Admin2

Admin2

டோல்கேட் அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

டோல்கேட் அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

மதுரை : திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவது மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது தொடர் க, கோட்டாட்சியரிடம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால்...

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.68 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.68 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள்!

சிவகங்கை : மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், சிவகங்கை  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.68 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி...

மக்களின் பயன்பாட்டிற்காக காவல் ஆணையரின் புதிய முயற்சி!

மக்களின் பயன்பாட்டிற்காக காவல் ஆணையரின் புதிய முயற்சி!

கோவை :  கோவை மாநகர் சி - 2 பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பாலகிருஷ்ணன், அவர்களால்...

உதவும் உறவுகள் மூலம் திரட்டப்பட்ட 14,45,000 நிதி வழங்கிய காவல் ஆணையர்!

உதவும் உறவுகள் மூலம் திரட்டப்பட்ட 14,45,000 நிதி வழங்கிய காவல் ஆணையர்!

கோயம்புத்தூர் :   கோயம்புத்தூர் மாநகரம் தெய்வத்திரு. விக்டர் மரிய ஜெயகுமார், அவர்கள் குடும்ப  சந்திப்பு நிகழ்ச்சி  (29.11.2022) காலை, கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்...

மதுரையில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

மதுரையில் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

மதுரை :  மதுரையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மொத்த விடுப்பு - உணவு விநியோகம் சேவை பாதிப்பு அடைந்தது. ஸ்விகி நிறுவனத்தின் உணவு...

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர்  ஆய்வு!

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஆய்வு!

மதுரை :  மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அம்பேத்கர் சிலையினை, அமைச்சர் திரு.மூர்த்தி மற்றும் விசிக கட்சி திரு.திருமாவளவன் ஆய்வு செய்தனர். மதுரை...

ஊத்துக்கோட்டையில் தீவிர வாகன சோதனை!

ஊத்துக்கோட்டையில் தீவிர வாகன சோதனை!

திருவள்ளூர் :  திருவள்ளூர் ஊத்துக்கோட்டை தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி மற்றும் சத்தியவேடு பகுதிகளில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு...

வாலிபருக்கு, 49 ஆண்டுகள் சிறை!

கள்ளக்குறிச்சி வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

விழுப்புரம் :  கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா மரூர் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (38), தொழிலாளி. கடந்த (17.3.2014), அன்று இரவு அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல்...

மோப்ப நாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

மோப்ப நாய் உதவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

விழுப்புரம் :  விழுப்புரம் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தீபத்திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், ஏதேனும் நாசவேலைகள் நடைபெறாத வண்ணம்...

20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

20 லட்சம் மதிப்பிலான 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

தஞ்சை : தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை  தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திருமதி.ரவளி ப்ரியாகந்தபுனேனி.இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி தஞ்சை  துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களின்...

பழங்குடியின மக்களிடம் காவல்துறை துணை தலைவர்!

பழங்குடியின மக்களிடம் காவல்துறை துணை தலைவர்!

நீலகிரி :  நீலகிரி மாவட்டத்தில் கோவை சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் முத்துசாமி IPS அவர்கள், தேவாலா உட்கோட்டம் சேரம்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வட்டக்கொல்லி...

லாரி ட்யூப்களில் பதுக்கிய விஷவாயு கலாச்சாராயம் அழிப்பு!

லாரி ட்யூப்களில் பதுக்கிய விஷவாயு கலாச்சாராயம் அழிப்பு!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில், அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் தயாரிப்பவர் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும்...

இதுவரை 249 பேருக்கு குண்டாஸ் தீவிர நடவடிக்கை!

பாலியல் சீண்டல் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலி :   கடந்த 2017 -ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், சரக்கோட்டுவிளையை சேர்ந்த வினித்(25), என்பவர் வீரவநல்லூர் பகுதியில் உள்ள சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்...

அனைத்து வசதிகளுடன் புதிய சோதனைச் சாவடி  திறப்பு!

அனைத்து வசதிகளுடன் புதிய சோதனைச் சாவடி திறப்பு!

தூத்துக்குடி :  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோட்டிலோவன்பட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்ட்ட சோதனைச் சாவடியை  (29.11.2022) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு....

கோவில்பட்டி காவலருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

கோவில்பட்டி காவலருக்கு சான்றிதழ் வழங்கிய S.P

தூத்துக்குடி : கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுலவகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும், பதிவேடுகளையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள்  (29.11.2022)...

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தட்டாப்பறை காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி :  தட்டாப்பறை காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் தட்டாப்பறை காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும்,...

வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டிய S.P

வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டிய S.P

திருவாரூர் :  மாநில அளவிலான மாணவ, மாணவியர்களுக்கு சிலம்பம் போட்டி சென்னை முகப்பேர் டெக்கத்லான் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து கலந்துகொண்ட பள்ளி மாணவ,...

சிறப்பு கல்வி கடன் வழங்கும முகாம்!

சிறப்பு கல்வி கடன் வழங்கும முகாம்!

சிவகங்கை : ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , கல்லூரி மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களிலும், அனைத்து வங்கிகளின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கல்விக்கடன்...

கிருஷ்ணகிரி வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

பல்வேறு குற்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுங்காவல் குண்டாஸ்!

சேலம் :  சேலம் மாவட்டம் கருமலை கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (29/8/2022), -ம் தேதி பொக்கிஷ் (17) என்ற சிறுவனை கொலை செய்து...

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

இன்றைய மதுரை கிரைம்ஸ் 29/11/2022

முன்விரோதத்தில் மோதல் 4 பேர் கைது!   மதுரை :  ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு குறுக்கு தெருவை சேர்ந்தவர் விருமாண்டி (54), பெத்தானியாபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுந்தர்...

Page 114 of 200 1 113 114 115 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.