பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் மதுரை காவல்துறையினர்.
மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை...
மதுரை : மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் நேற்று 18.11.2020ம் தேதி சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில், காவல்துறையினர் ஆரணி பஸ் பேருந்து நிறுத்தம் அருகே...
சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர்...
சேலம் : சேலம் மாநகர பகுதிகளில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போக்கிரிகள் (Rowdy) இருவர் போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டைக்கு அஞ்சி...
கோவை: கோவை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு 5.30...
வாலிபரை வெட்டிய இருவர் கைது: வியாசர்பாடி மெகிசின்புரத்தை சேர்ந்த ராஜேஷை (20) தீபாவளி பண்டிகையின்போது கத்தியால் வெட்டிய கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்கி (24), தமிழரசன் (32) ஆகிய...
பெரம்பலூர் : பெரம்பலூர் நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (42) த/பெ பொன்னுசாமி பாரதி நகர், பெரம்பலூர் என்பவர் விளாமுத்தூர் ரோட்டில் கஞ்சா விற்று கொண்டிருப்பதாக கிடைத்த...
மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. மதுரை மாநகரிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்க...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 17.11.2020-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் புகார் கொடுக்க வரும் பொது மக்களின் குழந்தைகள்...
திருச்சி : காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான மத்திய அரசின் 2019 ஆண்டிற்கான ATI UTKRISHT SEVA பதக்கம் பெற உள்ள திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் 2 பேரை சுட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர்...
மதுரை : மதுரையில் குடும்ப தகராறில் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமனார் மாமியார் உட்பட நான்குபேரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை தத்தநேரி களத்து பொட்டல்...
அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை, பொன்பரப்பி ஆகிய இரண்டு இடங்களில் 16.11.2020 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் பிரம்மாண்ட கொடி...
கோவை : கோவை மத்திய சிறைசாலையில் மூலிகைத் தோட்டம் மற்றும் முயல்கள் விற்பனையை சிறைத்துறை காவல் துணை தலைவர் (டிஐஜி) திரு.சண்முகசுந்தரம் இன்று துவக்கி வைத்தார். கோவை...
மதுரை : மதுரையில் நேற்று மாலை 4 மணி அளவில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு...
கோவை : கோவை நவம்பர் 16 கோவையை அடுத்த வடவள்ளி பக்கமுள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் வயது 34 டிரைவர் இவர் நேற்று கலிக்கநாயக்கன் பாளையத்தில் உள்ள...
கோவை : கோவை நவம்பர் 15 கோவை செட்டிபாளையம் போத்தனூர் ஈச்சனாரி பகுதியில் அறை எடுத்து தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய படுவதாக...
கோவை : கோவை விமான நிலையம் வழியாக தங்கத்தை கடத்துவதில் கடத்தல் ஆசாமிகள் புதிய உத்திகளை கையாள்கிறார்கள். இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா,மது , தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.