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (SUPs) கடந்த சில தசாப்தங்களாக அவற்றின் பயன்பாட்டில்...
கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் இ.கா.ப., அவர்கள் (24.11.2022) சூலூர் காவல் நிலைய பகுதியில் உள்ள நீலாம்பூரில் புறக்காவல் சாவடியை...
மதுரை : திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே சாலையோர வியாபாரிகள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் போலீஸார், 18 பெண்கள் உள்பட 43.பேரை கைது...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில், சிலர் சட்ட விரோதமாக வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல்...
மதுரை : மதுரை மாவட்டம், சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஸ் சேகர், தலைமையில், நடைபெற்றது. மதுரை மாவட்ட...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கூவத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் ஒரே வீட்டில் தாய், மகன் இறந்ததால் பணம் இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்கு பண உதவி செய்த மனிதநேயமிக்க...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.