Admin

Admin

வில்லாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை.

மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி ( 69) இவர் மீனாட்சி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்....

பிரபல கொள்ளையனை துரத்திப் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

திண்டுக்கல்லை அடுத்த வேல்வார்கோட்டையை சேர்ந்த தாலிப்ராஜா(26) இவர் மீது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. கடந்த 2-ம் தேதி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 25/03/2021

மதுரை சிந்தாமணியில் சுடு தண்ணீர் கொட்டியதில் அரிசி ஆலை பாய்லர் ஆப்பரேட்டர் பலி மதுரை மார்ச் 24 சிந்தாமணியில் அரிசிஆலையில்பாய்லர் தண்ணீர் கொட்டியதில்அதன்ஆப்பரேட்டர் பலியானது தொடர்பாக போலீசார்...

கோவை முக்கிய கிரைம்ஸ் 25/03/2021

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ 6 லட்சம் மோசடி 3 பேருக்கு வலை கோவை  பக்கம் உள்ள வெள்ளலூர் சித்தண்ணபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் இவர் அதே பகுதியில்...

தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரேசன் அரிசி, 78 லட்சம் பணம் ?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் கமிஷனால் ஏற்படுத்தப்பட்ட பறக்கும் படையினர் கோவை மாநகரில் அனைத்து பகுதிகளிலும், 24...

கோவை மாவட்ட கலெக்டர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்தவர் ராஜாமணி இவர் இன்று தேர்தல் ஆணையத்தால் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய கலெக்டராக...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 22/03/2021

திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு போலீசார் விசாரணை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட ஒர்க்ஷாப் ஊழியர் மர்ம சாவு தொடர்பாக போலீசார்...

திருமங்கலம் அருகே 1 1/2 டன் குட்கா பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் திருமங்கலம்...

ஆா்.எஸ்.புரத்தில் ரூ.9.65 லட்சம் பறிமுதல்

கோவை: கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு சென்ற ரூ.9.65 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். கோவை மாவட்டத்தில் உள்ள...

இன்றைய சென்னை கிரைம்ஸ் 20/03/2021

1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறிய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆறு (எ) அரவிந்த் என்பவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் உத்தரவின்பேரில் சிறையிலடைப்பு...

1 வருடம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த ஜெனிபர், வ/32, என்பவர் 05.01.2021 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து பார்த்தபோது, வீட்டின்...

தேர்தல் தொடர்பாக அறிவுரை வழங்கிய காவல் ஆணையர்

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை யொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று 19.03.2021 அதிக எண்ணிக்கை கொண்ட...

மொபைல் போன் கடையை உடைத்து 50 மொபைல் போன்களை திருடியவர் கைது

கோயம்புத்தூர் : மதுக்கரை ரோடு சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்த முத்தையன் என்பவரின் மகன் பாலச்சந்திரன் (40). இவர் கோவை சிறுவாணி சாலையில் காளம் பாளையம் பகுதியில்...

பொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் அளிக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

சென்னை : சென்னை பெருநகர காவல், இன்று 18.03.2021 மாலை வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டிபொதுமக்கள் அச்சமின்றி வாக்குகள் செலுத்துவதற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை அம்பத்தூர்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 19/03/2021

மதுரை தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலி மதுரை : தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலியானார். உசிலம்பட்டி...

கோவையில் கணவன், மனைவிக்கு கத்திக்குத்து? 1 கைது

கோவை : கோவை செல்வபுரம் பக்கம் உள்ள பூசாரிபாளையம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன்கள் ராமச்சந்திரன் வயது 32 ராஜ்குமார் வயது 33 இவர்களுக்கிடையே...

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குண்டர் தடுப்பு காவலில் இருவரை அடைத்த காவல் ஆணையர்

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த கௌதம் மற்றும் நீலிக்கோணாம் பாளையத்தை சேர்ந்த மோகன் என்ற மோகன சுந்தர்(19), கோவை மாநகரின் பல்வேறு குற்ற வழக்குகளில்...

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆணையர் நேரில் சென்று விழிப்புணர்வு

சென்னை: சென்னை  பெருநகர காவல் (17.3 .20 21)மாலை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ. கா.ப....

காவல்துறையினர் பாதுகாப்பில் தீவிர ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, பாலக் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மற்றும் முள்ளிப்பாடி ஊராட்சியில் திண்டுக்கல் திரு.சி.சீனிவாசன் MA. MBA அவர்கள் இரட்டை இலை சின்னத்தில்...

Page 57 of 241 1 56 57 58 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.