Admin

Admin

கடவுள் போல் வந்து என்னை காப்பாற்றிய காவல்துறையினர், இளைஞர் உருக்கம்

திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறப்பு (தனிப்படை)அலுவல் முடித்து ராம்ஜி நகரில் இருந்து, மணிகண்டம் வழியே செல்லும் பொழுது, மணிகண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த...

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் வேண்டுகோள்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஓரமாக வாழும் பொதுமக்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிளாஸ்டோன் புஷ்பராஜ், IAS  அவர்களின் கனிவான வேண்டுகோள். பாலாற்றில் ஆந்திரப்...

பத்திரிக்கையாளர் எனக்கூறி மிரட்டல் கொடுங்கையூர் காவல்துறையினர் நடவடிக்கை

சென்னை : சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆரோக்கியசாமி, வ/45,என்பவர் டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார் இந்நிலையில் இன்று (03.12.2020)...

திருச்சி காவல்துறையினர் அபாரம் 7 லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு

திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் திருட்டு சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் திருச்சி...

காவல் நிலையத்திற்கு விருனை வழங்கிய முதலமைச்சர்

சேலம் : குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுக்கொடுத்ததற்காக சேலம் மாநகர சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்திற்கு இந்திய அளவில் 2ம் இடம் அளித்தது. இந்தியா முழுவதும் சிறந்த...

சார்பு ஆய்வாளர்களுக்கு, புலன் விசாரணை திறன் மேம்பாட்டு சிறப்பு பயிற்சி

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான புலன் விசாரணை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு பயிற்சி இரண்டு கட்டமாக மாவட்ட காவல்...

8 கிராமங்கள் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் இணைப்பு

கோவை : கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பெரியவதம்பச்சேரி, வடவேலம்பட்டி, பெரிய கம்மாளப்பட்டி, S. அய்யம்பாளையம், ஜல்லிப்பட்டி, செஞ்சேரிபுதூர், J.கிருஷ்ணாபுரம், தாளக்கரை...

கன மழையின் காரணமாக  வீடு இடிந்து இருவர் பலி

தஞ்சை: கும்பகோணத்தில் பெய்து வரும் கனமழையினால் கும்பகோணம் தாழுக்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட எலுமிச்சங்கா பாளையம் சிவஜோதி நகரில் உள்ள ஓட்டு வீடு ஒன்று (3-12-2020) நேற்று...

பிரச்சனையுடன் வரும் மக்களை கனிவுடன் அணுகுங்கள், IG அறிவுரை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 14-ஆம் அணியில் கடந்த 7 மாதங்களாக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 299 காவலர்களுக்கு தளவாய் திரு.அய்யாச்சாமி அவர்களின்...

போக்குவரத்து சமிக்கை விளக்குகளை துவக்கி வைத்த திண்டுக்கல் DIG

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்டானாவில் வாகனப் போக்குவரத்தை சரி செய்யும் வகையில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை...

ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம்? கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல் : குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்பவர்கள் குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் சமூகவலைதளங்களில் கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து ஒருவர் குழந்தையின்...

வழிப்பறி கொள்ளையனை கைது செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர் சிங்காநல்லூர் காவல் நிலைய சரகம் ஒண்டிப்புதூர் சூர்யா நகரல் வசிக்கும் தீபா என்பவர் கடந்த 27/ 11/ 2020 ஆம் தேதி...

நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: தமிழகத்திற்கு எந்த இடம்?

மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.  நாட்டின் சிறந்த...

ஒரே நாளில் இத்தனை பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதா ?

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் 7 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

திருவண்ணாமலையில் முன்னாள் கவுன்சிலர்  வெட்டிக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக முன்னாள் கவுன்சிலர் ஃபங்க் பாபு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக நகர செயலாளர் கனகராஜை, கொலை...

தங்க நகை திருடியவர் கைது

கோவை : கே கே புதூர் பகுதியைச் சேர்ந்த குணாளன் என்பவரின் மகன் நரேந்திரன் (46).கிராண்ட் பிளாசா ஓட்டல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி...

திருவள்ளூரில் போலி பத்திரப் பதிவு, முதியவருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த SP அரவிந்தன்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே, போலி பத்திரம் பதிவு செய்த 2 பேரை திருவள்ளூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தேர்வழி...

கொரானா முடியும் வரை காவல்துறையினருக்கு பொது இடமாறுதல் இல்லை, DGP  அறிவிப்பு

போலீஸ் DGP -க்கள் மாநாடு, காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை : நாட்டின் உயர் போலீஸ் அதிகாரிகளான டி.ஜி.பி.க்கள் மற்றும் ஐ.ஜி.க்கள் பங்கேற்கும் மாநாடு ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். தேச பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள்...

ஆன்லைனில் விபச்சாரம், DSP சீனிவாசலு தலைமையில் காவல்துறையினர் நடவடிக்கை ?

கோவை : கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூர் போஸ்டல் காலனி குறிஞ்சி நகரில், உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி கார்களும் இருசக்கர வாகனங்களும் வந்து சென்று கொண்டிருந்தன. சந்தேகத்தின்...

Page 90 of 242 1 89 90 91 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.