Admin

Admin

முருங்கை பூவின் மகத்துவம்!!!!

முருங்கைப் பூ எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு பொருள். இது அரிய மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பாக ஆண்கள், ஆண்மை அதிகரிக்கும் தாதுவை இது அதிகளவில் கொண்டுள்ளது. இப்படிப்...

அரியலூரில் சைபர் கிரைம் காவல் நிலையம் திறப்பு

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 29.04.2021 நேற்று சைபர் கிரைம் காவல் நிலையத்தை மாவட்ட...

கொரோனா தடுப்பு காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு...

உடலில் ஆக்சிஜன் அளவை எவ்வாறு பேணலாம்?

நம் உடலில் இரத்ததோடு ஆக்சிஜன் கலந்திருக்கும். இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சரியான அளவில் இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் திகழ முடியும். அதாவது இரத்தத்தில் ஆக்சிஜன்...

பொள்ளாச்சியில் 3 பிரபல கொள்ளையர்கள் கைது, IG அமல்ராஜ் பாராட்டு

கோவை : கோவை ,பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதிகளில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, போன்ற சம்பவம் நடந்து வந்தது . இதை கண்டுபிடிக்க கோவை மேற்கு மண்டல ஐஜி...

கொடூரமாக கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை

கோவை : கோவை துடியலூர் பக்கமுள்ள பன்னி மடையில் 2019-ம் ஆண்டு 7 வயதுசிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொ டூரமாக கொலை செய்யப்பட்டாள் . இதுதொடர்பாக...

திருமங்கலத்தில் கோர விபத்து காவல்துறையினர் விசாரணை!

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத் அலி தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். ( வயது 50). பழ வியாபாரி. இவர் தனது ஆம்னி காரில்,...

சோழவந்தானில் மர்மநபர்கள் கைவரிசை, ரயில்வே போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ரயில்வே கேட் உள்ளது இது வடகரை கண்மாய்க்கு செல்லக்கூடிய முக்கிய பாதையாகும். இங்கு நேற்று காலை முதல் இரவு 8...

கோவை மாவட்டத்தில் சாலை விபத்தில் 2 பேர் பலி

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள பி. நாகூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ( வயது 56) விவசாயி. இவர் நேற்று தனது பைக்கில் வடக்கிபாளையம்...

வெளிநாட்டு மாணவர்களை தாக்கிய 12 பேர் கைது

கோவை : கோவை போத்தனூர் ஈஸ்வர் நகரில் உள்ள ஒரு மேன்சனில் சூடான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகிறார்கள்....

விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இராமநாதபுரம் காவல்துறையினர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வரும் பொதுமக்களுக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல்துறையினர். இராமநாதபுரத்திலிருந்து...

அலட்சியம் வேண்டாம்… ஆண்டிபட்டி காவல் நிலைய காவல் துறையினர்

தேனி : கொரோனா வைரஸ் நோய் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் அத்தியாவசிய தேவைக்காக...

ஆதரவற்றோருக்கு உணவு உணவு வழங்கிய உதவி ஆய்வாளர் சதீஸ்

இராமநாதபுரம்:  கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது....

திண்டுக்கல்லில் வாகன ஓட்டிகளுக்கு ஈ சேவைகள் மூலம் அபதார தொகை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் முக்கிய வீதிகளான மெயின் ரோடு, பழனி ரோடு, தாடிக்கொம்பு ரோடு பகுதிகள் பேருந்து நிலையம், பெரிய கடை வீதி, 4 ரத வீதிகள் ஆகிய...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 நபர்களை கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை : கும்பகோணம் பகுதியில் செல்போன் மூலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின் அடிப்படையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .தேஷ்முக்சேகர் சஞ்சய் -...

வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ்

மதுரை : மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும்...

யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், மதுரை காவல்துறையினர்

மதுரை : போக்குவரத்து காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் பொதுமக்களை குரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள்...

நேர்மையாக நடந்த முதியவர் பீர்முகமது…

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜா என்பவர் நேற்று இரவு 08:30 மணி அளவில் புதுக்கோட்டை சாலை வழியாக மூலக்கடை...

கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை...

Page 50 of 241 1 49 50 51 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.