Admin

Admin

நவீன தொழில்நுட்பம் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து வரும் காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் SPEED RADAR GUN மூலமாக அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். ஒவ்வொரு சாலைகளுக்கும்...

ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு உதவி கரம் நீட்டிய காவல்துறை

கரூர் : கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் அமராவதி மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் வெண்ணமலை அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் நடைபெற்றது. காவல்துறை...

ஆயுதப்படை காவலர் பணி முடித்து உறையூர் அவ்வழியாக வந்த வாகன திருடர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்பைடைத்தார்

திருச்சி : திருச்சி மாநகரில் 04.01.2021அன்று திரு. R அருண்குமார், ஆயுதப்படை காவலர் 377, அவர் பணி முடித்து உறையூர், GH வழியாக சென்று கொண்டிருக்கும் பொழுது...

தென்காசியில் இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசி : தென்காசி மாவட்டம்,தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த  இடைக்கால் துரைசாமிபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவரின் மகன்...

காவலர்களுக்கு கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று (04.02.2021) காவலர்கள் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமை...

பதக்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தேர்வாகி வடக்கு மண்டலம் சார்பாக 02.02.2021ம் தேதி துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெற்று வந்தவர்கள், இன்று மாவட்ட...

கோவை மாநகர காவல்துறைக்கு புதிய டிரோன் காமிரா..!

கோவை: தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவை மாநகர காவல்துறைக்கு அதிநவீன காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவையில் ஊர்வலங்கள்,திருவிழாக்கள், பண்டிகைக்கால கூட்ட நெரிசல்கள், தேரோட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மறியல்...

32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு கூட்டம்

சென்னை : சென்னை மாதவரம் ரவுண்டானாவில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் மூன்று...

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கோவை பல் மருத்துவர் இன்று கைது

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருந்ததாக கோவையைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கேரளா போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை தொடர்ந்து சிறப்பு பிரிவு...

உயிரிழந்த காவலர் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உயர் அதிகாரி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு இன்று மதுரை தென்மண்டல...

தலைக்கவச விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினருடன் இணைந்து தலைகவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நேற்று (03.02.2021)...

ATM கார்டை வைத்து பணம் திருடிய 2 நபர்கள் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தானாவயலைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி 12.01.2021 அன்று தனது கணவருடன் வெளியே சென்று திரும்பும்போது கணவர் ஏ.டி.எம்...

மதுரை அருகே இரண்டு இடங்களில் தீ விபத்து:

மதுரை : மதுரை அருகே தோப்பூரில் ஊராட்சி துணைத் தலைவர் சந்திரா பால்பாண்டிக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும், தீயணப்பு...

சிறுவனை வாழ்த்தி பரிசு வழங்கிய திருவள்ளூர் SP அரவிந்தன்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் கண்டிகை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பு படிக்கும் மாணவன் ஹேம்நாத் உலக பொதுமறையான திருக்குறளில்...

கோவையில் பணியில் இருந்த போலீஸ்காரர் சுருண்டு விழுந்து சாவு

கோவை : மதுரை மாவட்டம் சேடப்பட்டி தாலுகாவில் உள்ள பெருங்காமநல்லூரை சேர்ந்தவர் தங்கத்துரை வயது 24 இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில்...

பொள்ளாச்சி அருகே புலித்தோல் ! விற்க முயன்ற 6 பேர் கைது

கோவை: பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சாமி கோவில் அருகே அசோக் நகர் பகுதியில் புலித்தோலை சிலர் விற்க முயல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தமிழ்நாடு...

விருதுநகர் ASP குத்தாலிங்கம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், காவல்துறையினர் மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, விருதுநகர்...

நற்கருணை வீரன் விருது வழங்கும் விழா, லோகநாதன் IPS சிறப்புரை

திருச்சி: 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்சி மாநகரில் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துக்களின் போது மாநகர காவல் துறையுடன்...

சென்னை பெண் காவலர்கள் புத்துணர்வு முகாமில் விருது வழங்கி சிறப்பு

சென்னை: சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக...

Page 70 of 241 1 69 70 71 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.