மதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்
கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு மதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த...
கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு மதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் செந்தில்,...
தமிழக காவல்துறை சார்பில் “Operation Smile” என்ற திட்டம் தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள்¸ சாலையோரம் சுற்றித்திரியும்...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டெடுத்து பெற்றோர் மற்றும் காப்பாளர் வசம் ஒப்படைப்பது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்ற ஆணையின்படி, 'Operation smile...
மதுரை: மதுரை, தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி இன்று 02.02.2021 - ம் தேதி காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பணியின் போது விபத்து போல் கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் உடலுக்கு...
சிவகங்கை : சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெறுவதாக வந்த புகார் மனுக்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம் போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு...
மேலூர் அருகே தனியாக வீட்டில் இருந்த பெண் பலாத்காரம் உறவினர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற...
திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் "கேடயம்" projectட்டை சிறப்பாக நடைமுறையும் செயல்படுத்தியமைக்காக...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் EZONE SPORTS நிறுவனம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை ஆகியோர் இணைந்து RUN 21 என்ற மாரத்தான் (10KMs & 5KMs)...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 31.01.2021 சிவகங்கை அருகே பில்லூர் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அடையாளம் தெரியாத நபர்கள்...
சென்னை : சென்னை, குரோம்பேட்டையில் வசிக்கும் பால் பிரைட் என்பவரின் மகளுக்கு குரோம்பேட்டை, அன்னை சர்ச்சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார்...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம்¸ சேராகுளம்¸ செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் பல கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 6 இரு...
மதுரை பிபி குளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகன் அடித்துக்கொலை, குக்கரால் தாக்கி தந்தை வெறிச்செயல் மதுரை பி .பிகுளத்தில் குடிபோதையில் காலால் உதைத்த மகனை குக்கரால்தாக்கிஅடித்துக்கொன்ற...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.U. முருகேஷ் அவர்களின் பூத உடலுக்கு மத்திய மண்டல காவல்துறை...
சென்னை: சென்னையில் நேற்று காவல்துறை அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் திரு. ஜே. கே. திரிபாதி, ஐபிஎஸ் அவர்களின் மகன் ஜீத்வன் மற்றும்...
மதுரை : சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, நேற்று காலை 29.01.2021 ம் தேதி மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், தெற்கு அலுவலகத்தில் ஓட்டுநர்,...
உத்தரபிரதேசத்தில் திரைப்படத்தை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்டுகள் கொண்ட ஹேக்கிங் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. விசாரணை செய்த போலீசாருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது இந்த சம்பவம். உத்தரபிரதேசத்தின் ஹாசிபாத்தைச்...
மதுரை : மதுரையில் மதுரை நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து ரூபாய் 24 லட்சம் மதிப்புள்ள தங்கக்கடிகாரங்களை நூதன முறையில் மோசடி செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.