admin1

admin1

திண்டுக்கல் எஸ்பியின் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் எஸ்பியின் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அருகே வத்திப்பட்டி பகுதியில்  கஞ்சா விற்பனை செய்வதாக எஸ்பி.சீனிவாசன், கிடைத்த ரகசிய தகவலின் படி  நத்தம்  ஆய்வாளர் ராஜமுரளி, சார்பு...

சைபர் கிரைம் போலீசாரின் நுணுக்கமான செயல் ரூ12.50 லட்சம் மீட்பு

சைபர் கிரைம் போலீசாரின் நுணுக்கமான செயல் ரூ12.50 லட்சம் மீட்பு

கோவை :  கோவை,  துடியலுாரை  சேர்ந்தவர் ஆனந்தி ( 51),  இவரது மொபைல் போன் எண்ணுக்கு, ஓ.டி.டி., தளத்தில் சமீபத்தில் வெளிவந்த சினிமா பார்க்க சலுகை கட்டணம்...

திண்டுக்கல்லில்   ஓட்டுனர் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து

திண்டுக்கல்லில்   ஓட்டுனர் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், அருகே லாரி மீது கார் மோதி விபத்து.  கார் ஓட்டுனர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  அதிர்ஷ்டவசமாக கார்  ஓட்டுனர்...

கோவையில் திடீர் சோதனையின்போது அதிர்ச்சி தகவல்

கோவையில் திடீர் சோதனையின்போது அதிர்ச்சி தகவல்

 கோவை :    தன்பாத்தில் இருந்து  கோவை வழியாக கேரள மாநிலம்  ஆலப்புழை , செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்  இன்று காலையில் கோவை ரயில் நிலையம் வந்தது. ...

காவல் கண்காணிப்பாளரின் விழிப்புணர்வு

காவல் கண்காணிப்பாளரின் விழிப்புணர்வு

செங்கல்பட்டு :   செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் IPS,  அவர்களின் உத்தரவின்படி,  E2, திருக்கழுக்குன்றம்  காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரவிகுமார் ,மற்றும் உதவி ஆய்வாளர்...

கஞ்சா பறிமுதல் 6 பேர் கைது

தகுந்த புலன் விசாரணையில் ஆயுள்தண்டனை காவலருக்கு பாராட்டு

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை , காவல்  நிலைய கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாலா என்கிற ஆட்டோ பாலா, மற்றும் பாண்டி, ஆகியவர்களுக்கு ஆயுள்...

காவல் ஆணையரின் வாழ்த்து

காவல் ஆணையரின் வாழ்த்து

சென்னை :  சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள், முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

சென்னை காவல் குழுவினரின் தீவிரமான நடவடிக்கை

சென்னை :    சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை"  மூலம் கஞ்சா மற்றும் போதை, பொருட்கள் கடத்தி  வருபவர்களையும்,  விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

திண்டுக்கல் :  திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம், வருகிற ஏப் 27ம் தேதி நடைபெறவுள்ளது. என கலெக்டர் விசாகன், தெரிவித்துள்ளார்.  இது குறித்து...

சிறப்பான தண்டனை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

சிறப்பான தண்டனை வழங்கிய காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் :   பழனியில்,  ஹெல்மெட்  அணியாமல்  இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு  திருக்குறள் எழுதவும், இனிமேல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என நூறு தடவை எழுத...

உலக சாதனை படைத்த 8 வயது மாணவர்

உலக சாதனை படைத்த 8 வயது மாணவர்

மதுரை:  திருச்சியில் உலக இளைஞர், கூட்டமைப்பு  மற்றும் கோர்வை கழகம் சார்பில், உலக சிலம்ப சாதனை போட்டி நடைபெற்றது. இந்தியாவில், நடந்த போட்டியை லண்டன், ஹார்வர்டு வேர்ல்ட்...

திண்டுக்கல்லில் அதிகாரிகளின் ஆய்வு

திண்டுக்கல்லில் அதிகாரிகளின் ஆய்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல், மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 ம் தேதி, வருகை தருவதை  முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெறும் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

மதுரையில் பரபரப்பு ஊழியர்களை மிரட்டிய 3 நபர் கைது

மதுரையில் பரபரப்பு ஊழியர்களை மிரட்டிய 3 நபர் கைது

மதுரை:  மதுரை மாவட்டம்,  திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர், சுங்கச்சாவடியில் நள்ளிரவில் துப்பாக்கியை காட்டி டோல்கேட் ஊழியர்கள் மிரட்டிய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது...

தீ தொண்டு வாரத்தையொட்டி பொதுமக்களிடையே வினாடி-வினா போட்டி

தீ தொண்டு வாரத்தையொட்டி பொதுமக்களிடையே வினாடி-வினா போட்டி

சென்னை :  தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி, வரையிலான  ஒரு வார காலத்துக்கு,...

மதுரையில் ஊழியர் தீக்குளிக்க முயற்சி

மதுரையில் ஊழியர் தீக்குளிக்க முயற்சி

மதுரை:  காமராசர் பல்கலைக்கழக பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் தொடர் போராடம் 3வது நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டி...

காவலரின் அதிவேகமான நடவடிக்கை

காவலரின் அதிவேகமான நடவடிக்கை

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம்,  முழுவதும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக போலீசார் STROMING OPERATIONயில் ஈடுபட்டு வருகின்றனர்.   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா

திண்டுக்கல்லில் வாலிபர் தற்கொலை

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

அரியலூர் :  அரியலூர் மாவட்டம் ஒட்டக்கோவில்,  கூத்தர் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன்,  இவர் குடிநீர் டேங்க் ஆபரேட்டராக செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில் மின்சாரம் தடைப்பட்டதால் அதனை சீர்...

தேனியில் மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வு

தேனியில் மாற்று திறனாளிகளுக்கு போட்டி தேர்வு

தேனி :   தேனி, ஏப்.22 தேனீக்கள் அமைப்பு மூலம் மாற்று  திறனாளிகளுக்கு போட்டி தேர்வு புத்தகம் வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளின், மாற்றங்களை நோக்கி பயணிக்கும் தேனீக்கள் மாற்றுத்திறனாளிகள்...

கிராம மக்களின் கோரிக்கை

கிராம மக்களின் கோரிக்கை

அரியலூர் :  அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி , இடையே பேருந்து சேவை தொடங்க தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.   தற்போது  கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை...

போலி இரிடியத்தை கடத்திய 6 பேர் கைது

 திண்டுக்கல்:    வழியாக காரில் போலி இரிடியம் கடத்தி செல்வதாக போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து தனிப்பிரிவு மற்றும் பழனி தாலுகா...

Page 61 of 97 1 60 61 62 97
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.