Admin

Admin

சோழவரம் காவல் நிலையத்தில் நேற்று பதிவான மூன்று வழக்குகள்

பாலத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் தவறி கீழே விழுந்து வாலிபர் சாவு சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் தண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (எ) ராஜா இவர்...

காவல்துறையினர் முன்னிலையில் மது பாட்டில்கள் உடைப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல பகுதிகளிலிருந்து முழு ஊரடங்கின் போது சட்டத்திற்குப் புறம்பாக மதுபானம் விற்பனை...

கும்பகோணம் ஊர்காவல் படை வீரருக்கு அதிகாரிகள் பொன்னாடை அணிவித்து பாராட்டு

தஞ்சாவூர் : கும்பகோணம் சிறிய மலர் பள்ளி வளாகத்தில் இன்று (8-8-2021) நடைபெற்ற ஊர்க்காவல் படைனரின் மாதாந்திர கவாத்து பயிற்சி நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ஊர்க்காவல் படை அதிகாரி...

2 நபர்களை கைது செய்த போலீசார்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் 15 வயது சிறுமியை தேவத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் கனகராஜ் என்பவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல்...

சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க எஸ்பி அறிவுரை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தூய்மையாகவும் சுற்றுப்புறங்களை மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்,என திண்டுக்கல் எஸ்பி சீனிவாசன் அறிவுரை கூறினார். திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன்,...

நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை

திண்டுக்கல் : நத்தம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொலை செய்ததது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...

உயர் போலீஸ் அதிகாரிகளுடன் டி.ஜி.பி சைலேந்திரபாபு நாளை ஆலோசனை

கோவை : கோவை ஆக5 தமிழ்நாடு காவல்துறை புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் சென்று அங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுடன்சட்டம் ஒழுங்கு...

நிறுவன அதிபர் மீது வழக்கு

கோவை : கோவை குனியமுத்தூர் கரும்பு கடை பகுதியிலுள்ள ஒரு கியாஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்த பட்டிருப்பதாக மாவட்ட குழந்தைகள் நலஅலுவலகத்துக்கு தகவல்...

சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி தலைமையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

கோவை: கோவை, சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி அவர்கள் தலைமையில் தலைமையில் கொரோனா 3-ம் அலை தடுப்பு முன்னெச்சரிக்கையாக  இன்று 5-08-2021 கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை தொடங்கி...

ஆடி அம்மாவாசை குறித்து மேட்டூர் சார் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் புனிதநீராட ஆயிரக் கணக்கானோர் மேட்டூரில் கூடுவார்கள். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக...

பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் உயிரிழப்பு

2000 பேச் பெண் காவலர் திருமதி.வசந்தா (47) என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்திரன் மருத்துவமனையில், பிரசவத்திற்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா பரிசோதனையில்,...

அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்

அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள்

ஒருசில உணவுகளில் அல்சரை குணப்படுத்தும் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், அல்சரை எளிதில் குணப்படுத்த முடியும். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல்...

உழைப்பால் உயர்ந்த சைலேந்திர பாபுவை முன்மாதியாக கொள்ள வேண்டும், காவல்துறை அமைச்சரும் முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சியகத்தில்...

திறம்பட புலன் விசாரணை செய்த காரைக்குடி காவல்துறையினருக்கு பாராட்டு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திபுரம் 1வது தெருவைச் சேர்ந்த சரவணன் அவரது உறவினரான ஆறுமுகம் என்பவரை கடந்த 17.04.2018...

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி,  போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா...

பல்வேறு திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ள அம்பத்தூர் காவல் சரகத்தினருக்கு பாராட்டு

சென்னை : சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் மாவட்ட எஸ் ஆர் எம் சி சரகத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து...

தமிழக காவல்துறையில் 4 மாவட்ட எஸ்.பி உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அதன்படி, ரயில்வே...

சென்னிமலை போலீஸ்சார் நிகழ்த்திய காக்கும் கரங்கள் நிகழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல்துறை சென்னிமலை காவல் நிலையம் காக்கும் கரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னிமலை எக்கட்டாம்பாளையம் கிராமம் அய்யம்பாளையத் தில் நடைபெற்றது.பெண் குழந்தைகள் மற்றும்...

தி.மு.க அமைச்சர் பங்களாவில் திருடியவன் கைது!

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவரிடமிருந்து தங்க நகை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர்...

நமது குடியுரிமை நிருபர்

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்   மதுரையிலிருந்து நமது நிருபர் திரு.ரவி   திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர். திரு.அழகுராஜா சென்னையிலிருந்து நமது...

Page 42 of 241 1 41 42 43 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.