Admin

Admin

குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை : கோவை பக்கமுள்ள குனியமுத்தூர் திருநாவுக்கரசு நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சதீஷ் இவரது மனைவி லத்திகா வயது 34 நேற்று இவர் தனது கணவருடன்...

பிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது

கோவை:  கோவை, செல்வபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தர்மசீலன் தலைமையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். செல்வபுரம் ஜங்சன் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்த பொழுது...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் சிறப்பு உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST...

கடத்தலில் ஈடுபட்ட6 பேர் கைது, விரைந்து செயல்பட்ட விருகம்பாக்கம் காவல்துறையினர்

சென்னை : சென்னை , சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன் , வ/44, என்பவர் 19.02.2021 அன்று தனது நண்பரை பார்க்க செல்வதாக மனைவி கௌசல்யாவிடம்...

புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்தார்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து....

இன்றைய மதுரை கிரைம்ஸ் 23/02/2021

மதுரை கோவலன்நகரில் கடையின்மேற்கூரையை உடைத்து 30 ஆயிரம் கொள்ளை மதுரை 23 மதுரை கோவலன்நகரில் கடையின் மேற்கூரையை உடைத்து முப்பதினாயிரம் கொள்ளையடித்து சென்ற திருட்டு ஆசாமிகளை போலீசார்...

பொதுமக்கள் சமுதாய நல்லுறவு கூட்டம் – DIG தலைமை

தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த...

பழனி சாலையில் ஒருவர் உயிரிழப்பு, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் பழனி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாத சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு,...

உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல்...

சென்னை பெருநகர காவல் ஆளிநர்களுக்கு நலத்திட்டங்கள் குறித்த கையேடு

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் பல்வேறு பிரிவுளில் காவல் ஆளிநர்கள் முதல் காவல் அதிகாரிகள் என சுமார் 20,000 ஆண் மற்றும் பெண் காவல் அலுவலர்கள்...

மனைவியை தாக்கி காயப்படுத்தியவர் கைது.

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவியை மரக்கட்டையால் தாக்கி காயப்படுத்திய அவரது கணவர் நாகராஜன் என்பவரை ஆய்வாளர்...

தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைக்கோல் படப்பு தப்பியது

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் காவல் நிலையம் பின்புறம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகள் வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்காகவும் கால்நடை தீவனத்திற்காகவும் கேரளா மற்றும்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

சென்னை : இன்று 20.02.2021, சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் திரு.கோதண்டராஜ் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., ஆகியோரின்...

போலீஸ் நியூஸ் பிளஸ்  சார்பாக பாய்ஸ் க்ளப் துவங்க சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாய்ஸ் க்ளப் துவங்க சென்னை காவல் ஆணையருடன் ஆலோசனை

https://youtu.be/jahMqb5KgI0   சென்னை : பொதுமக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்புப் பணியிலும், இரவு பகல் பாராது பணி செய்து வரும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள்...

காவலர் சதாம் உசேன் என்பவரை சென்னை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் காவலர் சதாம் உசேன் (கா.56047) 07.02.2021 அன்று காலை, போரூர் சந்திப்பு அருகே மாண்புமிகு முதலமைச்சர்...

ரூ 16.50 லட்சம் போலி வயர்கள் பறிமுதல்:வியாபாரி கைது

கோவை : கோவையில் உள்ள சில மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் வீ கார்டு கம்பெனியின் பெயரில் போலி வயர்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்திற்கு தகவல்...

திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்களுக்காக மனமகிழ் கூடம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், வாணியம்பாடி¸ ஆம்பூர் ஆகிய மூன்று உட்கோட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள்¸ அவர்களுடைய பிரச்சனையை...

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் பறிமுதல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வடபட்டினம் கிராமத்தில் கள்ளச்சாராய சோதனை செய்ததில் 105 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ரூ .14900 /- பணம்...

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

மதுரை : பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு...

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா?

காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாம் என்பதை சட்பபிரிவு 41crpc யில் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . அதில் பணிசெய்வதை தடைசெய்தாலும் கைது செய்யலாம்...

Page 64 of 241 1 63 64 65 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.