Admin

Admin

போக்குவரத்து காவல்துறையினரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்

மதுரை : மதுரை மாநகரங்களில் இரவு பெய்த கனமழையின் காரணமாக நாச்சியார் முதல் காபா ஜவுளிக்கடை முன்பு உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சாலையில் பயணம்...

போலீஸ் அதிகாரியை அரிவாளால் வெட்டிய பிரபல கொள்ளையன்

கோவை : போலீஸ் அதிகாரியை அரிவாளால் வெட்டிய பிரபல கொள்ளையன் இன்று கைது. கோவையில் அடிக்கடி இரு சக்கர வாகனங்கள் திருட்டு போனது இதை கண்டு பிடிக்க...

கோவையில் குட்கா – மது விற்பனை: 20 பேர் கைது

கோவை : கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் (குட்கா) பதுக்கிவைத்து விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து கோவையில் நேற்று போலீசார் நடத்திய திடீர்...

ஆட்டோ ஓட்டுநர் மீது ஒத்தக்கடைபோலீசார் வழக்குப்பதிவு

மதுரை : மதுரை  ஒத்தக்கடை பகுதியில் ஆட்டோ மோதி மூதாட்டி பலி ஆனார். மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 72 .இவர் திருமோகூர் ரோட்டில் நடந்து...

3 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் ? அவனியாபுரம் போலீசார் வழக்கு

மதுரை : மதுரை அவனியாபுரம் மற்றும் எஸ் எஸ் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் கைது செய்தனர். மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர்...

சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதிய சம்பவம், ஆரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு

மதுரை : மதுரை பைபாஸ் சாலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற பைக் மோதி மூதாட்டி பலியானார். ஆரப்பாளையம் சண்முக ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லம் 60 ....

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி, சமயநல்லூர் போலீசார் வழக்கு

மதுரை : மதுரை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார். மதுரை அருகே சமயநல்லூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் அக்னிஸ்வரன் 32 .இவர் கூலி தொழிலாளியாவார்....

வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம் வழங்கி திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன்,IPS விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க அனைவரும் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என...

திருவள்ளூரில் சுங்கச்சாவடி முற்றுகையிட்ட கட்சியினர் 100 பேர் கைது

திருவள்ளூர் : மத்திய அரசின் வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசை...

700 லிட்டர் சாராயம் கடத்தல் – சிதம்பரம் மதுவிலக்கு காவல்துறையில் நடவடிக்கை

கடலூர் : பாண்டிச்சேரியிலிருந்து சீர்காழிக்கு லாரியில் சாராயம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், எஸ்ஐ அழகிரி,மற்றும் போலீசார் சிதம்பரம் அருகே உள்ள பி....

இனி குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும்

சென்னை : சென்னை அடையார் காவல்துறை சார்பாக முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களின் மீதான வன்கொடுமை, குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல்...

மரம் கன்று நட்டு அறம் காக்கும் திருவண்ணாமலை எஸ். பி .

திருவண்ணாமலை : பொதுவாக மரங்கள் பறவைகளின் புகலிடமாக மண் அரிப்பைத் தடுக்கவும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுபவை யாகவும் உள்ளன தற்போதைய சூழலில் மரம் வளர்ப்பு மிக அவசியமான...

போளூர் DSP அறிவழகன் அவர்களின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் உணவின்றி தவித்த ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவி புரிந்த போளூர் காவல் துணை கண்காணிப்பாளரை பொதுமக்கள் பாராட்டினர் தொடர் மழையின்...

பொங்கல் விளையாட்டை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

திருப்பூர்: காவலர்கள் மற்றும் பொதுமக்களுடன் நட்புறவில் செயல்பட வேண்டும் என்பதற்காக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.க.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பொங்கல்...

தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண்ணை விடுதலை செய்த எஸ்.பி.திரு அரவிந்தன் IPS

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், ஜனவரி 02ஆம் தேதி இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு, அப்பகுதியிலுள்ள வயல்வெளிக்குச்...

சிறப்பு மனு விசாரணை முகாம், SP துரை தலைமை

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS அவர்கள் தலைமையில் இன்று(08.01.21) திருவாருர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு மனு விசாரணை...

10க்கு மேல் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் வீடு புகுந்து ஆட்கள் இருக்கும் போது மற்றும் பூட்டியிருந்த வீட்டை...

காவலர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை, SP வாழ்த்து

தமிழக காவல்துறையில் காவல் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி நியமித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26-காவலர்...

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு, விளக்குத்தூண் போலீசார் நடவடிக்கை

மதுரை:மதுரை எல்லீஸ்நகரைச்சேர்ந்தவர் பாலமணிகண்டன் 45.வாழைபழவியாபாரம் செய்துவந்தார்.முனிச்சாலை ஓபுளாபடித்துறையில்உள்ளமொத்தவியாபாரி திருப்புவனத்தை சேர்ந்த அக்னிபாண்டி37 என்பவரிடம் கடனுக்கு வாழைப்பழங்கள் வாங்கியுள்ளார்.அந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்று மணிகண்டனை அரிவாளால் வெட்டியுள்ளார்.இந்த...

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு

மதுரை:  மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி யில் ஒரு...

Page 78 of 242 1 77 78 79 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.