Admin

Admin

திருமண தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

மதுரை : மதுரை ஜெய்ஹிப்துரத்தில் காதல் திருமண தம்பதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்....

சிவகாசி அருகே இன்று மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்று காலை ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். சாத்தூர் அருகேயுள்ள அச்சங்குளத்தில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட...

திருப்பூர் மாவட்டம் போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்கு வரத்து காவல் துறையினர் இன்று காலை 11மணிக்கு திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினர் ஆய்வாளர்...

9 நபர்கள் TNP Act -ன் கீழ் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட...

32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு

சென்னை : 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேரு யுவா கேந்திர மற்றும் சென்னை பெருநகர காவல்துறையினர் இணைந்து நடத்திய போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்....

கோவையில் சர்வேயர் உட்பட மூவர் கைது!

கோவை : பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற, கோவை மாநகராட்சி சர்வேயர் உட்பட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை...

ஆட்டு மந்தைகளில் மோசடி : உயிருக்குப் போராடிய ஆடுகளுடன் முறையீடு!

மதுரை : ஆட்டுமந்தைகளில் எடை கூடுதலுக்காக ஆடுகளுக்கு அதிகளவு தண்ணீரை ஊற்றி விற்பனை செய்வதால் ஆடுகள் இறப்பதாகக் கூறி உயிரிழந்த ஆடுகளுடன் ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் முறையிட்டுள்ளார்....

10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சேலம்: சேலம் மாவட்ட பேரூராட்சிகளில் கொசு மருந்து இயந்திரம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாஜி உதவி இயக்குனர் உள்பட 10 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்...

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

தென்மண்டலத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை டவுன் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாலமுருகன் மதுரை மாவட்டம் சிலைமானுக்கும், சோழவந்தான் காவல்நிலையத்தில் பணிபுரியும் வசந்தி அருப்புக்கோட்டை டவுன்காவல்...

திண்டுக்கல் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

திண்டுக்கல் காவல்துறையினர் பாதுகாப்பில் ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நல்லமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திமிரும் காளைகளை உற்சாகத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். கோட்டாட்சியர் உஷா கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் சரவணன்,வருவாய்...

இன்றைய மதுரை கிரைம்ஸ்

மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை பழங்காநத்தத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த கணவர் மனமுடைந்து தூக்குபோட்டு...

போலி ஆவணங்கள் பாஸ்போர்ட்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், பாஸ்போர்ட் பெறுவதற்கு சோதனை செய்யும் காவல்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் மூன்று...

கருப்பு வைரம் என கூறி ரூபாய் 27 லட்சம் மோசடி

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும்...

ஏழை மாணவனின் கனவை நிறைவேற்றிய ஆய்வாளர்

மயிலாடுதுறை : திருவிழந்தூர் வடக்கு ஆராயத்தெரு சுரேஷ் என்பவரின் மகன் வீட்டில் வேலை செய்யும் வயதான பாட்டியின் பராமரிப்பில் இருந்த சதீஷ்குமார் வயது 17 என்பவர் கடந்த...

காணாமல் போன குழந்தையை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தலைமைக்காவலர்.

கடலூர் : கடலூர் மாவட்டம் பெரியபரூர் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 7 வயது குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். பகல் 3...

கோவையில் குருமா கேட்டவர் அடித்து கொலை

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் 28 வயதான ஆரோக்கியராஜ்; பெயின்டராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய் இரவு 8 மணியளவில்,...

கோவையில் செல்போனில் மெசேஜ் கொடுத்து கஞ்சா விற்றவர் கைது

கோவை : கோவை செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை நேற்று இரவு சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த  ஒருவரை பிடித்து...

சிறுமியிடம் சில்மிசம் செய்தவனுக்கு தக்க பாடம் புகட்டிய நாமக்கல் SP சக்தி கணேஷ்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர்இ தன்னுடைய மகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார்....

பள்ளியில் பயின்ற பெண் காவலர்கள் சந்திப்பு மதுரையில் நடந்தது

மதுரை: தமிழகமெங்கும் பணியாற்றும் மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் சந்திப்பு மதுரையில் நடந்தது. மதுரை காவலர் பயிற்சிப் பள்ளியில் 1997-ஆம் ஆண்டு...

Page 68 of 241 1 67 68 69 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.