முதியவர்களுக்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையகோவிலில் 28(.01.2021) ஆம் தேதி தைப்பூசம் திருவிழா முன்னிட்டு போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்த...
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்கோட்டம் பனையப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையகோவிலில் 28(.01.2021) ஆம் தேதி தைப்பூசம் திருவிழா முன்னிட்டு போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்த...
கோவை : கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்ட காவல் துறை இணைந்து மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை ஒழிப்பு மனித நேய வார விழா நேற்று...
தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கவாத்து மைதானத்தில் 40 ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முடிவடைந்து (Passing out parade) இன்று (29.01.2021) நடைபெற்ற நிறைவு விழா அணிவகுப்பு...
மதுரை :மதுரை மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் பாதுகாக்கவும், பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாவும்,...
மதுரை : காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும், பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர...
மதுரை : மதுரை மாநகர் K.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்து நகரில் காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சிவபிரசாத் IPS., அவர்கள் புதிய...
மதுரை : மதுரை நெல்பேட்டையில் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரைபைகாரா முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்து...
சென்னை : சென்னை கொடுங்கையூர், பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், வ/22, என்பவரும் மாதவரத்தைச் சேர்ந்த மோனீஷ், வ/20 என்பவரும் முகநூலில் நண்பர்களாகி, இருவரும் 21.01.2021 அன்று சந்திப்பதாக...
கோவை : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநாதன் இவரது மகன் லாலன் குமார் ( வயது 25) இவர் சூலூர் பட்டணத்தில் தங்கியிருந்து கஞ்சா வியாபாரம் செய்து...
திருச்சி : திருச்சி மாநகர பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சட்டவிரோத செயல்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், தனிமையில் வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இளைஞர்கள் தவறான...
மதுரை : மதுரை பெருங்குடி அருகே பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனையில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உடன் பிறந்த சகோதர சகோதரிகளை போலீசார் விசாரிக்கின்றனர். பெருங்குடி...
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வாடிப்பட்டி நோக்கி சென்ற அரசுப் பேருந்து நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் படுகாயத்துடன்...
திருவாரூர் : மத்திய மண்டல காவல் தலைவர் எச்.எம். ஜெயராம் IPS அவர்கள் கொடி அணிவகுப்பு துவக்கி வைத்தார் அவர்களுடன் தஞ்சை சரக துணை தலைவர் ரூபேஷ்...
இராமநாதபுரம் : விருதுநகர் மாவட்டம் வீரசோழன் வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் என்பவர் கஞ்சா மற்றும் வாள் வைத்திருந்ததால் முதுகுளத்தூர் காவல் நிலைய குற்ற...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் திருச்சி துறையூரைச் சேர்ந்த...
திண்டுக்கல்: இன்று குடியரசு தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கத்தை பெற்ற, திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய காவலருமான கருப்பையா அவர்களுக்கு போலீஸ் நியூஸ்...
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 26.01.2021- ம் தேதி செவ்வாய்க்கிழமை நாட்டின் 72-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி.விஜயலட்சுமி இ.ஆ.ப அவர்கள்...
சென்னை : சென்னை, சைதாப்பேட்டை, பஜார் ரோட்டில் குமரன் ஸ்டோர்ஸ் என்ற மளிகைக்கடை நடத்தி வரும் குமரன் , வ / 52 , என்பவர் கடந்த...
சென்னை : சென்னை தாம்பரத்தை சேர்ந்த சுஜிதா என்பவர் தனது குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.