திருவாரூர் மாவட்டத்தில் கோலாகலமாக காவலர் பொங்கல்
திருவாருர் : திருவாருர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (13.01.2021) சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...
திருவாருர் : திருவாருர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று (13.01.2021) சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்...
கோவை : கோவை மாநகர காவல்துறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கா கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் கோவை பி ஆர் எஸ்...
சென்னை : தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்கள் காவல்துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி காவல்துறை இலாகாவை கவனித்து வரும் முதல் அமைச்சர் திரு.எடப்பாடி.K....
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முறப்பநாடு காலாங்கரை ஆற்றுப்படுகையில்...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆசைத்தம்பி என்பவரை...
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் 11 காவல் அலுவலர்கள் பல்வேறு மன அழுத்தம் காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி காவல் பணியை செய்யமுடியாத நிலையில், உடல்நிலை...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா.இகாப அவர்கள் தலைமையில்...
மதுரை : குளிக்கச் சென்ற சிறுவன் வைகை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. மகபூப்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் நாகேஷ் இவரது மகன்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரில் அதி கன மழை பெய்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்து சிறப்பாக...
சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமிதெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி நளினா (50). இவர்களது ஒரே மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார்....
மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பண்ட பாத்திரங்கள் மற்றும் கோவில் மணிகளை திருடிய பலே திருடன் போலீசார் கைது செய்து ரூ.3...
சென்னை: உலகை அச்சுறுத்திய கொரானா என்ற பெயர் கடந்த ஆண்டு நம் வாழ்வை வெகுவாக புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த...
கோவை: கடந்த 25.12.20-ம்தேதி அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து, கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை, மற்ற இரண்டு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஒரு...
மதுரை : மதுரை மேலூர் அருகே விளையாடியபோது கழுத்தில் சேலை சுற்றி 13 வயது சிறுவன் பலியானார். மேலூர் அருகே முத்துசாமி பட்டி சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன்...
மதுரை : மதுரை ஜன 11 வாகன விபத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் பலியானார்கள். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவுபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம்...
மதுரை : மதுரை கீரைதுறை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹிந்த்புரம் எம் கே புரம் மெயின் ரோட்டை...
மதுரை : மதுரை வில்லாபுரத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச்...
மதுரை : வேகமாக கட்டுப்பாடில்லாமல்சென்ற லாரியை சிறை பிடித்தது தொடர்பாக நடந்த மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மீனாம்பாள்புரம் ஆபீசர்ஸ் டவுன் இரண்டாவது...
மதுரை : மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி பெறும் வகையில், முல்லை பெரியாறு அணையினை கட்டிய கர்னல் பென்னிகுயிக்கின் 180வது...
தேனி : ஜம்மு - காஷ்மீர் எல்லை பாதுகாப்பு பணியில் தீ விபத்தில் வீரமரணமடைந்த தேனி மாவட்டம், வடுகபட்டியை சேர்ந்த இராணுவ வீரர் திரு. ஆறுமுகம் அவர்களுக்கு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.