Admin

Admin

தேனி மாவட்டம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு பணியில் காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரண் தேஜஸ்வி,IPS., அவர்கள் அறிவுரையின்படி தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய் தொற்று பரவுவதை...

திருப்பாலைவனம் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியானது அழகிய சுற்றுலா பகுதியாகும்.இங்கு நாள்தோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...

சென்னையில் முக்கிய கிரைம்ஸ் 14-04-2021

கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான...

வேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் ரொக்க...

மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வந்த நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் பலரது வாழ்வாதாரம்...

கோவை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

சிறுமிக்கு பாலியல் தொல்லை அக்கா கணவர் போக்சோவில் கைது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அக்காவின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு...

கோவை அருகே மணல் கடத்தல் 2 பேருக்கு வலை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூரில் அரசு நிலத்தில் சிலர் மணலை திருடுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு புகார் வந்தது. கோவை வடக்கு...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 13/04/2021

மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபர் மீது தாக்குதல் 3 பேர்கைது மதுரை சிம்மக்கல்லில் முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர் . சிம்மக்கல்...

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கிய காவல் ஆணையர்

சென்னை : சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டம் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலீசாருக்கு எஸ்.பி ரவளிபிரியா பாராட்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேரை புறநகர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுகுமார் அவர்களது தலைமையில், தாலுகா...

நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம்

திருவாரூர் : திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும்...

மாலத்தீவுக்கு கடத்தயிருந்த 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா ஆயில் பறிமுதல்

தூத்துக்குடி : தூத்துக்குடி புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கிராமத்தில் மாலத்தீவுக்கு கடத்த இருந்த 3 லிட்டர் கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி...

கடன் வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடி, மாணவி தற்கொலை

மதுரை : மதுரை தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுதெருவை சேர்ந்த காசிராஜன் என்பரது மகளாகிய தாரணி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற நிலையில் கடந்த 5மாதங்களுக்கு...

கோவில்பட்டி அருகே கண்மாயில் வீசி செல்லப்பட்ட கோவில் கலசம் – போலீசார் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் இருக்கும் சாலைகுளம் கண்மாயின் ஒரு பகுதியில் சுமார் 2 அடி உயரமுள்ள கோவில் கலசம் ஒரு நீண்ட கம்புடன் இணைக்கப்பட்ட நிலையில்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 12/04/2021

கூடல் புதூரில் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மதுரை ஏப்ரல் 12 கூடல்புதூர் வீட்டை உடைத்து பணம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை...

கைதிகளுக்கு போதை டீ வழங்கிய கல்லூரி மாணவர்கள், திருமங்கலம் அருகே பரபரப்பு

மதுரை: திருமங்கலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வந்தபோது, கைதிகளுக்கு டீயில் போதை மாத்திரை கலந்து கொடுத்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருநகர் அருகே...

போளூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் போலீசார் அபராதம் விதித்தனர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சங்கர் இணைந்து பொது மக்களுக்கு முக கவசம் கட்டாயம்...

12. 50 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் ஒருவர் கைது

கோவை : கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் நேற்று அங்குள்ள இடிகரை மணியக்காரன் பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு...

முக கவசம் அணியாதவர்கள் மீது பொன்னேரி போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர் : கொரோனா தோற்று இரண்டாவது அலை தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில்...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 11/04/2021

காலாவதியான குளிர்பானம் விற்பனை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் கடைக்காரர் கைது காலாவதியான குளிர்பானம் வழங்கியதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய கடைக்காரர் கைது. மதுரை கரிசல்குளம் டீச்சர்ஸ்...

Page 53 of 241 1 52 53 54 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.