திருவள்ளூரில் இருவருக்கு குண்டாஸ்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய காண்டீபன் வயது (47), கிருபாகரன் வயது (47) ஆகிய...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய காண்டீபன் வயது (47), கிருபாகரன் வயது (47) ஆகிய...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (29). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கருக்கு கடந்த...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சாக்கு வியாபாரி ஜெயச்சந்திரன் (38) என்பவர் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் குளிப்பதை தனது...
தேனி :தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், முத்துக்குமார் என்ற மாணவர் சாலையில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது சாலையில் பர்ஸ்...
மதுரை: மதுரை எஸ் எஸ் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் அடுக்கு மாடி குடியிருப்பில் குடியிருந்து வருகிறார் நேற்று காலை சமையலறையில் இருந்து எரிவாயு கசிவு...
சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பாபு (22). சென்னை மாநகராட்சியில் நாய் பிடிக்கு ஊழியராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி மெரினாவில் நடந்த...
சென்னை: கேட்டரிங் சர்வீஸ் நிறுவன கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்ைப ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, அதன்...
கோவை: கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபரை காரில் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றது. இதில் பாதிக்கப்பட்டவர் உடல் காயங்களுடன் அரசு...
மதுரை மாட்டுத்தாவணி அருகே தனியார் நிறுவன கணக்காளரின் வீட்டை உடைத்து 32 பவுன் நகை பணம் கொள்ளை மதுரை மாட்டுத்தாவனி அருகேதனியார் நிறுவன கணக்காளர் வீட்டை உடைத்து...
மதுரை: மதுரை அருகே மாட்டுத் தாவணி மற்றும் திருப்பாலை காவல் நிலைய புதியக் கட்டிடத்தை, சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின்,...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி காவல் சரகம் விளக்குடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணி நேரம் இயங்கும் வகையில் மாவட்ட...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 09.02.2021 அன்று வீட்டிற்குள் புகுந்த...
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 3-வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த செவந்திநாதபுரத்தை சேர்ந்த மரியசூசை என்பவர் மீது வழக்கு...
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் திரு.சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு உதவி...
32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு (12.02.2021) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய்.IPS அவர்களின் தலைமையில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தைக் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி ரவளி பிரியா ஆகியோர் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர். திண்டுக்கல்லில்...
கோவை: கோவை, சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் பெண் மீது மயக்க ஸ்பிரே அடித்து நகைகளை கொள்ளையடித்தனர். கருமத்தம்பட்டி சுண்டை மேடு பகுதியை சேர்ந்தவர் மாறன்(45) இவரது மனைவி...
மதுரை: மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென...
மதுரை: மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஏ.டி .பி டவர் ஆறு மாடி அடுக்கு கொண்ட வணிக வளாகம் ஒன்று செயல்பட்டுவருகிறது இதில் நான்காவது தளத்தில் தனியார் இன்சூரன்ஸ்...
மதுரை : மதுரை மேலவெளி வீதியில் திரையரங்கு அருகே பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த திடீர்நகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.