Admin

Admin

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு !

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்பழனி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடைவீதி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குற்ற...

கொலை வழக்கில் இருவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் அசுபதி என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில், முனித்துரை மற்றும் முருகம்மாள் ஆகிய...

கண்ணமங்கலத்தில் நாடக கலைஞர்கள் தத்ரூபராக நடித்து விழிப்புணர்வு

திருவண்ணாமலை : கண்ணமங்கலத்தில் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நாடக கலைஞர்கள் தத்ரூபராக எமன் தர்மராஜா வேடமணிந்து மேளதாள முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னேரி தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிதுறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லாத தீபாவளி கொண்டாட தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் உப்பளம், பொன்னேரி மீஞ்சூர்...

பள்ளியில் மூன்றாவது கண், திருப்பாலைவனம் காவல் உதவி  ஆய்வாளர் கலந்து கொண்டு சிறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் பயின்ற பள்ளிக்கு...

கொள்ளை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளி கைது

கோவை: கோவையில் பீளமேடு அருகே லட்சுமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 75). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவருடைய வீட்டு ஜன்னல் திரைச்சீலைகள் கிழிந்து விட்டன....

கண்டெய்னர் லாரியில் கஞ்சா பறிமுதல் !

மதுரை : மதுரை மாநகருக்கு 'கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த...

வழிப்பறி கொள்ளை, சரவணம்பட்டி போலீஸ் விசாரணை

கோவை: கோவை சிவானந்தபுரம் வசந்தம் நகரை சேர்ந்தவர் வேல்கனி (40). தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு...

திண்டுக்கலில் போக்குவரத்தில் முக்கிய மாற்றங்கள்

திண்டுக்கல் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கடைவீதி பகுதிகளுக்கு வந்து செல்ல 12.11.20 ம் தேதி முதல் மூன்று , நான்கு சக்கர...

கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற இருக்கும் பெரம்பலூர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் யாரேனும் கஞ்சா மற்றும் அது சம்பந்தமான போதை பொருள்கள் விற்பனை செய்தாலோ...

எமன் தர்மராஜா வேடமணிந்த கலைஞர்கள், பயனடைந்த பொதுமக்கள்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உத்தரவின் பேரில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன்...

எரிசாராயம் விற்பனை செய்த 3 பேர் கடுமையான சட்டத்தின் கீழ் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், தாலுக்கா கலஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த  மோகன்தாஸ் (30),  துரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த  சக்திவேல் வயது (32),  விழுப்புரம் மாவட்டம்,  கிராமத்தைச் சேர்ந்த ...

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கரம் கோர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி

மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கரம் கோர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.ஜோதிலட்சுமி

சென்னை: உலகத்தின் இயக்கமே சில மாதங்கள் நின்றதுபோல், சில மாதங்களில் அனைவரது அன்றாட வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட்-19 என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய். ஒவ்வொரு இயற்கை...

ஈரோடு காவலர் உயிரை குடித்த கொரோனா

ஈரோடு : கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக, ஈரோடு டவுன் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.30 மணியளவில்...

உயர் கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட தேவையான...

சோழவந்தான் காவல் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் நடவடிக்கையால் 4 பேர் கைது

மதுரை : குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. இப்பொழுது நடைமுறையில் இச்சட்டத்தில் தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும்...

32-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாட்டத்தின் போது இனிப்பு வழங்கி விழிப்புணர்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் சார்பாக 32-வது சாலை பாதுகாப்பு வார விழா...

மக்களை குறைகளை கேட்க வரும் காவல் துறை, பொதுமக்கள் வரவேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கிராமங்களுக்கே நேரடியாக சென்று புகார் குறித்த கோரிக்கை மனுக்களை பெற்றும், கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுவை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி...

மதுரை மாநகர் காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச் செம்மல் விருது !

மதுரை : மதுரை மாநகர கட்டுப்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரியாக பணிபுரிந்து வரும் காவல் உதவி ஆணையர் மணிவண்ணன் சேவையைப் பாராட்டி சோழன் சேவைச் செம்மல் விருது வழங்கி...

உடனுக்குடன் தீர்வு அளித்த மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகரில் உள்ள ஐந்து சரகங்களிலும் (நகர், திருப்பரங்குன்றம், திலகர் திடல், தல்லாகுளம், அண்ணாநகர்) 15 இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இதில்...

Page 98 of 242 1 97 98 99 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.