Admin

Admin

3 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை. பைனான்ஸ் அதிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோக துறை பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 40 ) ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து...

சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என அறிவிப்பு

மதுரை : கோயில் வளாக உட்புறத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணத்தை ஆன்லைனில் பக்தர்கள் தரிசிக்கலாம். கோவில் வளாகத்திலேயே கள்ளழகர் ஆற்றில் இறங்கும்...

திருப்பரங்குன்றம் அருகே கொரோனா பாதித்த பகுதி அருகே காய்கறி சந்தையா?

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரான பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே வார காய்கறி சந்தை நடைபெறுகிறது. காய்கறி...

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, மணியங்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் அமைக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசு அரசாணை...

லாரி விபத்து, பொன்னேரி போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த காவல் பட்டி என்ற இடத்தில் பழவேற்காட்டில் இருந்து ஆந்திராவிற்கு ஐஸ் மற்றும் மீன் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...

தேனியில் இன்று காலை விபத்து: கார் – லாரி மோதலில் 4 பேர் 

தேனி: தேனியில் இன்று காலை நடந்த விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.தேனி மாவட்டம், தேனியிலிருந்து - போடி செல்லும் சாலை அனைத்திந்திய அண்ணா...

திண்டுக்கல் மாவட்டத்தில்  616 பேர் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது...

மாணவர்களுக்கு பயிற்சி, வனத்துறை தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

சேலம் : கோடை காலத்தில் வனப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து சேதங்களை தவிர்க்க மேற்கொள்ள...

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக 35 வழக்குகள் பதிவு

கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், கொடுத்தது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளது கடந்த...

தேர்தல் அன்று இல்லாதோருக்கு உணவு அளித்த திருப்பூர் காவலர்

திருப்பூர் : தேர்தல் நடைபெறும் நாள் அன்று பல இடங்களில் உணவகங்கள் இல்லாத காரணத்தினால் உணவு இல்லாதவருக்கு தானே உணவு ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு பலருக்கு உதவி...

வாக்கும் எண்ணும் மையத்தை ஆய்வு செய்த டிஐஜி

திண்டுக்கல் : திண்டுக்கல் ஓட்டு எண்ணும் மையத்தை முத்துசாமி இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 சட்டசபை தொகுதியிலும்...

புது மனைவி கழுத்தை அறுத்து கொன்று விட்டு தற்கொலை வீராணம் அருகே பரபரப்பு

சேலம் : சேலம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா என்ற பெண்ணுடன் கடந்த 40 நாட்களுக்கு...

எம்.பி., கார் கண்ணாடி உடைப்பு 15 பேர் மீது போலீசார் வழக்கு

தேனி: போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டியில் அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போடி தொகுதியில் அ.தி.மு.க.,...

கோவை முக்கிய கிரைம்ஸ் 08/04/2021

கோவையில் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலி கோவை பீளமேடு பக்கமுள்ள ஏ.ஜி . புதூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது...

150 சி.சி டி. வி கேமராக்கள், கடுமையான பாதுகாப்பு அளித்து வரும் கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட்டு வருகிறது....

தெருக்களை மூட உத்தரவு, மதுரை பொதுமக்கள் அதிர்ச்சி !

மதுரை : கொரனோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை உள்பட தமிழகத்தின்...

மதுரையில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?

மதுரை: மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் உத்தரவின் பேரில் இன்று முதல்...

லாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆ.ர்.வி. நகர் பகுதியில் சலவைத் தொழிலாளி வீட்டில் பாம்புகள் கூட்டமாக புகுந்தது. இதனையடுத்து திண்டுக்கல் நகர் தீயணைப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு...

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள வங்கி 3 நாட்கள் விடுமுறை ?

மதுரை : தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக வேகம் எடுத்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, கொரோனா தொற்று பரிசோதனை அதிகரித்துள்ளதோடு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் திடீர் சாலை மறியல்

மதுரை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை நடைபெறும் மேல அனுப்பானடி Uகுதியில் வாக்குச்சாவடி எண் 221 ,225 பூத்தில் அதிமுக சார்பில் அதிமுக சின்னம் பொறித்த...

Page 54 of 241 1 53 54 55 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.