Admin

Admin

மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிர் நீர்த்த இரண்டு தீயணைப்பு வீரர்களுக்கு வீர வணக்கம்

மதுரை : மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் 13.11.2020 தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற...

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஆயுதபடை காவலர்களுக்கு தீபாவளி பரிசுகளை வழங்கிய SP

திருவள்ளூர் : காவலர் முதல் கடைநிலை ஊழியர் வரை அவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P....

நாட்டு துப்பாக்கி பதுக்கல், ராணுவ வீரருக்கு வலைவீச்சு

கோவை : கோவை ஆலாந்துறையில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது பைக்கில் வேகமாக வந்த அதே ஊரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை,...

வாடிப்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. வாடிப்பட்டி பகுதியில் முக்கிய இடங்களில்...

காவலர் குடியிருப்பில் தீபாவளி கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS  இன்று மாலை பெரியகுப்பம் காவலர் குடியிருப்பில், காவலர் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட...

நாகையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி

நாகப்பட்டினம் : தீபாவளி பண்டிகை நாளில் நாகையில் பொதுமக்கள்களின் பாதுகாப்பு கருதி நாகை புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் கடைதெரு, நீலா தெற்கு வீதிகளில்...

துப்பாக்கி சுடும் திறன் போட்டி, பரிசுகளை வென்ற உயர் அதிகாரிகள் ?

சென்னை : காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் திறன் போட்டியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் பரிசுகளை வென்றனர்....

தேனி மாவட்டத்தில் அதிரடியாக சுற்றி வளைத்து கைது

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, குற்றவாளியிடமிருந்து தங்க...

Drone Camera மூலமாக குற்றவாளிகளின் நடமாட்டம் கண்காணிப்பு

மதுரை : நாளை 14.11.2020ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல...

காவலர்களுக்கு சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது – காவல் ஆய்வாளர் அம்பேத்கார்

சின்னஞ்சிறு பாராட்டுதல் போதுமானது காவலர்களுக்கு இன்னும் கூடுதல் எனர்ஜியை அது கொடுக்கும். அக்டோபர் மாதம் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை பாராட்டிய தருணம் குறிப்பாக காவல் நிலையத்தில் ஏறக்குறைய...

சர்க்கஸ் கலைஞர்களுக்கு நல உதவிகள் அளித்த அரியலூர் மாவட்ட காவல்துறையினர்

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தங்கியிருக்கும் SAM சர்க்கஸ் கலைஞர்களின் குடும்பங்களுக்கு ஜீவகாருண்ய நண்பர்கள்...

காவல் நிலையத்தில் காவல் தேவதைக்கு வளைகாப்பு நடத்திய காவல் உதவி ஆணையர்

மதுரை : வீட்டை காப்பவலும் பெண். நம் நாட்டை காப்பவலும் பெண். ஆம் நம் காவல் தேவதைகளான பெண் காவலர்கள் தான். தன் வீட்டையும் காத்து, நம்...

வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புதிய அறை திறப்பு, DIG தலைமை

வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை (CCTV CONTROL ROOM) வேலூர் சரக காவல் துணை தலைவர் திருமதி.காமினி இ.கா.ப...

கோவையில் நீதிமன்ற ஊழியருக்கு கொலை மிரட்டல் வழக்கறிஞர் மீது வழக்கு

கோவை : கோவை நவம்பர் 12 கோவையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஊழியராக (சிராஸ் தார்) வேலை பார்த்து வருபவர் காந்தி குமார் நேற்று இவர்...

கொரனோ விழிப்புணர்வு பேரணியில் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை : கொரோனா 2 ம் அலை பரவாமல் தடுத்திட வணிக நிறுவனங்கள், ஜவுளிக் கடைகாரர்கள் முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை...

கோவையில் 2 பேர் தற்கொலை

கோவை : கோவை நவம்பர் 12 கோவை கரும்புக்கடை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் திலீப் குமார் வயது 26 இவருக்கு மனைவியும் 2 குழந்தைகள் உள்ளனர்...

ரூ 1 கோடி தங்கம் பறிமுதல் 7 பயணிகள் சிக்கினர்

கோவை : கோவை நவம்பர் 12 சார்ஜாவில் இருந்து நேற்று கோவைக்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை சுங்க அதிகாரிகளுக்கு நேற்று...

கோவையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது

கோவை : கோவை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் கஞ்சா விற்று வரும் நபர்களை தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதேபோல தென் மாவட்டங்களில்...

தேனி மாவட்ட காவல் துறையை பாராட்டிய DIG

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறுவர்களின் மேம்பாட்டு திறனை வளர்க்கும் விதமாக புதுப்பிக்கப்பட்ட சிறுவர் மன்றங்கள் மற்றும் கிராமப்புற சிறுவர், சிறுமிகள்...

பாதுகாப்பு பணியில் துரித நடவடிக்கை எடுத்து வரும் மதுரை மாநகர காவல் துறையினர்

மதுரை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும், திருட்டு சம்பவங்கள், மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் விதத்தில் விளக்குத்தூண் காவல் நிலைய...

Page 97 of 242 1 96 97 98 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.