Admin

Admin

300 ஏழை மாணவர்களின் இணையதள படிப்பிற்காக சென்னை காவல் ஆணையர் என்ன செய்துள்ளார் தெரியுமா?

சென்னை : வறுமையின் காரணமாக Online மூலம் பள்ளி, கல்லூரிகளில் கல்வி, தொழிற்கல்வி இணையதளம் மூலம் பயில கைபேசிகளோ, டேப்லட்களோ, லேப்டாப்களோ வாங்க இயலாத மாணவர்களுக்காக காவல்...

பெரியநாயக்கன்பாளையம் மீட்புபணி காவலர்களை பாராட்டிய எஸ்.பி. அர.அருளரசு,IPS

கோவை : கோவை ஒண்டிப்புதூரில் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அவரது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஒரு வருடமாக மனநிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று...

மூன்று இலக்க லாட்டரி சீட்டு விற்பனை, திருவெறும்பூர் காவல்துறையினர் நடவடிக்கை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் தனிப்படை குழுவைக் கொண்டு...

தஞ்சையில் 1488 போலி மதுபான பாட்டில்கள் !தனிப்படையினர் தீவிர சோதனை

தஞ்சை : தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக்த் IPS அவர்களின் உத்தரவு படி, கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் TPS அவர்களின்...

சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி ? காவல் ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி நடவடிக்கை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு(37) S/O கிருஷ்ணன், இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டிற்குள்...

பொன்னேரி கொள்ளை சம்பவம், 2 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி அடுத்த உத்தண்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்த முனி நாதன் (51) விவசாயி என்பவர் நேற்று மாலை தனது மைத்துனருக்கு உடல்நிலை...

கார் விபத்தில் சிக்கிய தாய், மகன் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.!

சென்னை : சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரில் பயணித்த...

தூத்துக்குடி மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி : பணம் வைத்து விளையாடப்படும் “ஆன்லைன் ரம்மி” (Online Rummy) போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததிற்கிணங்க, 1930-ஆம்...

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் சட்டவிரோத செயல்களான மது விற்பனை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக தீவிர சோதனை நடத்தி வழக்கு...

நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய காவல்துறை

கடலூர் : கடலூர் மாவட்டம், நான்கு நாட்களாக மழை வெள்ளத்தில் சிக்கிய மக்கள் சிதம்பரம் நகரில் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெளியில் வரமுடியாமல்...

காவல் நிலையத்தில் புதுமை புகுத்தியுள்ள மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி

மதுரை : மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் காவல் நிலையத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களையும் அன்புடன் வரவேற்க சுழற்சி முறையில்...

இராணிப்பேட்டையில் காவலர் மரணம் ! காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு !

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வாகன தணிக்கையின்போது, சென்னை நோக்கி பூ ஏற்றிச்சென்ற பிக்-அப் வேன் இரும்பு தடுப்பு மீது...

ஓரே நாளில் 149 பேர் கைதா? சிவகங்கை காவல்துறையினர் அபாரம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும்...

பிரபல கொலை வழக்கு அதிகாரிகளுக்குப் பாராட்டு விழா!

கோவை: தமிழகத்தையே அதிரவைத்த ஆள்மாறாட்ட கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளி என கோவை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, அவர்களுக்கு 2 ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்தது....

கரிமேடு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு..

மதுரை : கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும்...

திண்டுக்கல் காவல்துறையினர் நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர்ப்பகுதிகளில் சில நாட்களாக இருசக்கர வாகன தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இதையடுத்து திண்டுக்கல் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.மணிமாறன் அவர்கள்...

கோவையில் 1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்.

கோவை : சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானம் இன்று அதிகாலை 4மணி அளவில் கோவை வந்தது பின்னர் இங்கிருந்து 5 மணிக்கு சார்ஜா...

துயரத்தில் ஆறுதல் மனிதநேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசும்பலூர் கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக திருசடை (27) க/பெ வெங்கடேசன் பசும்பலூர். என்பவரது வீட்டின்...

பிறந்த குழந்தை, தாய் இருவரையும் மீட்ட,  கடலூர் எஸ்.பி. அபிநவ் ஐபிஎஸ்

கடலூர் : கடலூர் மாவட்டம் கொளக்குடி கிராமம் சுமார் 60 குடும்பங்கள் மழை நீரினால் சூழ்ந்துள்ளதாக தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M.அபிநவ்...

மனிதநேயம் மகத்தானது, நிருபித்த மதுரை காவலர் சிவா

மதுரை : மனிதநேயம் மகத்தானது. ஆனால் தற்காலத்தில் அதற்கும் பஞ்சம் நிலவி வருகின்றது. வீடு, மனைவி, மக்கள் என்பது போக, தற்போது அனைவரும் வீடு, மனைவியுடன் நின்று...

Page 89 of 242 1 88 89 90 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.