தேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்
தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை...
தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...
கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க...
கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வந்த நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் பலரது வாழ்வாதாரம்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு...
கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு...
மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர்கைது மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . சிம்மக்கல்...
சென்னை : சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்களது தலைமையில், தாலுகா...
திருவாரூர் : திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும்...
தூத்துக்குடி : தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் மாலத்தீவுக்கு கடத்த இருந்த 3 லிட்டர் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி...
மதுரை : மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுதெருவை சேர்ந்த காசிராஜன் என்பரது மகளாகிய தாரணி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற நிலையில் கடந்த 5மாதங்களுக்கு...
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் இருக்கும் சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட நிலையில்...
கூடல் புதூரில் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மதுரை ஏப்ரல் 12 கூடல்புதூர் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை...
மதுரை: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநகர் அருகே...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் கட்டாயம்...
கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு...
திருவள்ளூர் : கொரோனா தோற்று இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில்...
காலாவதியான குளிர்பானம் விற்பனை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் கடைக்காரர் கைது காலாவதியான குளிர்பானம் வழங்கியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய கடைக்காரர் கைது. மதுரை கரிசல்குளம் டீச்சர்ஸ்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.