Admin

Admin

தேனி மாவட்ட காவல்துறைக்கு மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கம்

தேனி : தேனி மாவட்டத்தில் கோவிட்-19 கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு தேனி மாவட்ட காவல்துறை மதிப்புமிக்க ஸ்கோச் வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது. இந்த ஸ்கோச் விருதானது, விருது பெற்றவர்களால்...

கோவை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம், DIG நரேந்திர நாயர் உத்தரவு

கோவை:  கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டிஐஜி திரு.நரேந்திர நாயர் பணியிடை மாற்றம்...

2,000 கிலோ குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்

சென்னை : சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்...

அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அடாது மழையிலும், விடாது பணி செய்யும் போக்குவரத்து போலீசாருக்கு ‘மழை நீர் புகா உடைகளை” (Raincoat) தூத்துக்குடி ரோட்டரி சங்கம் சார்பாக மாவட்ட காவல்...

துரிதமாக செயல்பட்டு தண்டனை வாங்கி கொடுத்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய்...

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளை கும்பல் கைது

கோவை : கோவை பக்கம் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சிவஞானம் வயது 50 அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி மீராபாய்...

காவல்துறையினரின் அடையாள அணிவகுப்பை துவக்கி வைத்த ADSP திரு. இனிகோ திவ்யன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், சமூக விரோத செயல்கள்...

காரைக்குடியில் பதுக்கல் ரேஷன் அரிசி

சிவகங்கை: காரைக்குடி வட்டம், கோட்டையூர் கிராமம், டெலிபோன் காலனி என்ற பகுதியில் ஒரு இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிவகங்கை குடிமைப்பொருள் பறக்கும் படை...

இனி குற்றவாளிகளின் தகவல்கள் திண்டுக்கல் காவல்துறையினரின் கையில் ?

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றவாளிகளை உடனடியாகக் கண்டு பிடிக்கும் பொருட்டு புதிதாக FACETAGR செயலி தென்மண்டலத்தில்  முதலாவதாகவும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம்...

மக்கள் பயன்பாட்டிற்கு சிக்னலை துவக்கி வைத்தார் SP

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம், 2017 யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை விரிவாகத்தின் போது அங்கு இருந்த போக்குவரத்து சிக்னல் அகற்றபட்டது. இதை கவனத்தில்...

காவல் துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள வலுப்படுத்த நடவடிக்கை

சிவகங்கை : சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் அசம்பாவிதங்கள், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்...

பணி நியமன ஆணை வழங்கிய எஸ்.பி ஜெயக்குமார்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊர் காவல் படையினருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கி...

பரிசளித்து மகிழ்ந்த நெல்லை காவல் துணை ஆணையர் சரவணன்

நெல்லை: நெல்லையில் கடந்த வாரம் பெற்றோரிடம் கோவித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது பள்ளி மாணவியை, மிகுந்த சமயோஜிதமாக செயல்பட்டு, நெல்லை TVMCH காவல்...

மணல் அள்ளிய லாரி பறிமுதல் இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் குடகனாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த லாரியை வேடசந்தூர் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து டிரைவர் உட்பட இருவரை கைது...

தவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது

கோவை : கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் மணி இவர் அருகிலுள்ள இடும்பன் கோவில் நேற்று தமிழ் வாசித்துக்கொண்டிருந்தார் அப்போது செல்வபுரம் ஹவுசிங்...

கோவை அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது

கோவை : கோவை சூலூர் பக்கம் உள்ள பள்ள பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது எஸ்ஐ ராதாகிருஷ்ணன் அங்கு சோதனை நடத்தினர்...

நுங்கம்பாக்கம் பகுதியில் மழை நீர் வடிகால் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவல்

சென்னை : சென்னை F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர்கள் திரு.K.கதிரவன், (த.கா.18515) திரு.V.ராமமூர்த்தி (த.கா.26088) ஆகியோர் 25.11.2020 அன்று நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலையில் பணியிலிருந்த போது,...

2 லட்சம் மதிப்பிலான பொருள்?பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா குடோனில் பதுக்கி அங்கிருந்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி...

நிஜ வாழ்க்கையின் சிங்கம்

சென்னை : சென்னை மணலி புது நகர், பகுதியை சேர்ந்த ரவி என்பவர் நேற்று முன்தினம் (27.11.2020) காலை 10.00 மணியளவில் மாதவரம் மேம்பாலம் அருகில் இருசக்கரவாகனத்தில்...

Page 91 of 242 1 90 91 92 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.