Admin

Admin

அனைவரும் வாக்களிக்க வேண்டும் – கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை : அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு ஆணையர்...

சென்னையில் முக்கிய கிரைம்ஸ்

போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான "DAD - DRIVE AGAINST...

மதுரையில் பதியப்பட்ட முக்கிய வழக்குகள்

மதுரை அருகே பரிதாபம் குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பலி மதுரை: மதுரை அருகே குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி வயரை பிடித்த வாலிபர் பரிதாபமாக...

போலீசார் பாதுகாப்புடன் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஜல்லிக்கட்டு

மதுரை : மதுரை மாவட்டம் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஆண்டு தோறும் நடக்கும் மாசி உற்சவ விழாவின் போது ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். கோயில் திருவிழாவை...

SP தலைமையில் ஆற்காடு சுற்றுவட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பு

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) ல் சட்டமன்ற தேர்தல் 2021 பாதுகாப்பு பணியை முன்னிட்டு இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர்....

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (08.03.2021) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி புரியும் பெண் காவலர்கள் மற்றும் அமைச்சுப்...

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினம்

சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள்.ஆளினர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு....

இன்றைய சென்னை கிரைம்ஸ் 09/03/2021

2 நபர்கள் T-6 ஆவடி காவல் குழுவினரால் கைது சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான...

ராஜபாளையத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் ராஜபாளையம் தேர்தல் அதிகாரி கல்யாணகுமார் தலைமையில் ராஜநடை வட்டாட்சியர் ஸ்ரீதர் இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர்...

சிறுவனுக்கு முடித்திருத்தி அறிவுரை வழங்கிய காவல் ஆய்வாளர்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜ கடை காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காதில் கடுக்கன் அணிந்துகொண்டு,...

குடிசைப்பகுதிகளில் மகளிர் தினத்தை கொண்டாடிய பெண் காவலர்கள்

சென்னை : உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (7.3.2021) ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி தலைமையில் G5 தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலைய பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கு...

கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய மாதவரம் காவல்துறையினர்

சென்னை : மணலியைச் சேர்ந்த ராஜன், வ/40, என்பவரிடம் 26.02.2021 அன்று சின்னமாத்தூரில் உள்ள மதுபான கடை அருகே 2 நபர்கள் மேற்படி ராஜனிடம் வீண் தகராறு...

1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 771.00 கிராம் தங்கம் பறிமுதல்

மதுரை : மதுரை விமான நிலைய சுங்கத் துறையினர் துபாயிலிருந்து விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்ததில் தங்கத்தை பேஸ்ட், மற்றும் பிஸ்கட்களாகவும் பல்வேறு பொருட்களில்...

இன்றைய கோவை கிரைம்ஸ் 07/03/2021

அனுமதி இன்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு கோவை சாரமேடு பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை அந்த...

பிரபல நகை கடை ரூ1000 கோடி வரி ஏய்ப்பு, வருமானவரித்துறை கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரி நகைக்கடை மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருச்சூர், நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர் உள்ளிட்ட 27 இடங்களில் உள்ளது. இங்கு வருமானவரித்துறை அதிகாரிகள்...

விருதுநகரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் 3,50,000 பறிமுதல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே  தென்காசி - இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில்...

நடவடிக்கை எடுப்பார்களா மதுரை மாநகராட்சி நிர்வாகம் ? எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்

மதுரை : மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் டைமர் உடன் இணைக்கப்பட்ட தெரு விளக்குகள் போடப்பட்டது . இதில், பல பகுதிகளில்...

மதுரை திடீர் நகர், செல்லூர், சமயநல்லூர் போலீசாரால் பதிவு செய்யபட்ட வழக்குகள்

மதுரை தெற்கு மாரட்வீதியில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 7 குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

சிவகங்கையில் 17 லட்சம் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று தனி வட்டாட்சியர் திருமதி.மைலாவதி அவர்கள் தலைமையில் நிலையான கண்காணிப்புக்குழு திருப்பத்தூர் சாலை, இலங்குடிபட்டியில் வாகன தணிக்கை மேற்கொண்டபோது ஆவணங்கள் இன்றி இரு சக்கர...

தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது 15 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆர் டிஓ செல்வம் தலைமையில் தாசில்தார் செல்வகுமார்,கவரப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் பாபு,காவலர்கள் சுரேஷ்,ராமதாஸ்,பாண்டியம்மாள் கொண்ட குழுவினர்...

Page 60 of 241 1 59 60 61 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.