Admin

Admin

வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த மீன்பிடிதுறைமுகம் காவல்துறையினர்

சென்னை: சென்னை, மீன்பிடி துறைமுகம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது. காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில்...

24 இருசக்கர வாகனங்கள் மீட்ட மாதவரம் காவல் குழுவினருக்கு பாராட்டு

சென்னை : சென்னை பெருநகர காவல் மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளில் கிடைத்த குற்றவாளிகளின் அடையளாங்களை...

சென்னை காவல்துறையினரின்  குடும்பத்தினருக்கு புதிய உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப .,...

நலிவுற்ற ஊர் காவல் படையினருக்கு நலதிட்ட உதவி

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ஊர்க்காவல்படையினர் ஒருங்கிணைந்து வசூலித்த பணத்தில், இறந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்திற்கு ரூ.1,25,000/- மற்றும் கணவரை இழந்த 10...

திண்டுக்கல் மாவட்டத்தில் 1 நாளில் 2521 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 28.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 27 வழக்குகளும்,...

இளைஞர்களை உற்சாகப்படுத்திய தெப்பக்குளம் சார்பு ஆய்வாளர் திரு.அன்புதாசன்

மதுரை: மாணவர்கள் & இளைஞர்கள் மத்தியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர்...

ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியருக்கு வலை விச்சு

கோவை : கோவை பெட்ரோல் பங்கில் ரூ 2.12 லட்சம் மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் ரூட்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான...

முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டு வந்த கடைக்கு அபராதம்?

கோவை : கோவை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர்...

பணம் வைத்து சூதாடிய 11பேர், S.S. காலனி போலீசார் நடவடிக்கை ?

மதுரை : மதுரை எஸ் எஸ் காலனியில்பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 52 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மதுரை...

கோவை அருகே ஒற்றையானை, விரைந்து செயல்பட்ட வனத்துறையினர்

கோயம்புத்தூர் : கோவை சுற்று வட்டாரங்களில் மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் ஊடுருவி அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் யானை தாக்கி 4...

மதுரை தெப்பக்குளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையன்

மதுரை : மதுரை தெப்பகுளம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மதுரை தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் திரு.கணேசன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புது...

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போருக்கு மரக்கன்று

அரியலூர் : அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்¸ தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மரக்கன்று மற்றும் இனிப்பு...

இராஜபாளையம் அருகே காவல்துறையினர் கொடி அணிவகுப்பு   

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பெருமாள் உத்தரவின்பேரில், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மாரிராஜ், குற்றலாலிங்கம், தலைமையில்...

ஆயுதப்படை போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை

சென்னை : சென்னை பெரியமேட்டில் உள்ள தங்கும் விடுதியில் ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர், ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்து விட்டு...

சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 50 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரில்...

2020 காவலர் தினத்தை முன்னிட்டு ஆலங்குளத்தில் உணவு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...

காவலர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம், DSP துரைபாண்டியன் தலைமை

திருவள்ளூர் : மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப்...

பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசுவை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர்

அரியலூர் : அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் சரகம் ஏலாக்குறிச்சியில் இயங்கிவரும் அன்னை காப்பகத்திற்கு எதிரே பிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு ஒன்று அழும்...

உதவும் காவல் கரங்கள் -2003 குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி

வேலூர் : வேலூர் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் திரு. ஐ. சங்கர், (வயது 55) இவர் கடந்த 08.11.2020 அன்று...

1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M. பழனி அவர்களின் தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.K.தயாளன் அவர்கள்,மற்றும் போலீசார்...

Page 82 of 242 1 81 82 83 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.