Admin

Admin

திருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்

திருவாருர் : திருவாருர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (13.01.2021) சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...

காவலர் பொங்கல் கொண்டாடிய காவல் ஆணையர்

கோவை : கோவை மாநகர காவல்துறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கா கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோவை பி ஆர் எஸ்...

காவலர்களுடன் காவல்துறை அமைச்சர்!

சென்னை : தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்கள் காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி காவல்துறை இலாகாவை கவனித்து வரும் முதல் அமைச்சர் திரு.எடப்பாடி.K....

மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் சட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முறப்பநாடு காலாங்கரை ஆற்றுப்படுகையில்...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிக்கு 39 வருட சிறை தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசைத்தம்பி என்பவரை...

திருவாருர் மாவட்ட காவல் மறுவாழ்வு பயிற்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 11 காவல் அலுவலர்கள் பல்வேறு மன அழுத்தம் காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி காவல் பணியை செய்யமுடியாத நிலையில், உடல்நிலை...

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் தலைமையில்...

குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலி போலீசார் விசாரணை

மதுரை : குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. மகபூப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகேஷ் இவரது மகன்...

திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அதி கன மழை பெய்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சிறப்பாக...

சேலத்தில் பரபரப்பு சம்பவம், வியாபாரியை அடித்துக்கொன்று கொள்ளை

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமிதெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி நளினா (50). இவர்களது ஒரே மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்....

மதுரையை உலுக்கிய பலே திருடன் கைது, டிஎஸ்பி வினோதினி நடவடிக்கை

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3...

போலீஸ் நியூஸ் பிளஸ் உடன் கைகோர்த்து கபசுர குடிநீர் வழங்கிய வடபழனி காவல் உதவி ஆணையர் திரு.ராஜேந்திரன்

சென்னை: உலகை அச்சுறுத்திய கொரானா என்ற பெயர் கடந்த ஆண்டு நம் வாழ்வை வெகுவாக புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த...

கேரள கொள்ளை கும்பலை கைது செய்துள்ள கோவை தனிப்படை காவல்துறையினர்

கோவை: கடந்த 25.12.20-ம்தேதி அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை, மற்ற இரண்டு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு...

சிறுவன் விளையாடிய போது நடந்த சோகம்

மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார். மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன்...

மதுரையில் 2 பேர் பலி, போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை

மதுரை : மதுரை ஜன 11 வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம்...

கீரைத்துறையில் ரவுடி உள்பட 2 பேர் கைது ?

மதுரை : மதுரை கீரைதுறை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் எம் கே புரம் மெயின் ரோட்டை...

விஷம் குடித்து பெண் தற்கொலை போலீஸ் விசாரணை.

மதுரை : மதுரை வில்லாபுரத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்...

மதுரையில் வேகமாக சென்ற லாரி, 2 பேர் கைது

மதுரை : வேகமாக கட்டுப்பாடில்லாமல்சென்ற லாரியை சிறை பிடித்தது தொடர்பாக நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் இரண்டாவது...

முல்லைப் பெரியார் அணையின் நாயகனுக்கு மேலூர் டிஎஸ்பி மரியாதை

மதுரை : மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது...

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தேனி மாவட்ட காவல்துறை சார்பாக இறுதி அஞ்சலி.

தேனி : ஜம்மு - காஷ்மீர் எல்லை பாதுகாப்பு பணியில் தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி மாவட்டம், வடுகபட்டியை சேர்ந்த இராணுவ வீரர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு...

Page 77 of 242 1 76 77 78 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.