Admin

Admin

மக்கள் பணியில் அயராது ஈடுபடும் காவல்துறையினருக்கு முக கவசங்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நேற்று ஹர்ஷினி டேபிள் டென்னிஸ் கோடை வகுப்பை ராணிப்பேட்டை மாவட்டம் திரு.டாக்டர் சிவகுமார் அவர்கள் தொடங்கி வைத்து கலந்து கொண்டார். இதில் அவர் சிறப்புரையாற்றிய...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 129 வது மாபெரும் கபசுர குடிநீர் வினியோகம்

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 129 வது மாபெரும் கபசுர குடிநீர் வினியோகம்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவ துவங்கி உள்ளதால், நோய் தொற்றை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில...

திருவள்ளூரில் காவல்துறையினரின் நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (18.04.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களுக்கு கொரோனா...

மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது...

சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம்

மதுரை : சோழவந்தான் சோழவந்தான் போலீஸ் சார்பாக இப்பகுதியில் கொரோணா நோய் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில், சமயநல்லூர் துணை...

இலவச முகக்கவசங்கள் வழங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேனி காவல்துறையினர்

தேனி : தேனி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேனி நகர் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள வணிகர்கள், ஆட்டோ...

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன...

காவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

தூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள்...

சென்னை கிரைம்ஸ் 18/04/2021

வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர்,  P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின்...

வரதட்சணை! கணவர் மீது மனைவி பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர், செங்குன்றம் அடுத்த அலமாதி சாந்தி நகரை சேர்ந்தவர் அமரன் (29) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுஷீபா(25) தினமும் தனது...

பெரியார் பேருந்து நிலையம் அருகே  முதியவர் பலி 

மதுரை: மதுரை, பெரியார் பேருந்து நிலையம் அருகே பதிவுஎண்இல்லாத பைக் மோதியதில் பைக்கில் சென்ற முதியவர் பலியானார். மதுரை நன்மை தருவார் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி...

மாமனார் மீது கொலைவெறி தாக்குதல்: 16 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

மதுரை : மதுரை , கூடல்புதூரில் மருமகனை காப்பாற்ற சென்ற மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 16 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்....

“நடிகர் விவேக் உடலுக்கு மரியாதை” தேர்தல் ஆணையம் அனுமதி!

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. நகைசுவை...

பொன்னேரி காவல்துறையினர் செயலை பாராட்டிய பொதுமக்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர், பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு சாலை குண்னமஞ்சேரி கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு...

கோவை துணை ஆணையாளர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

கோவை : கோவை மாநகர காவல் மேற்கு உட்கோட்டம் பி1 பஜார் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் கொரானா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதியில் உள்ள...

கும்பகோணத்தில் கடத்தல் கும்பல் சில மணி நேரத்தில் கைது

தஞ்சாவூர்: கும்பகோணம் செட்டிமண்டபம் ராஜீவ் நகரில் வசித்து வரும் லாரி ஓனரான பஷீர் அகமது என்பவரை கடந்த 13-4-2021 அன்று இரவு ஒரு மர்ம கும்பல் காரில்...

பொய்யான செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் மாநகர காவல்துறை கடும் எச்சரிக்கை

சேலம் மாநகரத்தில் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 400 நபர்கள் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் சுமார் 5 வயது முதல் 10 வயது வரை...

முன்னாள் தனியார் வங்கி ஊழியர் பெரவள்ளூர் காவல் காவல்துறையினரால் கைது

சென்னை : வயதான நபர்களை குறி வைத்து அதிக வட்டி தருவதாக கூறி சுமார் ரூ.5 கோடி மோசடி செய்த முன்னாள் தனியார் வங்கி ஊழியர் அரிகுமார்...

Page 52 of 241 1 51 52 53 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.