Admin

Admin

சோழபுரம் அருகில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் தனிப்படை போலீசாரால் கைது

தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக நாளை முதல் 10-5-2021* 24-5-2021 டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை...

கும்பகோணத்தில் 10 நபர்களை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் .

தஞ்சாவூர் : வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக தங்கும் விடுதிகளில் யாரும் தங்க அனுமதி கிடையாது என்கின்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தஞ்சை மாவட்ட...

தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமனம். சென்னை மாநகர காவல் ஆணையர் ஆக பணியாற்றி வந்தேன் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக...

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி நியாயவிலைக் கடைகள்...

கோபம் கொள்வதால் மாரடைப்பு வரும், கோபத்தை குறைக்க என்ன வழி ?

கோபம்ன்னா என்ன ? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம்...

சைவப்பிரியர்களுக்கான புரதம் நிறைந்த உணவுகள் எவை என்று உங்களுக்கு தெரியுமா ?

உடலில் புரதச்சத்து போதுமான அளவுக்கு இருந்தால் மட்டுமே உடல் உறுதியாகும். இந்தியர்கள் டயட்டில் பொதுவாக புரதச்சத்து குறைவாக இருக்கும், இதனால் இந்தியர்களுக்கு தசைகள் உறுதியாக இருப்பது இல்லை....

கள்ளகாதலி கொலை, குப்பையில் வீசிய கள்ளகாதலன் கைது

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார். அவர்...

மதுரையில் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் கொலை

மதுரை : மதுரை மாவட்டம் வலையங்குளம் கிராமத்தில் பல தரப்பட்ட சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் , நேற்று மாலை இது தரப்பட்ட சமூகத்தினர் சேர்ந்து சீட்டு...

ஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் திட்டம், AC கிரேஸ்

மதுரை : மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் மதுரையின் அட்சய பாத்திரம் என்ற அமைப்பு சார்பாகமனநலம் குன்றியவர்கள் மற்றும் ரோட்டோரத்தில் பசியால்...

260 சவரன் தங்கநகைகள் அதிரடியாக மீட்ட போலீசார்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் கடந்த ஏப்ரல் 18 அன்று மாதையன் என்பவரது பூட்டிய வீட்டில் இருந்து 260 சவரன் தங்கநகைகள் திருடி சென்ற...

திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள 2 நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து...

தேனியில் தம்பதியர் உட்பட 3 பேர் மாயம் போலீஸில் புகார்

தேனி : தேனி அருகே தம்பதியர், மகள் உள்பட மூன்றுபேரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தேனி  அருகே உள்ள அரண்மனைபுதூர் முல்லை நகர் ...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சிவகங்கை எஸ்.பிக்கு வாழ்த்து

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜராஜன் அவர்களையும், சிவகங்கை மாவட்ட பிஆர்ஓ திரு.பாண்டி அவர்களையும் போலீஸ் நியூஸ் பிளஸ் சிவகங்கை மாவட்ட குடியிருமை நிருபர்...

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

தேனி : கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் காரணமாக தமிழக அரசால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தேனி மாவட்ட...

தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமலை போக்க இதை படிங்க !

தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல வறட்டு இருமல் 95% கிருமித் தொற்றின் அறிகுறி ஆகும். சாதாரண இருமலை போல் அல்லாமல் வறட்டு இருமலின் போது கழுத்திலிருந்து...

மதுரையில் இருவர் தற்கொலை, காவல்துறையினர் விசாரணை

மதுரை:  கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லாபுரம் வேலுப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி 80. இவர்...

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள் ?

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நம்பமுடியாத சலுகைகள்¸ கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் பரபரப்பான பண வருவாயைக் கொண்டு மக்களை ஈர்க்கிறார்கள். செலுத்திய பணத்துடன் அதிக பலன்களை திருப்பித் தருவதாக...

விருதுநகரில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பெண் தலைமை காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் கனிமுத்து (44) காய்ச்சல் காரணமாக...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பூண்டு - இஞ்சி - தயிர் - பார்லி - ஓட்ஸ் - டீ, காபி - சர்க்கரைவள்ளி கிழங்கு - காளான் - பழங்கள் - பெர்ரி - பழங்கள் - எலுமிச்சை...

மதுரை முக்கிய கிரைம்ஸ் 30/04/2021

டிவிஎஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு 2 பேர் மீது போலீசில் புகார் மதுரை டிவிஸ் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்புதொடர்பாக...

Page 49 of 241 1 48 49 50 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.