பழிக்குப் பழியாக நடந்த கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை
தூத்துக்குடி : ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது - எதிரிகளை விரைந்து கைது...
தூத்துக்குடி : ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் 4 பேர் கைது - எதிரிகளை விரைந்து கைது...
கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள வலையபாளையம் அருக் காணியம்மாள் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சரண்யா (வயது 27) இவர் கருமத்தம்பட்டி ரோட்டில்...
திருவள்ளுர்: திருவள்ளூர் பகுதியில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தெருவோரக் கடைகளை திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை மேற்கொண்டார்,திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே...
வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பட்டியில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் என்பவரை கைது செய்தனர். பின்னர், குடியாத்தம் மாஜிஸ்திரேட் குடியிருப்பில் நள்ளிரவில் நேரில்...
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக, இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், வட்டாட்சியர்...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று...
மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் சிறைவாசிகள் தனி தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 6மாதங்களாக சிறைவாசிகளை அவரது...
சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி துப்பாக்கி சுடும் தளத்திற்கு 18ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை யாரும் வரவேண்டாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சேகர்...
பொது மக்களின் சேவையில், தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது...
தமிழக காவல்துறையில் 24 பேருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது தமிழக காவல்துறையில் மாநில குற்ற ஆவண...
தஞ்சை மாவட்டம் திருமதி. ரவளி பிரியா,IPS தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேலும் அறிந்து கொள்ள திரு.விஜயகுமார்,IPS செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மயிலாடுதுறை : காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அதிக அளவில் சாராயம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண...
மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் காவல் உட்கோட்டம், ஆஸ்தன்பட்டி காவல் நிலையம் சார்பில், நிலையூரில் காவல் புறக்காவல் நிலையத்தை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் திறந்து வைத்தார்....
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பூவிருந்த மல்லி சாலையில் அமைந்துள்ள ரோமா பாராடைஸ் குடியிருப்புவாசிகள் சேர்ந்து சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு...
கோவை : கோவை மாநகரம் B2 R.S புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது சம்பந்தமாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்த...
இராணிப்பேட்டை : தமிழ்நாடு காவல்த்துறை இயக்குனர் அவர்கள், காவல்த்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் (ம) ஒழுங்கு அவர்கள் மற்றும் காவல்த்துறை கூடுதல் இயக்குனர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு...
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம், சுப்ரமணியபுரம், மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் பிரகாஷ் என்பவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் (பார்ப்பதற்கு பரம ஏழை போல)...
கோவை : கோவையில் சாலை விபத்தில் சைக்கிளை இழந்து, உயிருக்கு போராடி மீண்ட 14 வயது ஏழை சிறுவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரதாப்சிங் புதிய சைக்கிளை...
தமிழக காவல் துறை டிஜிபி அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் காவல் தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் பணித்திறனை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி டிஜிபி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.